Month: February 2025

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 75வது வைர விழா ஆண்டு (1950-2024) நிறைவு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்75வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “75-வது வைர விழா ஆண்டு (1950-2024)” நிகழ்ச்சிகள் அக்கலூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன்…

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட்

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட் இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரபி…

தென்னமநாடு பறையா குளம் ஆக்கிரமிப்பை அகற்றி பட்டியலின சமூக மக்களிடத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து…

மதுரையில் 30 ஆண்டுக்கு மேலாக இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் -பரபரப்பு

மதுரை லேக் ஏரியா மற்றும் உத்தங்குடி பகுதி மக்கள் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பயன்பாட்டிற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக…

அச்சிறுப்பாக்கம் அருகே இலவச கண்அறுவை சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின் கீழ் ஏழைமாணவர்கள் நலச்சங்கம்- மின்னல் காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண்…

தஞ்சையில் சிஐடியு- ஏஐடியு மாநிலம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் போக்குவரத்து கழங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட…

வருகிற சட்டசபை தேர்தலோடு தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் கரு.நாகராஜன் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை கீழவாசலில் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் 2025-26-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். நேற்றுமாலை நடந்தது. இதற்கு…

போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் இரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு

தேனி மாவட்டம் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் போடிநாயக்கனூர் அரசு மருத்துவ வளாகத்தில் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ்…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள். தூத்துக்குடி,இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

விஷன் எம்பவர் சார்பில் பார்வையற்ற பள்ளி மாணவர்களின்அறிவியல் கண்காட்சி

“விஷன் எம்பவர்” எனும் தொண்டு நிறுவனம் 2017 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்டதுதற்போது 16 மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 சிறப்பு பள்ளி…

தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற…

கோவில்பட்டியில் மருத்துவச் சான்றிதழ் படிப்பு மாணவியை காலில் விழ வைத்து விவகாரம்- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா. இங்கு படித்து…

அதிமுக கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிப்பு

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் அதிமுக மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது இன்றைய…

ஆட்டை பைக்கில் திருடி சென்ற காதலர்கள் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 குண்டடம் பகுதியில் 20,000 மதிப்புள்ள ஆட்டை பைக்கில் திருடி சென்ற கள்ளக்காதலர்களை போலீசார் சிசி டி.வி காட்சியை வைத்து கைது செய்தனர்! திருப்பூர்…

வன்னியர் சங்கம் நடத்தும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று தமிழ்நாடு உழவர் பெரிய இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணு.பாஸ்கர் தலைமையில் அழைப்பிதழ்களை வெற்றிலை…

அரசுப் பள்ளிகளில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர், பிப்.18: அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் பரிவு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த…

அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் பணி அழுத்ததை…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் விண்வெளி கருத்தரங்கம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் கலிலியோ கலிலி பிறந்த தினத்தை முன்னிட்டு விண்வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை…

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில்-துறையூரில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாழ்வாதார கட்டிட அரங்கில் நேற்று 18/02/2025 அன்று உணவுப் பொருள் வழங்கல்…

மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சிதிருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (17/02/2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் துறையூர் மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்:- நேரடியாக வயல்களுக்கே சென்று அதிகாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.ஒழுங்குமுறை…

மீனவர் பிரச்சனை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சரை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர…

மதுரையில் டைடல் பூங்கா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சென்னை,தலைமை செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்அதிரடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட…

மாதவரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை இடித்து அகற்றிய மாநகராட்சியினர்.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான 3200 சதுர அடி கொண்ட இடத்தில் தேநீர் கடை, மதுபானங்களை கட்டி…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து…

எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கப்பட்டுவார்-முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமியால் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனை, தைரியம் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் – முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி பேட்டி… அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள்…

காங்கயத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 காங்கயத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கம்

அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு அமெரிக்காவில் நடைபெற்ற…

ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில…

ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில்,…

மாதவரம் போக்குவரத்து காவல் சார்பில் சாலை விபத்துக்களை தடுக்க லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் அலுவலகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பாக விழிப்புணர்வு…

பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கடம்பாடி ஊராட்சியில்பாரத ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

விருத்தாசலம் தமிழ்நாடு முதல்வரின் கடலூர் மாவட்ட வருகையை முன்னிட்டு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் சி. வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது .…

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்துணைச் செயலாளர் சங்கர் வரவேற்று…

அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் பூஜை

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் ஹோமமும் யாகமும் நடத்தி பூஜைகளும் செய்து விமான பாலாலயம்…

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம் !

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி…

சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்.

V. பார்த்த சாரதி செய்தியாளர் விழுப்புரம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம். கடலூர் மாவட்டம்…

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழா

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா பங்கேற்பு மாவட்ட தலைநகரான தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட…

கேலோ இந்தியா மாணவிகளுக்கான மாநில அளவிலான வூசு போட்டி

தமிழ்நாடு வூசு சங்கம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா மாநில அளவிலான பெண்களுக்கான வூசு…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு…

பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு…

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…

மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது

மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது… அதற்காக நிதி ஆதாரம் திரட்ட வேண்டும் என்பதற்காகவும் வாழ்த்துக்கள் /விளம்பரங்கள் கேட்டு அறிக்கையும்,கோரிக்கையும் பலமுறை வெளியிடப்பட்டுள்ளது.எதிர்பார்த்து அளவு…

அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி- மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு… லேசான தடியடி நடத்தி கூட்டத்தை…

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் வ உ சி சிலை அருகில் உனக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் மத்திய…

மதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி…

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி,…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஆலங்குளத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்…

புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு‌ விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன்…

கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்…

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி

V. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு…

இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர்…

முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்…

ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை

ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிரதான சாலையாக தென்காசி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகிவிட்டது.…

ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 24 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்…

கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்

கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம் அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி இடங்கள் விற்பனை ~ சென்னை வெற்றியைத் தொடர்ந்து…

கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு

கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ்…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி…

விருத்தாசலம் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன்…

பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் – மதுரை ரோட்டில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பிரசிடென்சி மழலையர் பள்ளி மற்றும் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பில் விளையாட்டு…

தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்3வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிப்.15. தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் எழுத்தாளர்…

பெரம்பலூரில் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டி இடிக்கப்பட்டது

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் 1997 -ஆண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்போது பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த…

தவசிமடையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு வருடம் வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இவ்வாண்டு நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு…

கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம்.…

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

C K RAJAN Cuddalore District Reporter 9488471235 கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வுவிருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தேர்தல்…

தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி…

மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்

திருவொற்றியூர் மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன்,…

வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்யதேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட…

பணி நிரந்தரமே பிரச்சனைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம்:

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்…

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் சென்னை சிஐடி காலனியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின்…

தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 67 ஆண்டுகள் பழமைவாய்ந்த வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.…

கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ…

செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப்…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தேர்வு!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கோவை மண்டல தலைவராக மேட்டுப்பாளையம் M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளராக…

100 நாள் வேலை கேட்டுவட்டார வளர்ச்சி அலுவலர்அறை முற்றுகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள்…

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி…

சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி…

திமுக 200 சீட்டிற்கு மேல் பெற்று ஆட்சியில் அமரும்- அமைச்சர் ஐ. பெரியசாமி தேனியில் சூளுரை

தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானத்தை ஊரக…

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு-இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான்-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள்…

பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,…

செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை……. நிலக்கோட்டையைச் சேர்ந்தவர்…

மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ, மற்றும் பி…

பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில்…

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம்…

கந்தர்வக்கோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்…

பெரம்பலூரில் CITU பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு சட்ட விரோதமாக இந்தியர்களை வெளியேற்றி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தியர்களை பாதுகாக்கவும் மனித உரிமையை மீறுவதாகவும் அமெரிக்க அரசையும்,இந்திய ஒன்றிய…

மீனாட்சி அம்மன் கோயிலில்மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ கொடியேற்று விழா மீனாட்சி அம்மன்…

திமுக ஆட்சி தடுமாறிக் கொண்டு இருக்கிறது-ஆர்.காமராஜ்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை புதுக்கோட்டை சாலை ஆர்.ஆர்.நகர் அருகே தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது.…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித…

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர்…

மதுரையில் இடிக்கப்பட்ட தோரண வாயில் விழுந்து ஜே. சி. பி. டிரைவர் பலி

மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த தோரண வாயில் நேற்றிரவு இடிக்கப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடுகள் ஜே. சி. பி. இயந்தி…

பழனியில் வருகின்ற 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்குபழனி பாபா அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

மதுரையில் சலவை தொழிலாளர் பேரவை சார்பில் வெள்ளாவி பொங்கல் விழா

மதுரை மதுரை பீ.பீ.குளத்தில் சலவை தொழிலாளர் பேரவை சார்பாக வெள்ளாவி பொங்கல் விழா நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று அய்யனார் கோவிலில் சிறப்பு…

தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம்…