Category: மதுரை

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…. மதுரை சித்திரை திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 4 அமைச்சர்கள்…

மதுரையில் மலை பாறை ஓவியங்கள் குகைத்தளம் – தூய்மை செய்யும் பணி

உலக மரபுச் சின்னங்கள் நாளை முன்னிட்டு, பூசாரிபட்டி – நரசிங்கம்பட்டி பொதுமக்கள் சார்பாக கிழவிக்குளம் மலையின் பாறை ஓவியங்கள் குகைத்தளம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில்…

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா-மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மதுரை மாநகராட்சி பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கிட மேயர் இந்திராணி ஏற்பாடு…… தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

கள்ளழகர் வைகையில் இறங் கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய்-உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்

அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன…

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 105 மாணவர்கள் மாநில அளவில் சாதனை

தேசிய திறனாய்வு தேர்வு 2008 ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் அரசு உதவி…

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளி யம்மன் கோயிலில் 73வது ஆண்டு பங்குனி உற்சவ விழா

மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் இருந்து பால்குடம், பறவை காவடி எடுத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள…

அலங்காநல்லூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வாரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தீயனைப்புதுறை சார்பில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு தீ தொண்டு நினைவு நாள் ஆண்டும் ஏப்ரல் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து…

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா

மதுரையில் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா….. மதுரையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் புன்னகை பூக்கள் சிறப்பு பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்வி மாவட்டச்செயலாளர் தனபாக்கியம்…

கோவிலூர் கிராமத்தில் உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர், ஏப்.10. மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகேகோவிலூரில் உள்ள உச்சிமாகாளிஅம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் முதல் நாள் கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும்…

ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு – 1 ம் பகுதிக்குழு மற்றும் ஜனநாயக…

மதுரையில்ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அழுகிய நிலையில் உடல் மீட்பு!!

மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்…

மதுரையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய செயற்குழு கூட்டம்

இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டமானது மதுரையில் கூட்டமைப்பின் தலைவர் ஹரிகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டினை…

துரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக…

மதுரை வைகை ஆற்றில் கழிவுகள் கொட்டிய அரிசி ஆலைக்கு அபராதம்..!

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வைகை தென்கரை பகுதியில் செயல் பட்டு வரும் அரிசி ஆலையில் இருந்து கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில்…

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…

அலங்காநல்லூர் அருகே இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வாடிப்பட்டியில் இயங்கி வரும் ஹெல்பேஜ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 47 வருடங்களுக்கு…

அலங்காநல்லூர் பகுதியில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி வெள்ளையம்பட்டிடி.மேட்டுப்பட்டி தனிச்சியம் ஆகிய கிராமப் பகுதிகளில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலையை…

மதுரையில் மின் ஊழியர்கள் போராட்டம்

மதுரையில் மின் ஊழியர்கள் போராட்டம் மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா போராட்டம் நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள…

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள்- அதிகாரிகள் எச்சரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள்….. அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை….. மதுரை மாட்டுத்தாவணி எம். ஜி. ஆர். பஸ் ஸ்டாண்டில் மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற…

அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அணி வகுப்பு நடந்தது. வெங்கடேசன் எம்.பி பங்கேற்பு. மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ்…

மதுரையில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்

மதுரை சர்வேயர் காலனியில் டாக்டர். அனில்குமார் கண் மருத்துவமனை,யாதவர் பண்பாட்டுக் கழகம் (டிரஸ்ட்), மதுரை காந்திமகன் அறக்கட்டளை,ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ…

மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் செயல்ப்பட வேண்டும்-மும்பை விழித்தெழு இயக்கம்

இந்திய விமான நிலைய ஆணையத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுரேஷ் அவர்களை மும்பை விழித்தெழு இயக்கம் ஸ்ரீதர் தமிழன் டெல்லியில் சந்தித்து தூத்துக்குடியிலிருந்து மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேஷியா,…

அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா” மதுரை புதுமகாளிப்பட்டி ரோடு சிலுவை வைத்தியர் சந்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக…

அலங்காநல்லூரில் காரைக்குடி வேளாண்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் தயாளன், அஜயன்,கிப்டன்வேதாபால்,ஹரிஷ், நாவரசு,சுஜித்குமார்,…

மதுரையில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் எஸ்.கே.எம். (என்.பி.) விவசாய அமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்…

ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

2025-2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இரண்டு கட்ட போராட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை…

அலங்காநல்லூரில் தனியரசு பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை கொண்டாடிய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

மதுரை மஞ்சணக்காரத் தெரு பகுதி சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில் 9 மாதங் களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும்…

மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்… மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின மனிதச்…

பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக…

மதுரை மத்திய சிறைச் சாலையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்…

மதுரை அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டுவிழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருக்கானை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மதுரை கிழக்கு வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு மஞ்சுளா தேவி தலைமையில் நடைபெற்றது. மதுரை வடக்கு…

சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன்

பளிச்சியம்மன்முனைவர் சா. சே. ராஜா, கச்சைகட்டி, மதுரை சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன், துடிப்பான தெய்வம் எங்க காவல் தெய்வதுல ஒண்ணு, மனுஷ…

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்…

மதுரை மாவட்ட மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா

மகளிர் தின விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர்,…

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுநடை பயணம்

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை மதுரை…

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், ஒத்தக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குழந்தைகள்…

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய அறிவியல்…

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம்….. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.…

மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா

மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மத்திய…

பெரியஊர்சேரி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பாக படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி, கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க…

பாலமேட்டில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அமமுக சார்பாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளையொட்டி பேருந்து நிலைய பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்…

மதுரை மாநகர காவல்துறைதுப்பறியும் பிரிவுக்கு புதிய மோப்ப நாய் அழகர்

மதுரை மாநகரகாவல்துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் தற்போது 8 மோப்ப நாய்கள் உள்ளன. இந்நிலையில் காவலர்களோடு இணைந்து இந்த மோப்ப நாய்கள், வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு, குற்றச்செயல்களில்…

பாஜகவின் கிழக்கு மாவட்ட சமயநல்லூர் மண்டல் தலைவர் பதவி ஏற்பு

சமயநல்லூர் மதுரை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியை பாஜக கட்சி வளர்க்கும் நோக்கில் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட தலைவாராக ராஜசிம்மன் இரண்டாவது…

10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்களிடம் மறியலுக் கான துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம்

முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி களில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் 25 ம் தேதி…

மதுரையில் 30 ஆண்டுக்கு மேலாக இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் -பரபரப்பு

மதுரை லேக் ஏரியா மற்றும் உத்தங்குடி பகுதி மக்கள் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பயன்பாட்டிற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக…

மதுரையில் டைடல் பூங்கா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சென்னை,தலைமை செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்துணைச் செயலாளர் சங்கர் வரவேற்று…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…

மதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி…

முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,…

மீனாட்சி அம்மன் கோயிலில்மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ கொடியேற்று விழா மீனாட்சி அம்மன்…

மதுரையில் இடிக்கப்பட்ட தோரண வாயில் விழுந்து ஜே. சி. பி. டிரைவர் பலி

மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த தோரண வாயில் நேற்றிரவு இடிக்கப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடுகள் ஜே. சி. பி. இயந்தி…

மதுரையில் சலவை தொழிலாளர் பேரவை சார்பில் வெள்ளாவி பொங்கல் விழா

மதுரை மதுரை பீ.பீ.குளத்தில் சலவை தொழிலாளர் பேரவை சார்பாக வெள்ளாவி பொங்கல் விழா நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று அய்யனார் கோவிலில் சிறப்பு…

தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள்…

முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் பாராட்டு விழா

மதுரை “மனித உரிமை போராளி” விருது பெற்ற தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேலு அவர்களுக்கும், “மதிப்புறு…

சேந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு.

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு. மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு…

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கலையரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத்தந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு…

ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள…

இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.“இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்” என்ற தலைப்பில் மதுரை வேலம்மாள் கல்லூரியில்…

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் பொறுப்பேற்றார்

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக கேரளாவை சேர்ந்த சித்ரா விஜயன் இன்று பொறுப் பேற்றார்.மதுரை மாநகராட் சியின் கமிஷனராக 2.2.2024ல் தினேஷ் குமார் பொறுப்பேற்றார். மாநகராட்சி…

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை

மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப்…