Category: தஞ்சாவூர்

கபிஸ்தலத்தில் புதிய நியாய விலை அங்காடி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேமேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி .. தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு…

தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் விருது வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் மேம்பாலம் அருகே ரெட் கிராஸ் கூட்ட அரங்கில் தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில்…

பெரியார் படிப்பகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை நீலகிரி ஊராட்சி இராஜாஜி நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி…

ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில்…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர்…

மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா ….. திருளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் தஞ்சாவூர்…

மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம்-இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் ராசமிராசுதார் மருத்துவமனை மருத்துவத்துறையில் ஒப்பந்த முறையில் உதவி பேராசிரியர் நியமனம் செய்ய…

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 37 வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து…

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோடைகால நீர் பந்தல் திறப்பு விழா ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றிக்கழக…

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஜமாத் தலைவர் அக்பர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர் தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வஃக்பு வரியா திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் …. தஞ்சாவூர்…

சேவா பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு

தஞ்சையில் சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு தஞ்சாவூர் சென்னை சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில்யு பி எஸ்…

58 பவுன் நகை திருட்டு சம்பவம் குற்றவாளி கைது- காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார் காவல் துணைக்கண்காணிப்பாளர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகர, மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கடந்த10.04.2025-ம் தேதி ஆசிரியர் வளர்மதி பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில்…

உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு, கட்டாயப்படுத்தும் நிலையில் மத்திய இரயில்வே துறையும் வடநாட்டு கோயில் அமைப்புடன் இரயில் நிலைய முகப்பில்…

தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் திராவிடர் கழகம் சார்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திராவிடர் உரிமையை மீட்க, திராவிட மாடல் ஆட்சியை காப்போம்,சுழலும் சொற்போர் நிகழ்ச்சி. தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் மாநகர திராவிடர் கழகம்…

பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணிவகுத்த…

கோடை காலத் தண்ணீர் பந்தல் 31-ஆம் ஆண்டு திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தீனதயாள் உபாத்தியாயா 108-வது ஜெயந்தி மற்றும் மகன் பாவேஷ் மோகனின் 10-வது…

பாபநாசம்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர்…

வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் புளியக்குடி வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் புளியக்குடி,…

அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் உதவி செயலியை காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிமுகம்…..…

பாபநாசம் பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் . பாபநாசம் அருகே இலுப்பக்கோரை பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய திருவிழா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…… இதில்…

பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில்…

பாஜக மாநில தலைவர் போட்டியில் மீண்டும் அண்ணாமலையே வர வேண்டும்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் விஜய் அரசியல் நாடக வித்தை காட்டி வருகிறார் என்றும்..…

தஞ்சாவூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய மாவட்ட மாநகர கழகம் மருத்துவ கல்லூரி பகுதி சார்பாக மருத்துவ கல்லூரி…

பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்…

வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா பாபநாசம் காவல்…

வங்காரம்பேட்டை துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை உதவிபெறும் துவக்கப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா….. பல்வேறு நடனம்,கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்திய மழலை குழந்தைகள்…….…

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம…

அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

சுவாமி சிலை திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே வெண்கலத்தால் ஆன சுவாமி சிலையை திருடிய வடமாநில சிறுவன் உட்பட இருவர் கைது…..சிலையை பறிமுதல் செய்து போலீசார்…

கும்பகோணம் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை.

கும்பகோணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும்…

தஞ்சை சித்த மருத்துவத்துறை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புல சித்த மருத்துவத்துறை சார்பில் “இந்திய அறிவுசார் அமைப்பியல் வரலாற்றில் தமிழ் மருத்துவத் தடயங்கள் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வெகு…

தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா ….. நடன இயக்குனர்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து நடனமாடி…

பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்த 20-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு.…

பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா

பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா…. முன்னாள் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டைய நாள்…

பாபநாசம் அருகே ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய…

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர்…

சவுக்கு சங்கர் வீடு சூறை-சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்கண்டன அறிக்கை கூறியதாவது:தமிழகத்தில் தனிநபர் பாதுகாப்பு இல்லையா .அராஜக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும்…

திருவலஞ்சுழியில் முத்தம்மாள் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முத்தம்மாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து ஆடிய குழந்தைகள்…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி‌- ஜவாஹிருல்லா பங்கேற்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு…

பாபநாசம் அருகே பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தளத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “எங்கே…

மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில்…

பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபுராஜபுரத்தில் உள்ள ஹலிமா மஸ்ஜித் தப்லீக் மர்கஸ் வளாகத்தில்…

தமிழ் வழி படித்தவர்கள் குறித்து அவதூறு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூா், தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா…

பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர் டி பி கலை மற்றும் அறிவியல்…

மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊராட்சி…

நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

கும்பகோணம் மாசி மகம் பெருவிழா.

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு…

விஜய கணபதி கோவிலில் சிறப்பு யாகத்துடன் நிறைவு பெற்ற கும்பாபிஷேக மண்டல பூஜை

“தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு அருகில் ஆதிலட்சுமி நகர் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 -ந் தேதி…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…

தஞ்சையில் த பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பில் மங்கள சந்திப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.திருமண அமைப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில்.…

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைகள்…

மும்மொழி கொள்கைக்கு சிவ சேனா கட்சி ஆதரவு

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ;தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்…

பாபநாசத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காண சிறப்பு முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம், மைக்ரோ லேப் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் மகளிர்…

பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன். பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ரிஷப வெள்ளி வாகனத்தில் வீதியுலா…. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும்…

பாபநாசம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்…

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட…

திமுக அரசை கண்டித்து சிவசேனா கட்சி சார்பில் கண்டன அறிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் : திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், மார்ச் 4 ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை…

பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் செய்து…

பாபநாசம் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக…

பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள…

தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தந்தை கைவிட…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 32 முதல்வர் மருத்தகங்கள்- கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள். இதன்…

சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டுஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா …. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் …..…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மேலாண்மை கல்லூரியில் சொல் தமிழா சொல் பேச்சுப் போட்டி

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல், 5-வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் வேந்தர்…

பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி…தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேகபிஸ்தலத்தில் உள்ள காமராஜ்…

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி…

பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி வகுப்பு Cavin Kare மற்றும் Nivea…

தஞ்சை அருகே தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தஞ்சை…

தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் அதிமுக விசுவாசி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே! 2026”“சாதிக்க…

பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் திடீர் சாலை மறியலில்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது சிறிது…

பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

பாபநாசம் செய்தியாளர் ஆர் தீனதயாளன். பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

தென்னமநாடு பறையா குளம் ஆக்கிரமிப்பை அகற்றி பட்டியலின சமூக மக்களிடத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து…

தஞ்சையில் சிஐடியு- ஏஐடியு மாநிலம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் போக்குவரத்து கழங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட…

வருகிற சட்டசபை தேர்தலோடு தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் கரு.நாகராஜன் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை கீழவாசலில் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் 2025-26-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். நேற்றுமாலை நடந்தது. இதற்கு…

தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்3வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிப்.15. தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும்…

வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்யதேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட…

கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ…

பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து…

திமுக ஆட்சி தடுமாறிக் கொண்டு இருக்கிறது-ஆர்.காமராஜ்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை புதுக்கோட்டை சாலை ஆர்.ஆர்.நகர் அருகே தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது.…

பாபநாசம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாமல் இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாமல் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்களின் ஓர் செய்தி தொகுப்பு…..…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம்

தஞ்சாவூர் ஒன்றிய அரசின் ஜல் சக்தி நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம் துணைவேந்தர்…

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் “விஷன் விக்சித் பாரத்” தேசிய கருத்தரங்கம்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக தமிழ்நாட்டில் உயர் கல்வியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு படிப்புகளின் வேலைவாய்ப்பு தாக்கம் கருப்பொருளின் “விஷன்…

காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் இரத்ததான முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் தன்னார்வ இரத்ததான அமைப்பின் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை, கல்லூரி…

பாபநாசத்தில் நெல்லை மாவட்டஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி…

அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய நூற்றாண்டு விழா… மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்பு…… தஞ்சாவூர்…

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: சோழர்களால் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30…