காங்கயத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 174 கிலோ எடையுள்ள 8 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர் இதில் குறைந்தபட்ச விலையாக ரூ. 95.99 க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 135 க்கும் பருப்புகள் ஏலம் எடுக்கப்பட்டது.

மொத்தம் 20 ஆயிரத்து 622 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது

Share this to your Friends