Category: செங்கல்பட்டு

வெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் வி.எஸ்.நாராயண சர்மா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் குறிப்பாக வெள்ளபுத்தூர்…

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

மழை மலை மாதா அருள் தலத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டபெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்ஆகியோரின் ஆணைக்கினங்க தமிழகத்தில்…

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவராக தான் படித்த பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள்…

ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 16 நபர்களில் 13 பேர் வெளிநடப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 16 நபர்களில் 13 பேர் வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் திமுக…

மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று

மதுராந்தகம் செய்தியாளர் ராஜசேகர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.ஒன்றிய பஞ்சாயத்து…

ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை விழா

திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் கிராமம் 107 ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்கபூஜை…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மாபெரும் கால்பந்து போட்டி

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமாரிடம் வாழ்த்து பெற்ற இளைஞரணி செயலாளர் கார்த்திக் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு நிறைவு விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்பள்ளியின் நூற்றாண்டு…

திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து…. முருக்கம்பாக்கம் R.K.லோகேஷ்கண்ணன் B.A.,B.L,. S. அனுபிரீத்தி M.A.M.Ed,…

திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ம் ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபள்ளி மேலாண்மை குழு இணைந்து திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…

இரும்புலி நெல் கொள்முதல் நிலையத்தில் விழிப்புணர்வு பதாகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சி உள்ளது.அங்கு, ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நெல் அறுவடை…

அண்ணா தொழிற்சங்கம் மதுராந்தகம் பணிமனையில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா கழக கொடிஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். மதுராந்தகம்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75வது ஆண்டு பவள விழா

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியில் 75வது ஆண்டு விழா பவள விழாவாக 21.02.2025ல் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின்…

ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டு தமிழ்க்கூடல் விழா

ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டுதமிழ்க்கூடல் விழா. செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு இணைந்து…

அச்சிறுப்பாக்கம் அருகே இலவச கண்அறுவை சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின் கீழ் ஏழைமாணவர்கள் நலச்சங்கம்- மின்னல் காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண்…

பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கடம்பாடி ஊராட்சியில்பாரத ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

100 நாள் வேலை கேட்டுவட்டார வளர்ச்சி அலுவலர்அறை முற்றுகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள்…

காதணி விழா- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்DrAசுரேஷ்குமார்…