Category: அரியலூர்

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகிலுள்ள கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், சித்திரை…

திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு ஜெயங்கொண்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள தூய அன்னை பாத்திமா கத்தோலிக்க பங்குத் திருச்சபையின் ஏற்பாட்டில், உலகக் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் டோக்கன் முறை விவசாயிகள் கவனத்திற்கு!

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தினசரி ஏலத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நன்மை…

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு – செயற்குழுக் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் கவிஞானி திரு.…

ஜெயங்கொண்டம் விற்பனைக்கூடத்தில் தினசரி ரூ.2.5 கோடி வரை வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தினசரி 750 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் எள்…

வனப்பகுதியில் பரபரப்பான தீவிபத்து – வனக்காப்பு நடவடிக்கைகள் குறைவதால் வேதனை!

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள இரும்புலிக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட தைல மரக் காடு இன்று பெரிய தீவிபத்தில் சிக்கியது. வறட்சி…

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்புக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள…

அரியலூரில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் நேரு ஆரம்பித்த…

ஜெயங்கொண்டம் அருகே த வெ க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தில் தளபதி விஜய் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் படி, மாவட்ட செயலாளர்…

ஜெயங்கொண்டத்தில் வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து மாவட்ட சிறப்பு பொதுக்குழுகூட்டம்…

ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால அணுகு சாலைப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தாமதமாகப் போட்டுவருவதால் வரும்…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி…

அரியலூரில் போட்டா ஜியோ அமைப்பினர் சார்பில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போட்டா ஜியோ) சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

துரை.வைகோ பிறந்த நாள்-மதிமுக சார்பில் அன்னதானம்

அரியலூர், மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்டச்…

அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ள குளிர்பானங்கள் வழங்கினார்கள். .கார்த்திகேயன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து…

புதுச்சாவடி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமை…

கோடாலி கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமரிசையாக…

மனித உரிமைகள்- காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி

துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு K.கென்னடி முன்னிலை வகித்தார்கள்.

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்ன தானம் வழங்கல். அரியலூர் மாவட்ட திமுக செய…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமையில் குறைதீர்க்கும் மனு…

மின்சார வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை…

ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா குழுமத்தின் தலைவர் முனைவர் சி…

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன்,…

செந்துறையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அரியலூர் மாவட்டம், செந்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்…

ஜெயங்கொண்டத்தில் வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி துவக்க விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள்வேளாண்மை பாடநெறியான (RAWE) ஊரக வேளாண்மை பணி…

அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்

அரியலூர், அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில்,நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்…

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு விசாரணை, இழப்பீடு கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு விசாரணை, இழப்பீடு கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அரியலூர் அரியலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது…

கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,…

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல்

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல் திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள் பிடிபட்டநபரிடம் விசாரணை… அரியலூர் ரயில் நிலையத்தில்…

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, சென்னை தலைமைச்…

அரியலூரில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (TUJ) தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ்…

அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட…

அரியலூரில் எஸ்.ஆர்.எம்.யு}வினர் ஆப்பாட்டம்

அரியலூர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரயில் நிலை வளாகத்தில், எஸ்.ஆர்.எம்.யு}வினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே தனியார் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒப்பந்தம்…

உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய 5 நபர்கள் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய 5 நபர்கள் கைது, 37 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம்…

அரசுப் பள்ளிகளில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர், பிப்.18: அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் பரிவு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த…

அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் பணி அழுத்ததை…

ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில்,…

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை மாலை அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விளைப் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச…

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும்…