Category: உலகம்

புதுச்சேரி மாநிலமே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மனித உரிமைகள் தின விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக உலக மனித உரிமைகள் தின விழா 10.12 .2025 புதன்கிழமை புதுச்சேரி மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்

தூத்துக்குடி டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பி வைத்ததை தொடர்ந்து, வ.உ.சி.…

 ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து…

உலக அமைதிக்காக ஸ்ரீவராகி அம்பாளுக்கு ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி 50-சிஷ்யர்களும் சிறப்பு யாகம் நடத்தினர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப…

சீர்காழியில் சர்வதேச யோகாதினம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் சர்வதேச யோகாதினம் மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இது…

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பில் மனித நேயருக்கான விருது

தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பில் மனித நேயருக்கான விருது தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் மனிதநேயத்தோடு உதவிக்கரம் நீட்டிய தேசிய…

ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக கோவையில் ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி

ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக கோவையில் ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி ஆஸ்திரேலியா நாட்டில் சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் இருப்பதாக ஆணையத்தின் தலைவர்…

திருவாரூர் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்..ஒவ்வொருஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு…

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் செல்கின்ற இஸ்லாமியர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் செல்கின்ற இஸ்லாமியர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.…

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோவை நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

கனிமொழி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்!

கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்! பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், திமுக…

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டி- உதகையை சேர்ந்த ஜான் பாஸ்கோ என்பவருக்கு தாய்லாந்தில் விருது

தென்னிந்தியாவின் சிறந்த வழிகாட்டியாக தமிழகத்தின் உதகையை சேர்ந்தவருக்கு தாய்லாந்தில் விருது வழங்கி கௌரவம்… உலகெங்கிலும் உள்ள சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கான விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் தனியார்…

இந்திய மாணவர்களுக்கு 10,000 மேற்பட்டோர் மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன

இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ரஷ்யா உக்கரையின் போர் நடவடிக்கைகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது எனவும் உக்ரைனை போரில் ரஷியா திறமையுடன் எதிர்ககொண்டு…

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி…

அச்சக தொழில் நுட்ப துறை குறித்தும் விழப்புணர்வு-அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை

18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவராக தான் படித்த பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள்…

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அழைப்பு

பிரான்சு நாட்டில் நடைபெற உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு அழைப்பு… பிரான்சு நாட்டில் செப்டம்பர்…

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள்…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கம்

அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு அமெரிக்காவில் நடைபெற்ற…

கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…