Category: தமிழ்நாடு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம், தஞ்சை மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. .தமிழ்…

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்! திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 8…

விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மக்கள் குறைதீர் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர்…

ஜூன் மாதம் மரக்கன்று நடும் மாதமாக அறிவிக்க வேண்டும்–பாலம் சேவை நிறுவனம் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாலம் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவதுகடந்த மூன்று வருடங்களாக வளிமண்டல வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறதுஇன்னும் பத்து வருடத்திற்குள் வெயிலின் தாக்கம்…

வலங்கைமான் அருகே சித்திரை செடில் திருவிழா

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி…

சத்திரவெள்ளாளபட்டி காளியம்மன் கோவில் திருவிழா

வாடிப்பட்டி செய்தியாளர் தி.உதயசூரியன். அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் குளுமை சாட்டுதல் மற்றும் சித்திரை பெருவிழா நடைபெற்றது. மூன்று…

வீட்ஸ் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம்25 வது ஆண்டு விழா

வீட்ஸ் பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம்25 வது ஆண்டு விழா. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சியில் இல்லீடு கிராமத்தில் செயல்பட்டு வரும்…

காஷ்மீரில் இறந்த 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் செயற்குழு கூட்டத்தில் காஷ்மீரில் இறந்த 26 நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

அலங்காநல்லூர் அருகே நல்லதங்காள் கோவில் மண்டலாபிஷேக விழா.

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீ நல்லதங்காள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. அதை தொடர்ந்து…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கோவையில் ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோயம்புத்தூர் காது கேளாத வாய் பேச இயலாதோர் சங்கம் சார்பாக கோவை…

கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் பேஷன் ஷோ-

கோயம்புத்தூர் ஸ்டைல் வீக் பேஷன் ஷோ-ஆறாவது சீசனாக நடைபெற்ற இதில் அசத்தலாக கேட்வாக் நடத்திய பெண்கள் கோவையில் ஐடியா மேக்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற ஆடை அலங்கார…

புளியங்குடியில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி, தென்காசி வடக்கு மாவட்டம் புளியங்குடியில் அதிமுக மகளிர் அணி சார்பில் பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்…

தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி

கோவை காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி…

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

பசுமை புரட்சிக்கு பின்பு புற்றுநோய் பாதிப்பு அதிகம்!ரசாயன உரங்களை தவிர்ப்போம்!மண்ணை பாதுகாப்போம்!

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்ரல்- 26. தஞ்சையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாளை முன்னிட்டு, நம்மாழ்வார் சித்தரைத் திருவிழா இரண்டு…

தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து…

உலக பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர் குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்…

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட மாணவர் இணை செயலாளர் திரு ஜெயசேகர்பாபு Ex.MC சார்பாக திருத்தணி நகரத்தில் கமலா திரையரங்கம் பேருந்து நிலையத்தில் நீர்மோர் தண்ணீர் பந்தல்…

கபிஸ்தலத்தில் புதிய நியாய விலை அங்காடி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேமேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி .. தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு…

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம்

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம் அறிவியல், பாரம்பரியம்,ஆரோக்கியம் ,சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளையும் கண்முன்னே நிறுத்திய அசத்தலான கேம்ஃபோரலிக்ஸ் (CAMFROLICS) கண்காட்சி கோவை மணியகாரம்பாளையம்…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் உள்ள நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். டோக்கன் முறை இல்லாததால் நீண்ட நேரம்…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

விருத்தாசலத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம்

நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் வக்பு திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரி விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மதியம் 12…

சிவசேனா கட்சி சார்பில் குத்தாலத்தில் மோட்ச தீபம் ஏற்றி புஷ்ப அஞ்சலி

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டிமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில் உள்ள சிவசேனா கட்சி சார்பில் புஷ்ப அஞ்சலி மோட்ச…

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மே 10 வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி…

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே எடகுக்குடிவடபாதி நீர் உந்து நிலையத்திலிருந்து கடலோர கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் 10க்கும் மேற்பட்ட இடங்களில்…

வலங்கைமான் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி சித்திரை திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் வலங்கைமான் அருகே சாத்தனூரில் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சாமி திருக்கோயில் சித்திரை திருவிழா ….. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்….. திருவாரூர்…

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு : முதல்வர் ஸ்டாலின்பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்துநல்ல முடிவை எடுப்பார்:பள்ளிக்கல்வி மானிய…

காங்கிரஸ் கட்சி சார்பில் காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி

திருவெற்றியூர். ஏப். 25 வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை…

திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு ஜெயங்கொண்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள தூய அன்னை பாத்திமா கத்தோலிக்க பங்குத் திருச்சபையின் ஏற்பாட்டில், உலகக் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது…

விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு எதிராக மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.…

கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை

சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா (Sankara Eye Foundation India) அடுத்த ஆண்டுக்குள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்து,…

விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்,தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் வரை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். எடை…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம்-நடிகை விந்தியா பேட்டி…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம் இது சினிமா கிடையாது,நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் – நடிகை விந்தியா பேட்டி……

வாய்க்கால் வெட்டில் வரலாறு காணாத மோசடி:விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏகேஆர்.ரவிச்சந்தர் தகவல்

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். உடன் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட…

வனவிலங்குகளுக்கு வனத்துறை மூலம் தண்ணீர் வசதி

செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அடுத்துள்ள ஊதியூர் காப்பு காட்டில் வனவிலங்குகளுக்கு வனத்துறை மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த மலையில் குரங்குகள், மான்கள், முள்ளம்பன்றிகள், முயல், கீரி,…

பாரதீய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம்

பாரதீய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தேனி மாவட்டம் தேனியில் நகரில் உள்ள பிரதான வீதியான பழைய பஸ் நிலையம் அருகே…

தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!

தாராபுரம்,செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அருகே குண்டடம்:யுபிஎஸ்சி தேர்வில் 617- ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்! யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின்…

கொண்டரசம்பாளையம் கிராமத்தில் வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி

தாராபுரம், செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரபுத்தில் 200, பேர் பங்கேற்ற மௌனானந்தர் கலைக்குழு வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி ஏராளமானோர் கண்டுகளிப்பு. வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை அரசு…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…

பொற்கிழியும் வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் பேராசிரியர் டாக்டர் செல்வகுமாரின் 26 ஆண்டுகால கல்விபணியைத் தொடர்ந்து பன்னாட்டு அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணம் ஒரு லட்சம் ரூபாய்…

இந்து முன்னணி சார்பாக பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்:இந்து முன்னணி சார்பாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

மதுரையில் அதிமுக.,வினர் போலீசாருடன் தள்ளு முள்ளு

மதுரை விளாங்குடி தேசிய நெடுஞ்சாலை யில் அ.தி.மு.க., சார்பில் ஏப்ரல் 20ம் தேதி அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.…

மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் இணைந்தனர்

சீராளன் பண்ருட்டி செய்தியாளர் பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் இணைந்தனர். பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.கழக…

அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக நுட்புனர்கள் தின விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ஆய்வக நுட்புனர்கள் தினத்தையொட்டி அகில இந்திய மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தின் சார்பில் கேக் வெட்டி…

புதிய அம்சங்களுடன் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டேலி பிரைம் 6.0 அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டேலி பிரைம் 6.0 அறிமுகம் கனெக்டட் பேங்கிங் அம்சத்துடன் சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களில் இது புதிய புரட்சியை உண்டாக்கும்…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 30 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 30 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் எஸ்.…

கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக கரகாட்டம் கலை நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொள்ளிடம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக நீர் மோர் பந்தல் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு…

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிப்பதற்காக புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்…

உலக புவி தினம் குறித்து விழிப்புணர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டியல் நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் மரக்கன்று நட்டு புவியை பாதுகாக்க வேண்டும் என…

மாநகராட்சியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!

தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.! பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கோவையில், ஜி.ஆர்.டி அறிவியல் அருங்காட்சியகம்

கோவை நீலாம்பூரில் பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 24 ந்தேதி திறப்பு தமிழக அளவில் கல்வி மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்காகக் கொண்டாடப்படும்…

அச்சக தொழில் நுட்ப துறை குறித்தும் விழப்புணர்வு-அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை

18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…

எருதுவிடும் விழா

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இறால் வளர்ப்பு விவசாயத்திற்கு எதிராக செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக…

திருப்பத்தூர் நுகர்வோர் உணவு தரவு சங்கம் சார்பாக ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து போராட்டம்

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் பாரம்பரிய மளிகை வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து பதாக்களை…

சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்…

தாராபுரம் அலங்கியம் ரோட்டில் சாலை பணியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அலங்கியம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன…

தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நடத்திய துளிர் திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு…

கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம்

வால்பாறை – கருமலை முன்னாள் மாணவர்கள் நலச் சங்க முதலாம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பள்ளியில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் லியானா குரூப்ஸ் சார்பில் அன்னதானம்

அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும்,…

கண்ணனூரில் திமுக சார்பில் இல்லந்தோறும் மாணவரனி சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி…

அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி திருவள்ளூர் செக்…

முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை 28ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி ரயில்வே சாலையில் அமைந்துள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் பாட்டனார் முன்னாள் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட…

முதுகுளத்தூர் பகுதியில் தர்பூசணிபழங்கள் விற்பனை அமோகம்

இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேடைகாலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

நீட் தேர்வு ரத்து- திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி…

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல்

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தகவல் எம் பி அறிக்கை.தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான…

ஸ்ரீபெரும்புதூரில் ஶ்ரீ அதிகேசவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 22வது புத்தகத் திருவிழா

மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் 22 ஆவது புத்தகத் திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள…

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி ஜமாத் தலைவர் அக்பர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர் தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் வஃக்பு வரியா திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் …. தஞ்சாவூர்…

சேவா பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு

தஞ்சையில் சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில் யு பி எஸ் சி தேர்வு தஞ்சாவூர் சென்னை சேவா பாரதி பாரதி பயிலகம் சார்பில்யு பி எஸ்…

5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

உலகின் பாதுகாப்பான நகரம் அபுதாபி என ,5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பாக வாழக்கூடிய…

58 பவுன் நகை திருட்டு சம்பவம் குற்றவாளி கைது- காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார் காவல் துணைக்கண்காணிப்பாளர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகர, மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளியக்கிரஹாரம் பகுதியில் கடந்த10.04.2025-ம் தேதி ஆசிரியர் வளர்மதி பாலசுப்ரமணியன் என்பவர் வீட்டில்…

புனித வெள்ளினய முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர்

உலகம் முழுவதும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலயத்தில் சிலுவை வழிபாடு நடைபெற்றது இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான…

நாட்றம்பள்ளி அருகே சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு! உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு திருப்பத்தூர்…

அரூரில உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

தருமபுரி மாவட்டம் கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை தூய இருதய ஆண்டவர் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை…

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவராக தான் படித்த பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1956-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள்…

ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 கொளத்துப்பாளையம்:கருங்காலி வலசு பகுதி ஸ்ரீ சேவற் கொடியான் தீர்த்த காவடி ஏழாம் ஆண்டு முன்னிட்டு பாதயாத்திரை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம்…

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்ட்ர்ஸ் அசோசியேசன் காலேஜ் கல்லூரி நாள் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முந்தல் சாலையில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கம் மற்றும் கார்டமம் பிளாஸ்டர்ஸ்…

தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா

தேனி நாடார் சரஸ்வதி தமிழ் கல்வியியல் கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா தேனி மாவட்டம் தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல்…

கரூர் மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.கரூர்…

டிரைவர்ஸ் ஹெல்ப்லைன் அசோசியேசன் (DHA)என்ற ஓட்டுநர் சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டிரைவர்ஸ் ஹெல்ப்லைன் அசோசியேசன் (DHA)என்ற ஓட்டுநர் சங்கம் சார்பாக… சங்க உறுப்பினர்களுடன் சாலை பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போரட்ட விரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக…

காஞ்சி மாநகரில் ஜூட் குண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் காஞ்சி மாநகரில் பிள்ளையார்பாளையம் பகுதியில்,ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் புரூஸ் லீ ராஜ் அவர்களின், ஜூட் குண்டோ…

தீ தொண்டு வாரம் அனுசரிப்பு

தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 20 வரை நீத்தார் நினைவு…

வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் அமைக்க வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்கப்படுமா என நன்னிலம் தொகுதி…

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் நூதன மஹா சலார்ச்சா பிரதிஷ்டாபிக விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பழைய…

பெப்ஸ் நிறுவனத்தின் அதி நவீன சொகுசு மெத்தைகள் கோவையில் அறிமுகம்

தற்போது உடல் ஆரொக்கியத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெப்ஸ் நிறுவனம் நல்ல தரமான சொகுசான மெத்தைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதாக பெப்ஸ்…

திருவாரூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவாரூர்…

மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

மாணவர்கள் கோடை விடுமுறையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுத்தாளரும், தென் குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான…

கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம்,…

தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் திராவிடர் கழகம் சார்பில் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திராவிடர் உரிமையை மீட்க, திராவிட மாடல் ஆட்சியை காப்போம்,சுழலும் சொற்போர் நிகழ்ச்சி. தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகர் அருகில் மாநகர திராவிடர் கழகம்…

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட என்.சுரேஷ்ராஜன் மற்றும் அதன் உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து…

பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.

முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

தீத் தொண்டு நாள் வார விழா நிகழ்ச்சி

இந்தியா முழுவதும் பணியின் போது உயிர் நீத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு…

இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்… சில…