Category: பெரம்பலூர்

லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில்  நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”…

வேப்பந்தட்டை ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வேப்பந்தட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…

வடகிழக்கு பருவமழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்- பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

அக்.21.வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்ற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் குப்பைகள் இல்லாமல்…

சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையையொட்டி அன்னதானம்

பெரம்பலூர் பெரம்பலூர், சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருச்சி மண்டல காவல் துறை தலைவர் .ஜோஷி நிர்மல் குமார்,உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் .வருண்குமார் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்…

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக…

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி

பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேரணி நடைபெற்றது 01.04.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய…

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட, குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டியில் பாண்டியன் என்பவர்…

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை பால்குடம் எடுக்கும் நிகழ்வு…

செட்டிகுளம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை…

பெரம்பலூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்…

புதுப்பேட்டையில் தண்ணீர் சேகரிப்பு மற்றும் காசநோயை பற்றிய விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள், தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக பரங்கிபேட்டையில் தங்கி செயல்பட்டு வருகின்றனர். சமூகப் பயிற்சியின் ஒரு…

வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி

பெரம்பலூர். வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் அதிமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான…

பெரம்பலூரில் தனியார் பள்ளியின் 13-வது ஆண்டுவிழா

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆலம்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியான, அப்பாய் நர்சரி பிரைமரி பள்ளியின் 13-வது ஆண்டுவிழா இன்று (07.03.2025) நடைபெற்றது, நிகழ்ச்சியானது…

பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை

ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர் பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் கிராமத்தில் பட்டியல்…

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்அதிரடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட…

பெரம்பலூரில் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டி இடிக்கப்பட்டது

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் 1997 -ஆண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்போது பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த…

பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில்…

பெரம்பலூரில் CITU பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு சட்ட விரோதமாக இந்தியர்களை வெளியேற்றி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தியர்களை பாதுகாக்கவும் மனித உரிமையை மீறுவதாகவும் அமெரிக்க அரசையும்,இந்திய ஒன்றிய…

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா. பெரம்பலூர்.பிப். 09. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு…

அதிமுக சார்பில் அகரம் சீகூரில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பெரம்பலூர்.பிப்.09. அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஆலோசனைப்படி,வேப்பூர் வடக்கு ஒன்றிய…

பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு…

எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் தேர்வை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டஎறையூர் அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில்,“தேர்வை வெல்வோம்”என்ற நிகழ்ச்சியில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி வினா…

கபாடி போட்டி தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன்

கபாடி போட்டியை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன். பெரம்பலூர்.பிப்.01. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கழக இளைஞர் அணி…

கீழப்பெரம்பலூரில் திமுக கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்

பெரம்பலூர்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்குஒன்றியம்,கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை இரு இடங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,போக்குவரத்து துறை…