Category: விழுப்புரம்

கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம்

V. பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம் .அதிகாரிகள் பேச்சுவார்த்தை .15 பெண்கள் உட்பட 40 பேர் கைது விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே பனைமரத்தில் கள் பானையை உடைத்த போலீசாரை கண்டித்து பனையேரிகள் குடும்பத்தினருடன்…

விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தகம்- கலெக்டர் ஆய்வு செய்தார்

V பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 24 முதல்வர் மருந்தகங்கள் புதியதாக அமைய உள்ளது.விக்கிரவாண்டியில் தொடக்க வேளாண்மை…

சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்.

V. பார்த்த சாரதி செய்தியாளர் விழுப்புரம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம். கடலூர் மாவட்டம் புவனகிரி‌ யை சேர்ந்த தமிழ் ஒளி என்பவரது மகன் சரண், 23: புதுச்சேரி,…

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி

V. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு விழா விற்கு மாவட்ட தலைவர் சுந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணதாசன்,…

கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே கேட்டை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

கண்டமங்கலம் கண்டமங்கலம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் அருகாமிலேயே இரு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சர்வீஸ் சாலை வழியாக…