Category: விழுப்புரம்

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா

மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழா

செய்தியாளர் ராஜாராம்குமார் பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழாவிழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…

ஸ்ரீ மயிலாசல அனுபூதி நூல் வெளியீட்டு விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் திருமடத்தில் வைகாசி விசாகத் திருநாளில் ஸ்ரீ மயிலாசல அனுபூதி எனும் நூலினை மயிலம் பொம்மபுற ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா -பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா…கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக…

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ. பொறுப்பேற்றனர்

கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ.,க்களாக ரா.சண்முகம், ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவர் பொறுப்பேற்றார்

தேசியத் தலைவர் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அகமது ரியாஸ் அவர்களின் ஆலோசனையின் படி விழுப்புரம் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் அறிவுடை நம்பி அவர்களை நியமனம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சார கூட்டம்

மார்ச் -18 கண்டமங்கலம் அருகே பங்கூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர்…

கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம்

V. பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம் .அதிகாரிகள் பேச்சுவார்த்தை .15 பெண்கள் உட்பட 40 பேர் கைது விக்கிரவாண்டி,…

விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தகம்- கலெக்டர் ஆய்வு செய்தார்

V பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு…

சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்.

V. பார்த்த சாரதி செய்தியாளர் விழுப்புரம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம். கடலூர் மாவட்டம்…

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி

V. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு…

கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே கேட்டை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

கண்டமங்கலம் கண்டமங்கலம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே…