Category: இராமநாதபுரம்

ராமசாமிபட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று கல்லூரி மாணவிகள் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ராமசாமிப்பட்டி…

த.வெ.க.சார்பில் கமுதியில் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு,உதவித்தொகை

உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கமுதியில் கமலக்கண்ணன் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களுக்கு சிமெண்ட்,எம்சாண்ட் க்ராதி…

பசும்பொன் அருகில் உலக அறிவியல் தின கண்காட்சி

உலக அறிவியல்தின கண்காட்சி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ராமசாமிபட்டி பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

மீனவர் பிரச்சனை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சரை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில்…

பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும்…

கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரிநடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் பின்னர் சைவமடம் சென்றடைந்தது இரவு முருகபெருமானுக்கு…

மத்தியஅரசை கண்டித்து பரமக்குடியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநில மாணவர் அணி…

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ பி கணபதி மாவட்டச் செயலாளர் லயன் கே சரவணன் ஒன்றிய…

கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலையின் நடுவே பள்ளம்- சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலை பிரிவில் மறவர்சங்கம் சுந்தரம் செட்டியார்தெரு அண்ணாமலை செட்டியார் தெருவுக்கு செல்லும் சாலை நடுவே கழிவுநீர் கால்வாயில் மேல் போடப்பட்டுள்ள பாலம் நடுவே கான்கீரட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.…

கமுதியில் பராமரிப்புபணி முடிந்தும் பூட்டி கிடக்கும் பெண்கள் சுகாதார வளாகம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் அமைதிருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் நீண்ட நாள்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது தற்போது அனைத்து வசதிகளும் கொண்டு சீரமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்காமல் காட்சி பொருளாக மட்டும்…

சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்புரை ஆற்றினார்கள்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அனைவரும்…

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது முக்கியத்துவம்: 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று, சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதி பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கோவில் நேரங்கள்: காலை 5:00 முதல் மதியம் 1:00 வரை மற்றும்…