Category: கடலூர்

பண்ருட்டியில் தவெகவுக்கு வாக்கு சேகரிக்கும் பாஜக பொறுப்பாளர்‌.! சிதறும் பாஜக வாக்குகள்.!

பாஜகவின் இளைஞரணி மாநில இணைப் பொறுப்பாளராகப் பதவி வகித்து வரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாகராஜன், தனது சொந்தக் கட்சியின் கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு…

வடலூரில் அடுத்தடுத்து மூன்றுகடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…

பூவாணிக்குப்பத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டடங்களை காணொலி காட்சி…

அன்புமணிக்கு-ராமதாஸ் சாபம்

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத்,வரவேற்புரை ஆற்றினார்.பாமக…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

திட்டக்குடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பொயணப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்…

கடலூர் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம் 01.11.2025 அன்று நடைபெறவுள்ளது

கடலூர் மாவட்டத்தில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட…

வடலூர் நகராட்சியில் சிறப்பு வார்டு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சியில் உள்ள வார்டுகள் 3, 6, 7, 8,9,10,11, 14, 15…

தவறிய பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம்வடலூர் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் கலியன் மகன் உதயநிதி (32 )அதே ஊரை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் வசந்தகுமார் 29;இவர்கள் இருவரும் நேற்று மாலை…

வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி

கடலூர், மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் சார்பாக தூய்மை பணியாளர்கள் நலத்திட்ட உதவி மற்றும் முதல் வட்டார கலந்தாய்வுக்கூட்டம் இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு வட்டாரத்தலைவர் ஜெயராஜ்…

பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

C K RAJAN Cuddalore District Reporter9488471236… கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிருவாகத்துறை இயக்குநர்…

வடலூர் அருகே,153வது சன்மார்க்க கொடி கட்டுதல் நடைபெற்றது

கடலூர், மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம்,வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் மாளிகையில், உள்ளது. இங்கு 153வது சன்மார்க்க கோடி கட்டுதல் நடைபெற்றது, முதன் முதலாக…

முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில் சுத்த சன்மார்க்க கொடிகட்டுதல் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில்சித்தி வளாக சுத்த சன்மார்க்கக் கொடிகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு சத்விசாரம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்ச்சி, இன்று புதன்கிழமை…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) மாவட்ட ஆட்சியர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு அக்டோபர்21,…

ரூபாய் 60 ஆயிரம் செலவில் ஐமாஸ் லைட் அமைத்து, வெளிச்சம் அளித்த காவலர் தம்பதிகளுக்கு குவியம் பாராட்டுக்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் . அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்…

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சி வி கணேசன் நேரில் ஆய்வு

நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொண்டாலே பாதி குணமாகி விடுவார்கள் என செவிலியர்களுக்கு ஆலோசனை விருத்தாசலம், ஜூலை.4-கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2023- 24 ம் ஆண்டிற்கான 15வது…

விருத்தாசலம் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாசலம், ஜூலை. 4: தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆணையின் பேரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரிலும் கடலூர் மேற்கு மாவட்ட…

பூதங்குடி எஸ். டி. சீயோன் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா

சேத்தியாத்தோப்பு ஜூலை 3 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டிற்கான…

புவனகிரி பகுதியில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு திருபுவனம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரியும் அஜித்குமார் என்பவரை நகை…

புவனகிரி அருகே ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட…

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், கடலூர் மேற்கு மாவட்ட திமுக விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன்…

விருத்தாசலம் அரசு கல்லூரியில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

விருத்தாசலம், விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4.25 கோடி மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை கட்டிடம் கட்டுவதற்கு…

விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா

R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம் விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம்…

இலங்கியனூரில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரி ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை

விருத்தாசலம் செய்தியாளர் R. கல்யாண முருகன். மங்கலம்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பில், தினசரி காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு…

புவனகிரி வடதலைக்குளத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி வடதலைக்குளத்தில் எழுந்தருளியுள்ள 81அடி மஹா வெட்காளியம்மன் ஆலய ராஜகோபுர புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் சொர்க்கப்புர ஆதீனம் 22வது குரு மகா…

வேட்டக்குடி பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விருத்தாசலம்,விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நீலகண்ட யாழ்பாணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி…

ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு

V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை…

விருத்தாசலத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை…

வேப்பூர் வாரச்சந்தை 90 லட்சத்து 17 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது

வேப்பூர் மார் -25 கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெற்று வருகிறது இந்த சென்னை, விழுப்புரம், சந்தையில் வியாழக்கிழமை மாலை ஆறுமணிமுதல்…

விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை…

விருத்தாசலத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா

விருத்தாசலம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செங்குட்டுவன்,…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர் திருவிழா கொடியேற்றம்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு…

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

விருத்தாசலம் தமிழ்நாடு முதல்வரின் கடலூர் மாவட்ட வருகையை முன்னிட்டு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் சி. வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது .…

விருத்தாசலம் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன்…

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

C K RAJAN Cuddalore District Reporter 9488471235 கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வுவிருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தேர்தல்…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.…

வேப்பூர் அருகே திருமணத்திற்கு வந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர் மீது மின்தாக்கி பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் சேகர்…

கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி.. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் அறிவுறுத்தலின்படியும் போக்குவரத்து காவல்துறை…

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் நகரத்திற்கு வருவதால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் காவல்துறையினர் பாலக்கரையிலிருந்து ஜங்ஷன் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றினர். நகரில்…