Month: April 2025

கோவை பிக்கி புஃளோ அமைப்பின் தலைவராக அபர்னா சுங்கு தேர்வு

இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் 2025 – 2026 ஆண்டுக்கான புதிய தலைவராக அபர்னா சுங்குவை தேர்வு செய்துள்ளது. அபர்னா சுங்கு,…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…

அரியலூர் நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா,…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…

துரை.வைகோ பிறந்த நாள்-மதிமுக சார்பில் அன்னதானம்

அரியலூர், மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்டச்…

புதியதாக நியமிக்கப்பட்ட சேர்மன் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் வாழ்த்து

புதியதாக நியமிக்கபட்டுள்ள புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் சேர்மன் சிவராமன் மற்றும் உறுப்பினர்கள் சிவக்குமார், முருகசாமி, ஜெகநாதன், கோமுகி, கார்குழலி கலைச்செல்வி ஆகியோர் மரியாதை…

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது

கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வைபவும்…

திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் ஆண்டு விழா

தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் ஆண்டு விழாவில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

கோவையில் ஜெயம் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு

கோவையில் ஜெயம் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தானை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.. உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ்…

கீரனூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் பங்குனி உற்சவ தேர் திருவிழா

மயிலாடுதுறை செய்தியார்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீரனூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் பங்குனி உற்சவ தேர் நிருவிழா.தேரினை தலையில் சுமந்து சென்று கிராம மக்கள் நூதன வழிபாடு:- மயிலாடுதுறை…

புதுப்பேட்டையில் தண்ணீர் சேகரிப்பு மற்றும் காசநோயை பற்றிய விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள், தங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக பரங்கிபேட்டையில் தங்கி செயல்பட்டு வருகின்றனர். சமூகப் பயிற்சியின் ஒரு…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 1ந் தேதி துறையூர்…

கல்லூரி மாணவி வித்தியா உயிரிழந்த விவகாரத்தில் கம்பியால் அடித்து கொலை செய்ததாக சகோதரன் போலீசில் வாக்குமூலம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல்லூரி மாணவி வித்தியா உயிரிழந்த விவகாரத்தில்– காதலை கைவிடாததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மாணவியின் சகோதரன் போலீசில்…

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்- தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…

தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில்…

பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம்பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம…

ரவுடி மீது என்கவுண்ட்டர்

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி..இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்காக ரவுடி மீது என்கவுண்ட்டர் மதுரையில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்ற தால் தற்காப்புக்காக…

இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கடுக்கப்பட்டு கிராமத்தில்ஜனகம் HP கேஸ் ஏஜென்சீஸ் அலுவலகத்தில் நடத்திய மாபெரும்…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா கோலாகலம், ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன்…

போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் அதன் தலைவர்…

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அதிமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை…

விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.…

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மதுரையில் உள்ள…

சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்…

நெல்லிக்குப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம் பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடிவரும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்க…

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவற விட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு !!!

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

பெரியப்பாவை தாக்கி நெருப்பில் தள்ளிய மகன்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியப்பாவை தாக்கி நெருப்பில் தள்ளிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த…

அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அருள்மிகு வீரமகா காளியம்மன் ஆலய 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா… திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் இதில் வில்லியனூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்ந்த சமூக…

பல்லடம் அடுத்த சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்துள்ளது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. சுங்கச்சாவடி கட்டணம் நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. திருப்பூரில் இருந்து…

திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம்

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம் திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா…

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…