Category: சென்னை

புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாதவரம் தபால்பட்டி அருகே உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 20ஆம் தேதி…

காங்கிரஸ் கட்சி சார்பில் காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி

திருவெற்றியூர். ஏப். 25 வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை…

கொளத்தூரில் காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

செங்குன்றம் செய்தியாளர் அகில இந்திய இந்து சத்திய சேனா தமிழக இந்து பரிவார் சார்பில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த இந்து சொந்தங்களுக்கு வீரவணக்கம் மற்றும் தீப அஞ்சலி…

பொற்கிழியும் வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் பேராசிரியர் டாக்டர் செல்வகுமாரின் 26 ஆண்டுகால கல்விபணியைத் தொடர்ந்து பன்னாட்டு அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணம் ஒரு லட்சம் ரூபாய்…

பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர்

குப்பைகளை தரம் பிரித்து வழங்க நகர சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்த கவுன்சிலர் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட 12 ஆவது வார்டிற்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் மாண்புமிகு…

தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பணிநிரந்தரம் முடிவை எடுக்க பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக அரசின் கொள்கை முடிவாக 14 ஆண்டாக பணிபுரியும் 12…

மணலி மண்டல கூட்டம்-அதிகாரிகள் வேலை செய்ய தவறினால் சஸ்பெண்ட்

மணலி மண்டல கூட்டம் மாநகராட்சி அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள். பள்ளி மாணவர்கள் போல் நடந்து கொண்ட அதிகாரிகள் வேலை செய்ய தவறினால் சஸ்பெண்ட்…

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனம்- தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் நன்றி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அ‌.ரகமதுல்லா…

அருள்மிகு திருமுருகர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா

எண்ணூர் எர்ணாவூர் காமராஜ் நகரில் அருள்மிகு திருமுருக திருக்கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுப்பிக்கப்பட்டு புதிய கோபுர கலசங்கள்…

பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.

முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…

மாதவரம் மூலக்கடையில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி ஆறாக ஓடியது

மாதவரம் மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலை தட்டான் குளம் கணபதி தோட்டம் சாலை சந்திப்பு அருகே இராட்சிதகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம்…

அனுமதி இன்றி குப்பையை கொட்டியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

திருவொற்றியூர்அனுமதி இந்தி குப்பையை கொட்டியவருக்கு மாநகராட்சி ஒரு லட்ச ரூபாய் அபராதம் மணலி புதுநகரில் பல இடங்களில் அனுமதி இன்றி பலர் குப்பைக் கழிவுகளை கொட்டுவதாக புகார்…

மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

சென்னை நிருபர் மு.ரா அரவிந்தன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல்…

திருவொற்றியூர் மண்டல 12 வார்டு சபை கூட்டம்

திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம். திருவொற்றியூர் மண்டலம் 12 வது வட்ட திமுக கவுன்சிலரும் வழக் கறிஞர்…

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாதவரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு மண்டல் பாஜகவின் சார்பில் மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.…

கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு சன் கூலிங் கிளாஸ்

செங்குன்றம் செய்தியாளர் போக்குவரத்து காவலர்கள் கோடை காலங்களில் வெயிலை சமாளிக்கவும் கண்களை பாதுகாக்கவும் சன் கிளாஸ் வழங்கிட சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருள் உத்தரவின் பேரில்…

எண்ணுார் ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்ட, ரயில்

சென்னை, எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி ரயில் இஞ்சின் சென்றுக் கொண்டிருந்தது. திடீரென, ரயில் இஞ்சினின்…

கோடை வெய்யிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறந்து வைத்த மாமன்ற உறுப்பினர்

திருவொற்றியூர். கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையால் அத்தியாவசிய பணிக்காக வெளியில் வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க காங்கிரஸ் கட்சிவட சென்னை கிழக்கு…

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா . செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும்…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2021 ஆம்…

சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக…

மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து…

திருவெற்றியூரில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருவெற்றியூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு திருவெற்றியூர் 6.வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் தலைமையில் தூய்மை…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்: தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர…

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி…

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது- கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை சார்பில் ’பெண்களின் வாய்ப்புகள்…

அதிமுக கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிப்பு

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் அதிமுக மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது இன்றைய…

மீனவர் பிரச்சனை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சரை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர…

மாதவரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை இடித்து அகற்றிய மாநகராட்சியினர்.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான 3200 சதுர அடி கொண்ட இடத்தில் தேநீர் கடை, மதுபானங்களை கட்டி…

ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில…

மாதவரம் போக்குவரத்து காவல் சார்பில் சாலை விபத்துக்களை தடுக்க லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் அலுவலகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பாக விழிப்புணர்வு…

புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு‌ விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன்…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி…

மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்

திருவொற்றியூர் மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன்,…

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் சென்னை சிஐடி காலனியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின்…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் வாசலில் உள்ள ஆதிஷேச தீர்த்த திருக்குளத்தில்ஆண்டுதோறும், தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்…

ஒளி அன்னை தேவாலயம் – தமிழ்நாடு

நீங்கள் சென்னைக்குச் செல்ல நினைத்தால், லஸ் தேவாலயத்திற்குச் செல்வது நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லஸ் தேவாலயம், அதிகாரப்பூர்வமாக…

சாந்தோம் தேவாலயம் – சென்னை

மெரினா கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ள நகரின் அடையாளங்களில் ஒன்றான சாந்தோம் கதீட்ரல், ஜூலை 1523 இல் முதன்முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு பல சீரமைப்புகளைக் கண்டுள்ளது. தற்போதைய அமைப்பு…

செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் – தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், புனித தாமஸ் தேவாலயம் மிகவும் பிரபலமானது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தாமஸ், கி.பி. இது கோதிக் பாணியில் கட்டப்பட்ட…