Category: காஞ்சிபுரம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சென்னை தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்களுக்குபெரியார் கண்ட புரட்சி பெண்,பாரதி கண்ட புதுமைப் பெண்,கலைஞர் கண்ட எழுச்சிப் பெண்போன்ற…

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.மாநகராட்சி சார்பில் கட்டி…

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமான சீச்சீ சீனக் கோரி சீ பாடலை வாசித்தபடி நடனமாடி கொண்டாட்டம்மாசி மாத…

அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல் இயந்திரம் உள்ளிட்ட ₹25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக…

பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை வழங்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். காஞ்சிபுரம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீப…

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 75வது வைர விழா ஆண்டு (1950-2024) நிறைவு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்75வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “75-வது வைர விழா ஆண்டு (1950-2024)” நிகழ்ச்சிகள் அக்கலூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், இந்நாள் கல்லூரி முதல்வர்,…

காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்

அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல்…