Category: காஞ்சிபுரம்

Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி விழா

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள வல்லப்பாக்கத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட்…

ஸ்ரீபெரும்புதூரில் ஶ்ரீ அதிகேசவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…

காஞ்சி மாநகரில் ஜூட் குண்டோ அசோசியேஷன் தமிழ்நாடு அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் காஞ்சி மாநகரில் பிள்ளையார்பாளையம் பகுதியில்,ஜூட் குண்டு புரூஸ்லீ அசோசியேசன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் கிராண்ட் மாஸ்டர் புரூஸ் லீ ராஜ் அவர்களின், ஜூட் குண்டோ…

ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கார பந்தலில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு, காஞ்சிபுரம்…

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காஞ்சிபுரம் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு ஏற்படும் தாகத்தை தணிக்க அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட தண்ணீர் பந்தல் தமிழகத்தில் அதிகரித்து வரும்…

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா

காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1500 ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதலமடைந்து…

இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கடுக்கப்பட்டு கிராமத்தில்ஜனகம் HP கேஸ் ஏஜென்சீஸ் அலுவலகத்தில் நடத்திய மாபெரும்…

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

காஞ்சிபுரம் சென்னை பல்கலைக்கழகம் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மூன்று அலகுகளின் சார்பாக “ஏழு நாள் சிறப்பு முகாம்” துவக்க விழா…

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம் சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவம் திருவிழா…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சென்னை தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த…

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும்…

அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல்…

பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை வழங்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.…

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 75வது வைர விழா ஆண்டு (1950-2024) நிறைவு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்75வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “75-வது வைர விழா ஆண்டு (1950-2024)” நிகழ்ச்சிகள் அக்கலூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன்…

காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்

அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில்…