Category: தூத்துக்குடி

மாநகராட்சியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!

தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.! பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நீட் தேர்வு ரத்து- திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி…

புனித வெள்ளினய முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர்

உலகம் முழுவதும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலயத்தில் சிலுவை வழிபாடு நடைபெற்றது இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான…

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர் – பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.09.23 முதல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் கோடைகால நீர்,மோர் பந்தல்

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர்…

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்-கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு யினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும் இலங்கை…

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பள உயர்வு- அறிவித்தார் மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வாகன ஓட்டுநர்கள் மேற்பார்வையாளர்கள் உள்பட 2000 பேர் பணியாற்று வருகின்றனர் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது…

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

தூத்துக்குடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அந்தோணியார் கோயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 38வது வட்ட கழக செயலாளரும், மாவட்ட எம்ஜிஆர்…

தெப்பக்குளத்தை மின் விளக்குகளுடன் நவீன வசதியுடன் அழகுபடுத்த மேயர் ஜெகன் நேரில் ஆய்வு

தெப்பக்குளத்தை மின் விளக்குகளுடன் நவீன வசதியுடன் அழகுபடுத்த மேயர் ஜெகன் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது இந்த தெப்பத்தில் தான் தெப்பத்…

தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும்…

தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள். தூத்துக்குடி,இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு…

தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற…

கோவில்பட்டியில் மருத்துவச் சான்றிதழ் படிப்பு மாணவியை காலில் விழ வைத்து விவகாரம்- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா. இங்கு படித்து…

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாாக் பாா் மூடல் 28ம் தேதி முழுமையாக ஓப்படைக்கும் போராட்டம் நடைபெறும்

தூத்துக்குடி தமிழ்நாடு டாஸ்மாா்க் பாா் உாிமையாளர்கள் பார் கட்டிட உாிமையாளர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் செயலாளர், பாலமுருகன், பொருளாளர் ராமநாதன், ஆகியோர் கலால்…

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.. 2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய…

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறுகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நடைபயணமாக புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்கின்றனர். இதனை அடுத்து பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு…

தூத்துக்குடியில்அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அன்னை பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள்

தூத்துக்குடியில் உள்ள அன்னை பரதர் நல தலைமைச் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளான தலைவர் சேவியர் வாஸ், துணைத் தலைவர் ராஜ், பொதுச் செயலாளர் பாஸ்கர், செயலாளர்…

தூத்துக்குடியில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று காலை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் ரசிகர் சிறப்பு காட்சி வெளியானது.தூத்துக்குடி அஜித் ரசிகர்கள் சார்பில் திரையரங்க உரிமையாளர்…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள்…