Category: திருச்சி

இந்திரா கணேசன் நிறுவனத்தில் ‘நானோ தொழில்நுட்பம்’ குறித்த மாநில அளவிலான பயிலரங்கம்.

இந்திரா கணேசன் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. மெல்லிய படல நானோ பொருட்கள் உற்பத்தி…

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்தலுக்கான சிறப்பு முகாமானது எதிர்வரும் 20.12.2025(சனிக்கிழமை) மற்றும் 21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என மாவட்ட…

நூற்றாண்டுகள் கடந்த உறையூர் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு – மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உறையூர் பருத்தி சேலை உள்பட 5 கைத்தறி ரகங்களுக்கு புவிசார்…

துறையூர் 13-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

ஓவிய கலைத்திறனில் கல்லூரி மாணவர்

திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…

துறையூர் நகராட்சி 1-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் முதல் கட்டமாக அக்டோபர் 27ஆம் தேதி 12 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக நகராட்சி…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் டிரைவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு-காவல்துறையினர் விசாரணை

திருச்சி செய்தியாளர் அருள் மோகன் திருச்சி விமான நிலையம் அருகே அன்பில் பொய்யாமொழி வாடகை கார் ஸ்டாண்ட் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது…

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர்…

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு!

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு! திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் சித்தன்னவாசல் சம்மர் படுக்கையில் உள்ள தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணத்தை…

கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…

துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய கவிதை, சிறுகதை தொகுப்பு நூல்கள் வழங்கினார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார கிளை நூலகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், எழுத்தாளர், கவிஞர் சிக்கத்தம்பூர் கரு.ஜெயக்கண்ணன் எழுதிய “பெரிய வானம்” (கவிதை) “அவளும் நானும்”,”சில்வியா…

கோட்டப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. கோட்டப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் 23-10-2025 அன்று நடைபெற்ற…

துறையூரில் முருகூர் கொட்டையூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்ன மஹாலில் முருகூர், கொட்டையூர் ஊராட்சிகளுக்கு அக்டோபர் 22 ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை பெரம்பலூர்…

திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி…

துறையூரில் புதிய நகர்புற நலவாழ்வு மையம்-தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 03/07/2025…

துறையூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை கலைஞர் திடில் 02/07/2025 அன்று வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில்” ஓரணியில் தமிழ்நாடு”,உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு…

துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (20 -06- 2025) இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு…

100 நாள் வேலை கேட்டு வைரிசெட்டிபாளையத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

100 நாள் வேலை கேட்டு வைரிசெட்டிபாளையத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையத்தில் 100 நாள்…

கேப்டன் விஜய்காந்தின் மகன் நடித்த “படை தலைவன்”ரிலீஸ்-துறையூரில் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “எல்ஏ” திரையரங்கில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் 13/06/2025 அன்று…

துறையூர் 2வது வார்டில் ரூ9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை- எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் தெப்பக்குளம் அருகில் (ஜீன் -03) துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25கீழ் ரூ…

திருச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மின்சார வாரியம் அறிவிப்பு

திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஜூன் 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை குறைதீர்க்கும் கூட்டம்…

ஸ்ரீரங்கத்தில் நிறுத்தி இருந்த கார் சாக்கடைக்குள் பாய்ந்த சம்பவம்

ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுதிரும்பி வந்து பார்த்தபொழுது காரை காணவில்லை. அப்பொழுது கார் தானாக சாக்கடையில்…

கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி

திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி,…

துறையூர் மேற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மே 11ம் தேதி கண்ணனூர் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் (பிஎல்ஏ…

துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் மனு

துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ,ஜேசிபி பொக்கிலின் இயந்திர…

துறையூரில் நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூரில் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர்…

கண்ணனூரில் திமுக சார்பில் இல்லந்தோறும் மாணவரனி சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி…

விவசாயிகளுக்கு நவீன வேளாண் முறைகள் குறித்து செயல் விளக்கம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள்நவீன வேளாண் தொழில் நுட்பப் பரப்புரை பெரம்பலூர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா – 2025

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 21 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 2024-ல் பட்டபடிப்பை நிறைவு…

துறையூர் திராவிட கழகம் சார்பில் மணியம்மையார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக…

துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா

துறையூர் அம்மாபட்டியில் ஆர்எஸ்கே ஸ்ரீ சாய் புரமோட்டர்ஸ்-ன் “ஸ்ரீ அம்மன் நகர்” திறப்பு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் 13/04/2025 அன்று…

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி

திருச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.இந்திய…

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக…

வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா

வானமும் வசப்படும்” வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர் எஸ் கே…

எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கலிங்கமுடையான்பட்டியில் சுவாமி விவேகானந்தா மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டியில் 05/04/2025 அன்று சுவாமி…

துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ ஷோரூம் திறப்பு விழா

துறையூர் ஏப்-05திருச்சி மாவட்டம் துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ திறப்பு விழா நடைபெற்றது.துறையூர் திருச்சி ரோட்டில் கரூர் வைசியா (கேவிபி) வங்கி அருகில் ஏப்ரல் 04 ந்…

துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம்

துறையூரில் மின் நுகர்வோர் குறை தீர் சிறப்பு முகாம் துறையூர் ஏப்-04திருச்சி மாவட்டம் துறையூர் மின்சாரத் துறை அலுவலகத்தில் ஏப்ரல் 5ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்…

கண்ணனூர் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் உள்ளஇமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16வது மற்றும் இதயம் கல்வியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகல்லூரி…

துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 1ந் தேதி துறையூர்…

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்- தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மதுரையில் உள்ள…

துறையூரில் நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை ஶ்ரீ பாக்கியலட்சுமி ஏ/சி மஹாலில் 30/03/2025 அன்று நாயுடுகள் நல சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு முப்பெரும் விழா (…

துறையூர் நகர்மன்ற கூட்டத்தில் அமைச்சர் கே என் நேருவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந.…

துறையூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று முன்தினம் (மார்ச் 25) அரியலூரில் இருந்து கேரளா செல்வதற்காக டேங்கர் லாரி…

துறையூரில் தலைமறைவான கொலையாளி அதிரடி கைது

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநில கொலையாளியை துறையூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர்…

முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் உழவர்…

துறையூரிலிருந்து சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து சேவையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கொடியசைத்து…

முதல்வரின் நிலைப்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்-கார்த்திக் சிதம்பரம்

பொதுமக்கள் அச்சம் – திருச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர்…

தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் உள்ள கோம்பை ஊராட்சியை சேர்ந்த தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 22…

துறையூரில் பாஜக பெண் நிர்வாகி மீது போலீஸில் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றி அபராதம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 20/03/2025 ந் தேதி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன் ) அகற்றி…

கண்ணனூரில் தமிழ்நாடு நீர் வளத்துறை சார்பில் இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் உழவர் செயலி மற்றும் கலப்படங்களைக் கண்டறியும் முறைகள் பற்றி செயல் விளக்கம் துறையூர்திருச்சி மாவட்டம்…

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தவெக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின்…

உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் மு க ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல் படி…

துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் பொறுப்பு ஏற்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் 21/02/2025 அன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.ஏற்கனவே பணிபுரிந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மண்ணச்சநல்லூர்…

முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்த முயற்சியால் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது…

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழை உலகிற்கு…

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில்-துறையூரில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாழ்வாதார கட்டிட அரங்கில் நேற்று 18/02/2025 அன்று உணவுப் பொருள் வழங்கல்…

மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சிதிருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (17/02/2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் துறையூர் மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள்…

கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர்…

திருச்சியில் ரூ18.63கோடி செலவில் பறவைகள் பூங்கா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும்…

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்

திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம்…

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள்…

துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள்…

வேளாங்கண்ணி தேவாலயம் – தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயம் வங்காள விரிகுடாவின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் தஞ்சை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் ஒரு திருச்சபையாக இருந்தது. வேளாங்கண்ணி…

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…