Category: திருவண்ணாமலை

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம்

செங்கல்பட்டு மாவட்டம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம் அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு…

பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…!

பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…

உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.…

முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் தெள்ளாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் 516 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த…

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

வந்தவாசியில் முப்பெரும் விழா-மாணவர்களுக்கு பரிசுகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெற்றி அறிவொளி பயிற்சி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு…

மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓட்டப்பந்தயம்,…

ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா (1912 – 2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி…

மேல்நெமிலி ஊராட்சி பள்ளியில் முப்பெரும் விழா…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி…

சோரபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஒன்றியம், சோரபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை…

ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு…

கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய உலக கவிதை திருவிழாவில் கவிஞர்களுக்கு சான்றிதழ்

கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய உலக கவிதை திருவிழாவில் கவிஞர்களுக்கு சான்றிதழ்…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக கவிதை…

பழந்தமிழரின் அறிவியல் திறன்கள் போற்றத்தக்கது: மகளிர் கல்லூரி கருத்தரங்கில் பேச்சு

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பழந்தமிழர் அறிவியல் திறம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த…

வந்தை முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் எம்பி பங்கேற்பு

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது.…

இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 61 ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.…