Category: திண்டுக்கல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மே 10 வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி…

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் 55வது ஆண்டு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளீர் கலைக்கல்லூரியில் 55 வது ஆண்டு விழா கொண்டாட பட்டது.இவ்விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்.மாரிமுத்து தலைமை…

பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெரியகுளத்தில் கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் வடமதுரை அருகே பாடியூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளபரப்பளவில்…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 320 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்…

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…

அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை…

தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன தணிக்கை!*

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் திண்டுக்கலில்…

பழனி முருகன் மலை கோவிலுக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

பிரபல சினிமா டைரக்டர் சுந்தர் சி 1995இல் முறை மாமன் என்ற படத்தை இயக்கினார். அதில் கதாநாயகியாக நடித்த குஷ்பு விற்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு…

கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலையில் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் கோடை ரஜினி கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் எங்கும் இல்லா மலையில் தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களின் கோலாகள காட்சி!…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து…

தவசிமடையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு வருடம் வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இவ்வாண்டு நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு…

கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம்.…

பழனியில் வருகின்ற 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்குபழனி பாபா அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு நியமித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும்,…

வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட வனதுறை மற்றும் சிறுமலை வனசரகத்தினர் பொதுமக்களுக்கு வனம் சார்ந்து விழிப்புணர்வு மற்றும் வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும், துண்டு…

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் 6ம் நாள் நிகழ்வாக சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை முதுகலை ஆங்கில ஆசிரியர்.ராமுசெல்வம்…

திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல்…

கொடைக்கானலில் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ எனக்கூறி வசூலில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுக்கம் சாமகாட்டுபள்ளத்தை சேர்ந்த செல்வம் வீட்டிற்கு பச்சமலையான் கோட்டையைச் சேர்ந்த துரைராஜ்(39) போலீஸ் உடையுடன் பழநி மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., எனக்கூறி சென்று…