Category: ஆன்மிகம்

மாசி மக திருவிழா- சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களோடு ஒன்றாக தானும் அமர்ந்து உணவு உண்டார்.…

புதுச்சேரி மாசி மகா தீர்த்தவாரி 28 ஆம் ஆண்டு மாசி மாக அன்னதான விழா

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும் வி.பிரபு தாஸ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பாஜக முக்கிய பிரமுகர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும்…

நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….. தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர்…

வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரி

புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகா தீர்த்தவாரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் சாலை மாறுமாக வந்து குவிந்து வருகின்றன பக்தர்கள் நேராக புண்ணிய…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்தப் பிரதோஷம்…

கும்பகோணம் மாசி மகம் பெருவிழா.

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இன்று மார்ச் 12 ம் தேதி புதன்கிழமை மாசி மகம் அமைகிறது. அதிகாலை…

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன், உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திநாத சுவாமிக்கு சிறப்பு…

விஜய கணபதி கோவிலில் சிறப்பு யாகத்துடன் நிறைவு பெற்ற கும்பாபிஷேக மண்டல பூஜை

“தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு அருகில் ஆதிலட்சுமி நகர் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 -ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.:” லயன் விஜயன் இல்லத்தின் வெளி வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீவிஜய…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர். விருத்தாசலம் அருள்மிகு விருத்தாம்பிகை அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகம் பெருவிழா கடந்த 3ம்…

கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கால்நடைகளின் நலம் காக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலப்ப கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா….வேள்வி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தோடு கோலாகல கொண்டாட்டம் ஏராளமானோர்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜபேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் சக்தி தலங்களின் தலைசிறந்த ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இவ்வாண்டு வருகின்ற மார்ச்…

பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன். பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ரிஷப வெள்ளி வாகனத்தில் வீதியுலா…. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓலை சப்பரத்தை இழுத்தனர் .. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருநல்லூர் கிராமத்தில்…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம்….. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒட்டி மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,…

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமான சீச்சீ சீனக் கோரி சீ பாடலை வாசித்தபடி நடனமாடி கொண்டாட்டம்மாசி மாத…

கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலையில் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் கோடை ரஜினி கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் எங்கும் இல்லா மலையில் தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களின் கோலாகள காட்சி! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை…

பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் திருக்குர்ஆன் ஓதும் நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளம்எண்டபுளிபுதுபட்டி அருகில் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நாளில் ஒரு நபர் திருக்குர்ஆன் முழுவதுமாக மனப்பாடமாக ஓதும் நிகழ்வு மதரஸா வளாகத்தில் சித்தையன் கோட்டையைச் சேர்ந்த இக்கல்லூரியின் மாணவன் சையது பாசித் ஜமாத்தார்கள் முன்னிலையில்…

அய்யா வைகுண்டர் பிறந்த நாளுக்கு தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவியுங்கள்- பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை ;-

அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கமல்கிஷோர் அவர்களிடம் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.…

வேதாரண்யம் மாசிமகப் பெருவிழா

அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறையும் வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி ஸ்ரீ அஸ்திரத்தேவர் எழுந்தருளி கீழ கோபுரவாசலில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது .

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர் திருவிழா கொடியேற்றம்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு விழாக்களும் நடைபெறும். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் முக்கிய…

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்…

பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

பாபநாசம் செய்தியாளர் ஆர் தீனதயாளன். பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வைரவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு நூற்றியெட்டு…

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி…

பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ…

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம் முழுங்க 25 ஆம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும்…

மீனாட்சி அம்மன் கோயிலில்மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ கொடியேற்று விழா மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அன்று இரவு முதல் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர் சந்திரசேகரர்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற…

சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் 12ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை காலை 8 மணி முதல்…

போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டதுஇதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.இன்று, முருகப்பெருமானின், ஆறுபடை வீடுகள் உட்பட, உலகெங்கும் உள்ள…

வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா.500 க்கும் மேற்பட்டோர் பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு. மயிலாடுதுறை…

கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரிநடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் பின்னர் சைவமடம் சென்றடைந்தது இரவு முருகபெருமானுக்கு…

கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாள்

கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல் தேனி மாவட்டம் கூடலூர் திருஅருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை கூடலூர் கிராமச் சாவடித்தெரு பூங்காபள்ளி மேல்புறம் அமைந்துள்ள தருமச்சாலையில் 100…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்று திரவிய ஹோமம், மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ…

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் நாள் சொற்பொழிவாற்றிய புலவர் மு.விவேகானந்தன் அவர்களுக்கும் நிகழ்ச்சி…

பெருந்தோட்டம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டத்தில் பழமையான விசாலாட்சி சமேத…

புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா

முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மஹர கும்பாபிஷேகம நடைபெற்றது இதில் அமைச்சர்கள் முதல்வர் ரங்கசாமி நமச்சிவாயம் தேனீ ஜெயக்குமார் மற்றும் முக்கிய…

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல NGO – க்கலின் ஆதரவு…

குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

செங்கோட்டை அருள்மிகு ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஶ்ரீ குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது , தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வடம் பிடித்து தேரோட்டத்தை…

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறுகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நடைபயணமாக புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்கின்றனர். இதனை அடுத்து பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் தண்ணீர்…

தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்-பல்லடம் காவல்துறை விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ள கிணறு என்ற பகுதியில் இயங்கி வரும் தேவாலயத்தின் கதவுகளை உடைத்த மர்ம நபர்கள்…சம்பவ இடத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரணை…பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேவாலயத்தின் கதவுகளை…

திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு

திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு தை மாதம் என்றாலே அதில் வரும் விசேஷ நாட்கள் தெய்வ சக்தி நிறைந்த நாட்களாக கருதப்படுகிறது. அதில் இன்று திருவாரூர் கீழவீதியில் உள்ள அருள்மிகு பஞ்சின் மெல்லடியால் சமேத தூவாயநாதர்…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மற்றொரு பழமை வாய்ந்த மிக சக்தி வாய்ந்த சிவன் கோயிலும்…

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது முக்கியத்துவம்: 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று, சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதி பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கோவில் நேரங்கள்: காலை 5:00 முதல் மதியம் 1:00 வரை மற்றும்…

ஒளி அன்னை தேவாலயம் – தமிழ்நாடு

நீங்கள் சென்னைக்குச் செல்ல நினைத்தால், லஸ் தேவாலயத்திற்குச் செல்வது நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லஸ் தேவாலயம், அதிகாரப்பூர்வமாக ‘அவர் லேடி ஆஃப் லைட்’ என்று அழைக்கப்படுகிறது. இது காலனித்துவ காலத்தில் இந்தியாவிற்கு…

வேளாங்கண்ணி தேவாலயம் – தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயம் வங்காள விரிகுடாவின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் தஞ்சை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் ஒரு திருச்சபையாக இருந்தது. வேளாங்கண்ணி விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக திருச்சிராப்பள்ளியில் உள்ள அருகிலுள்ள விமான நிலையத்துடன்…

போம் இயேசுவின் பசிலிக்கா

போம் இயேசுவின் பசிலிக்கா கட்டப்பட்டது: 16 ஆம் நூற்றாண்டு பாம் ஜீசஸ் தேவாலயத்தின் பசிலிக்கா பழைய கோவா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் கோவா பகுதி போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பாரம்பரிய தளமானது ஜேசுயிட்ஸ் நிறுவனர்களில் ஒருவரான புனித பிரான்சிஸ்…

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி செல்வது: அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும்

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: சோழர்களால் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல் இரவு 8:30 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…

கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை

விநாயகப் பெருமானின் பெயரால் அழைக்கப்படும், பிள்ளையார்பட்டி என்ற சிறிய நகரம், அறிவு மற்றும் ஞானத்தின் இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்குப் புகழ் பெற்றது. தமிழில் பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். பழங்கால பாறையால் வெட்டப்பட்ட கோயில் ஆரம்பகால…

காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்

அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல்…

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை

மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.வரலாற்று மற்றும் தொல்பொருள் பதிவுகளின்படி, இந்த கோவில்…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள்…

அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடவுள் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விஷ்ணுவின் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும், கடவுள் விஷ்ணு வடபத்திரசயீ என்ற பெயரை வணங்கப்படுகிறார். லட்சுமி தெய்வம் ஆண்டாள் என்று அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் புனிதமான துளசி செடியின்…

சாந்தோம் தேவாலயம் – சென்னை

மெரினா கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ள நகரின் அடையாளங்களில் ஒன்றான சாந்தோம் கதீட்ரல், ஜூலை 1523 இல் முதன்முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு பல சீரமைப்புகளைக் கண்டுள்ளது. தற்போதைய அமைப்பு 1896 ஆம் ஆண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணிக்கு ஏற்ப கட்டப்பட்டது. போர்ச்சுகலில் இருந்து…

செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் – தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், புனித தாமஸ் தேவாலயம் மிகவும் பிரபலமானது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தாமஸ், கி.பி. இது கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும், இந்த தேவாலயம் சிக்கலான சிற்பங்கள், வளைவுகள் மற்றும்…