Category: புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா-சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…

இஸ்லாமிய பெருமக்களுக்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் அட்வகேட் டாக்டர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர்…

நியமன சட்டமன்ற உறுப்பினராக பெண்கள் பங்கு பெற வேண்டும்-புதுச்சேரி புரட்சிக்காவலன் மக்கள் இயக்கம்

புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜனநாயக முறையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மூலம் பெண்கள் பிரதிநிதித்துவமாக பங்கு பெற முடியாத சூழலில் நியமன சட்டமன்ற உறுப்பினாராக பெண்கள் பங்கு பெறும்…

புதுச்சேரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது

செய்தியாளர் ராஜ ராம்குமார் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி பிச்சைவீரன்பேட் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், பராபவ வருடம் சித்திரை மாதம் துவாதசி…

வில்லியனூர் அருகே முத்தாலம்மன் கோவிலில் எட்டாம் நாள் திருவிழா

புதுச்சேரி செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்று வரும் எட்டாம் நாள் திருவிழா மதியம் சிறப்பாக நடைபெற்றது. இந்த…

தியாகி அன்சாரி துரைசாமியின் 32 வது நினைவு நாள் விழா

புதுச்சேரி தியாகி அன்சாரி துரைசாமியின் 32 வது நினைவு நாள் விழா அண்ணா ரது சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை…

சி.பி.எஸ்.இ-யின் பாடத்திட்டம் அறிவிப்புக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ கண்டனம்.

புதுச்சேரி மாநிலத்தில் 300 ஆண்டு கால பிரெஞ்சு வரலாற்றை பின்னணி கொண்டது.இங்கு பிரெஞ்சு மொழி என்பது பாடமல்ல,மண்ணின் கலாச்சார அடையாளம்.இன்றும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள். சி.பி.எஸ்.இ பள்ளியில் பிரெஞ்சு…

தனது இல்லத்தையே அருங்காட்சியகமாக மாற்றி காரைக்கால் பாரம்பரிய மையம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நிரவியில் ஆர்வலர் அஸ்ரப் அலி காரைக்கால் பாரம்பரிய மையம் தொடக்கம்-இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் பாராட்டு வருடம் தோறும் ஏப்ரல் 18…

புதுச்சேரியில் மாயமான கட்டிட பெண் தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன்…

புதுச்சேரியில் 89.13% வாக்குகள் பதிவு – வெயிலையும் மீறி மக்கள் உற்சாகம்

செய்தியாளர் ராஜாராம் குமார் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். கடும் வெயில் தாக்கம் இருந்தபோதிலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில்…

ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம்

செய்தியாளர் சுப்பராயர் மேஸ்திரி புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்தி மிக்க சூழலில் சிறப்பாக…

அரசு விவசாயக் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு “சிறந்த கல்வியாளர் விருது

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் (All India Press & Media People’s Association) எனப்படும் “அகில இந்திய பத்திரிகை மற்றும் ஊடக…

ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் விருதுகள் திருவிழா

புதுச்சேரி மார்ச் 30. ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நடத்தும் விருதுகள் திருவிழா ( AWARD GALA) புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கிரீன்…

என்.டி.ஏ கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சியின் முழு ஆதரவு

புதுச்சேரி, மார்ச் 26:வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர்…

மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்-ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை

தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார்

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம்…

திமுகவில் இணைந்த புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ

புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுச்சேரி மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த ப. கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ்…

மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான நிகழ்வு

மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான…

குபேர் திருமண மண்டபத்தை அனிபால் கென்னடி திறந்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச் 14:புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல்

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பழைய வாகனங்களுக்கான வரி நிலுவை…

புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம் திருமண உதவி திட்டம்-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின்…

ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி-புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி

ஹாட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி சார்பாக, மாணவர்களின் தொழில்முறை திறன்களையும் நடைமுறை அறிவையும் மேம்படுத்தும் நோக்கில் புதுச்சேரி விமான நிலையத்தில் ஒரு நாள் நேரடி பயிற்சி…

புதுச்சேரியில் 14 வயதுடைய பெண்களுக்கு இலவச ஹெச்பிவி தடுப்பூசி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி வில்லியனூர் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை 14 வயதுடைய பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க இலவச ஹெச்பிவி தடுப்பூசி போட உத்தரவிட்டத்தின் அடிப்படையில்…

வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில் பணி துவக்க விழா

புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில், நடைபாதை மற்றும் ஒளி அமைப்பு செய்வதற்கான பணிகளின் துவக்க விழா இன்று…

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு திருப்பலியில் பிரார்த்தனை செய்தார்

புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உப்பளம்…

பாரம்பரிய பழஞ்சேர் முறையும் நீர் மேலாண்மை உத்திகளும் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்-மாணவியரின் நிகழ் ஆய்வு

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை…

உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி-சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, பிப்ரவரி 28: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான…

புதுத்துறை விவசாயி கணேசன் கண்டுபிடித்த மயில் விரட்டி கருவி

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கணேசன், தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள்…

வில்லியனூர் நடராஜன் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஜி.என்.பாளையம் நடராஜன் நகருக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம்…

புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி முதல் 24ந்தேதி வரை 40 நாடக மன்றங்கள் பங்கு கொள்ளும் விழா

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி முதல் 24ந்தேதி…

மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம்-பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு.!

மாநில அந்தஸ்து பெற்ற பிறகு தேர்தலை சந்திக்கலாம்-பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு.! புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் 6வது கூட்டத் தொடர் இன்று காலை 9.30…

வில்லியனூரில் கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணி முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்

வில்லியனூரில் ரூ. 7.40 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய கஸ்தூரிபாய் காந்தி திருமண மண்டபம் கட்டுமான பணிக்கு முதல்வர் ரங்கசாமி இன்று அடிக்கல் நாட்டினார். புதுச்சேரி…

காரைக்கால் மாவட்டத்தில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி இன்று (10.02.2026) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.புதுச்சேரி அரசின் நலவழித்துறை,காரைக்கால் மாவட்ட சுகாதார…

காரைக்கால் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாள் நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணா அவர்களின் 57- வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாநில திமுக சார்பில் தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும் மற்றும் அறிஞர் அண்ணா கல்லூரியில்…

காரைக்கால் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மேம்பாட்டு பணிகளை நாஜிம் துவக்கி வைத்தார்கள்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும்…

குபேர் திருமண மண்டபப் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க உத்தரவு – உப்பளம் தொகுதி M LA அனிபால் கென்னடி நேரில் ஆய்வு

புதுச்சேரி:உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.…

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அறங்காவலர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலுள்ளது இந்த திருக்கோவிலுக்கு அறங்காவலர்…

உப்பளம் தொகுதியில் வீடு கட்டும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கல் – அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னெடுப்பு

புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட நிக்கோல் துரியோ குடியிருப்பு, துப்ராயப்பேட்டை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மனைப்பட்டா கோரிக்கை போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து,…

புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றுவதில் அலட்சியம் – உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி கடும் எச்சரிக்கை

புதுச்சேரி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா-சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பிரசித்தி பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷீரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் அவர்கள் ஆய்வு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் பொங்கல் வாழ்த்து இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச்…

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலர் சமத்துவபொங்கல் விழா, கடலூர்கோட்டாட்சியர் சுந்தர்ராஜன்,தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜ்குமார், மண்டலதுணை வட்டாட்சியர் சிவசக்திவேல், வருவாய்ஆய்வாளர்கள்குறிஞ்சிப்பாடிசிவபெருமான்,குள்ளஞ்சாவடிஷீலாதேவி, கிராம…

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் முதல்வர் சந்திப்பு

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான திட்டமிடப்பட்ட 36 தூண்கள் கொண்ட கல்மண்டபம் கட்டுவதற்கான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. தற்போது கல்மண்டபம்…

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா

கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம், ஹார்ட் சிவில் விமானத்துறை பயிற்சி பள்ளி மற்றும் DR. MARIA MONTESSORI EARLY EDUCATION SCHOOL ஆகியவை இணைந்து…

சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அழைப்பு !

புதுச்சேரி மாநில திமுக சார்பில், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவில், திமுக–வினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று…

பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்

புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம்,MLA துவக்கி துவங்கி வைத்தார்

காரைக்காலில் ஸ்ரீ சியாமளா தேவி ஆலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சியாமளா தேவி ஆலயம் ( பெரியாச்சி கோவில் ) கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், கும்பாபிஷேகம்…

பாரம்பரிய நெல் பாதுகாப்பு முயற்சி: 1200-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை ஆய்வு செய்த பஜன்கோவா மாணவர்கள்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்கள், தனது ஐந்து ஏக்கர் வயலில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPATகளின் முதல் நிலைச் சரிபார்ப்பு (FLC) வெற்றிகரமாக நிறைவு.* புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் – 2026 இற்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு…

மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தொழிற்சாலைகள்-ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்-கண்டனம்

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வெங்கட்ராமன் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… புதுச்சேரி மக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்து தொழிற்சாலைகள் வருட…

புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு பணியை மேற்கொண்டுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் சீராய்வு…

புதுச்சேரி பகுதியில் ஜேசிஎம் மக்கள் மன்றம்- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி…

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் அமைப்பின் கிளைத் துவக்க விழா

திருப்பட்டிணம் கொம்யூன், போலகம் கிராமத்தில், கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபம் பக்கத்தில் உள்ள அன்பு திடல் தெற்கு தெருவில், இலக்கம் 1-ல் வசிக்கும் அப்பகுதி விவசாயி…

புனரமைக்கப்பட்டு கல்லறை – சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்

காரைக்கால் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு கல்லறை திருவிழா முன்னிட்டுசட்டமன்ற உறுப்பினர்…

புனித லூயிஸ் தெ கொன்சாகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அல்பெர்தா மேரி பணி நிறைவு விழா

புதுச்சேரி செஞ்சி சாலையில் புனித லூயிஸ் தெ கொன்சாகா பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பணியில் இணைந்து 2025 ஆம் ஆண்டு வரை…

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம்

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…

பசுபொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா-சிவா எம்எல்ஏ மலர் தூவி மரியாதை

புதுச்சேரியில் பசுபொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு புதுவை பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள படம் திறப்பு விழா நடந்தது.…

புதுச்சேரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில் RAMP திட்டத்தின் கீழ் நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

RAMP திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட MSME-களுக்கான நிதி சார்ந்த கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. புதுச்சேரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில் கைவினைஞர்களை முதன்மையாகக் கொண்ட MSME-களுக்கான…

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி-தேர்தல் ஆணைய கூட்டத்தில் இருந்து திமுக–காங்கிரஸ் வெளிநடப்பு !

புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி இஷிதா ராட்டி அவர்கள் தலைமையில் முதலியார்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு வாக்காளர்…

வில்லியனூர் பகுதியில் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள்-இயக்குநருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா ஆலோசனை !

வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை இயக்குநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை…

வில்லியனூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது

செய்தியாளர் பார்த்தசாரதி வில்லியனூரில் பழங்குடியினர் விடுதலை இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது இதில் வில்லியனூர் மூர்த்தி நகர் சாலை ஓரமாக ஒதியம்…

வில்லியனூர் ஶ்ரீசுப்பிரமணிய ஆலயத்தில் கந்த சஷ்டி விழா

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில். ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது முருகப்பெருமான் வீதி…

வில்லியனூர் ஶ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் சூர ஸம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் ஶ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி சூர ஸம்ஹாரத்தை முன்னிட்டு 26. தேதி முருகப்பெருமான் சிறப்பு பூஜைகள்…

காரைக்காலில் திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் பிஜேபி அரசு வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் எதிர்கட்சியினர் வாக்குகளை…

காரைக்காலில் நவம்பர் 2-தேதி கல்லறை திருவிழா

காரைக்காலில் நவம்பர் 2-தேதி கல்லறை திருவிழா வருகின்ற காரணத்தால் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஏறத்தாழ ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாரியம்மன் கோவில் வீதியில்…

மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளை சார்பில் தார்ப்பாய்கள்

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட T.N.பாளையம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டுக்கு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்ப்பாய் கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளை நிறுவனத் முருகன் (எ)…

காரைக்கால் ஶ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக முதல்கட்டமாக நிதி வழங்கல்

காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அருள்மிகு ஶ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் முதல்கட்டமாக இந்து அறநிலையத்துறை…

அரியாங்குப்பம் கொம்யூன் நிர்வாகத்தை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட காக்காயந்தோப்பு, பவானி நகர், சுப்புலட்சுமி நகர், சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்படாமல் கழிவுநீர் உள்ளதால் சாலையில் கழிவுநீர்…

தோட்டக்கலை பயிர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராகாவும் பருத்தி, பயிறு வகைகள், காய்கறி பயிர்கள் மாற்று பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி, விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாகவும்…

பஜன்கோவா கல்லூரியில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள், மாணவியர் கலந்தாய்வு கூட்டம்

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (15.10.2025) மதியம் தொடங்கி…

கட்டிட தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தல் !

புதுச்சேரி கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் கட்டிட தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு கட்டிட தொழிலாளர்களுக்கு…

கொம்பாக்கத்தில் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம்

துரை செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரியில் பொது மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இது…

கோவை அருகே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். பாரிவேந்தர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின்…

காரைக்காலில் பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேம்பாட்டு கழகம் மூலம் பணிகொடை

காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அம்பாள் சத்திரம் காமராஜர் வளாகத்தில் முதியோர் உதவித்தொகை புதிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் பத்தாயிரம் புதிய…

பெண்களின் நிலையான வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் கலைஞர் மு. கருணாநிதி அரசு முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமூகப்பணி துறை மற்றும் அதானி அறக்கட்டளை இணைந்து “பெண்களுக்கான நிலையான வாழ்வாதாரம் குறித்த…

காரைக்காலில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி C. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல்…

காரைக்காலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம சந்தை துவக்கம்

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரைக்கால் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் காரைக்கால்…

காரைக்கால் தெற்கு தொகுதியில் மேம்பாட்டு பணி-நாஜிம், MLA தொடங்கி வைத்தார்கள்

புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் லயன்கரை பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ரூபாய் 40-இலட்சம் 58 ஆயிரம், மீராபள்ளி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஏ கே ஏ அப்துல் சமது பெயர் சூட்ட கோரிக்கை

புதுச்சேரி காரைக்கால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான A.K.A. அப்துல் சமது அவர்களுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்னாரின் பெயரை காரைக்கால்…

காரைக்கால் அருகே தோட்டக்கலை பணி அனுபவத் திட்டம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர்…

முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து

சமூக சேவகர் முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் நேரில்வாழ்த்து புதுச்சேரி மாநில முன்னாள் வனத்துறை அதிகாரியும்…

காரைக்கால் அக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அதிகார்களுடன் திடீர் ஆய்வு

செய்தியாளர் ஹரிதாஸ் ஆறுமுகம் புதுச்சேரி காரைக்கல் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ். அதிகார்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் . அப்பகுதி…

முன்னாள் முதல்வருக்கு லயன் டாக்டர் தளபதி ராஜ்குமார் வாழ்த்து

புதுச்சேரி தெலுங்கானா மாநிலத்தின் பொறுப்பாளராக பதவி ஏற்கும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு லைன் டாக்டர் தளபதி ராஜ்குமார் பி சி சி அவர்கள் பொன்னாடை போர்த்தியும்…

சுல்தான்பேட்டையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

செய்தியாளர் ஹரிதாஸ் ஆறுமுகம் புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, சுல்தான்பேட்டை கிராமத்திற்கு உட்பட்ட முஹம்மதியா நகர், ராஜா நகர், குளம் முதல் அரசூர் சாலை சந்திப்பு…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் உடன்பிறப்பே வா உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா

செய்தியாளர் அஷ்ரப்தீன் புதுச்சேரியில் தி.மு.க., சார்பில், ‘உடன்பிறப்பே வா’ பரப்புரையின் கீழ், முத்தியால்பேட்டை தொகுதியில் உறுப்பினர் சேர்க்கையை ஜெகத்ரட்சகன் எம்.பி., துவக்கி வைத்தார் புதுச்சேரி மாநில தி.மு.க.,…

காரைக்கால் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சி

காரைக்கால் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சியில் A.M.H. நாஜிம், MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.…

கரூர் கூட்டநெரிசலால் 40 பேர் மரணம்- இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெருக்கித் தள்ளலால் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. இனி அனைவருக்கும்…

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு மார்டின் சாரி டெபுள் ட்ரஸ்டு குழுமம் ரூ 2. லட்சம் நிதி உதவி

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு பணிக்கு மார்டின் சாரிடெபுள் ட்ரஸ்டு குழுமம் ரூபாய் 2. லட்சம் நன்கொடை வழங்கியது இதனை அதன் நிறுவன தலைவர் திரு.சார்லஸ் மார்டின் அவர்கள்…

இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக தேர்வாகியுள்ள மாணவி ஜனனிகா முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

புதுச்சேரி காரைக்கால் SRVS உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் R. ஜனனிகா இவர்கள் ஏற்கனவே நடைபெற்ற தென்னிந்திய அளவில் கோயமுத்தூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற…

தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி- புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை

புதுச்சேரி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆலோசனை. இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம் எண் 23/2025-ERS (Vol.II)…

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதிய பெயர் பலகை திறப்பு விழா

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழா தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் தேசிய துணைத்தலைவர் தந்தைபிரியன் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தீன்…

அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நினைவு தின உரையரங்கம்…!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசனின் நினைவு தினத்தையொட்டி ‘பாரதி கண்ட பாரதம்’ என்ற தலைப்பில் உரையரங்கம்…

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் கிரில் ஜியோபோர்ட் லூயிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் ஆனந்தன்…

சிமெண்ட் பேவர் கல் பதிக்கும் பணி நாஜிம், MLA துவங்கி வைத்தார்

புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரமசாமி பிள்ளை வீதிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் சிமெண்ட் பேவர் கல்…

விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்வு-புதுவை துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

புதுச்சேரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு பழைய நீதிமன்ற வளாகம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை…

வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திமுக ONGC LPF சார்பில் அன்னதானம்

புதுச்சேரி காரைக்கால் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திமுக ONGC LPF சார்பில் A.M.H. நாஜிம், MLA அவர்களும், M.நாக தியாகராஜன், MLA அவர்களும் அன்னதானம் மற்றும்…

அதிக பேட்மிட்டன் பிளேயர்ஸ் இருந்தும் கடந்த 10 ஆண்டுகளாக நேஷனல்ஸ் கலந்து கொள்ள முடியவில்லை-சட்டமன்ற உறுப்பினர் நாஜிம்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் அதிக பேட்மிட்டன் பிளேயர்ஸ் இருந்தும் அவர்களால் கடந்த 10 ஆண்டுகளாக நேஷனல்ஸ் கலந்து கொள்ள முடியவில்லை.. இது தொடர்பாக…

புதுச்சேரி பாஜக மீனவர் பிரிவு மாநில தலைவர் நியமனம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மீனவர் பிரிவு மாநில அமைப்பின் தலைவராக மாரியப்பன் அவர்களை மாநில தலைவர்.ராமலிங்கம் (Ex- mla) அவர்கள் அறிவித்து சான்றிதழ்…

ஆலய திருப்பணி நிறைவு நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுச்சேரி காரைக்கால் ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய விநாயகர் மூர்த்தி விநாயகர் ஆலய திருப்பணி நிறைவுப் பணிகளை நாஜிம் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்

புதுச்சேரி பாஜக பயிற்சி பிரிவின் – மாநில அமைப்பாளராக ரௌத்திரம் சக்திவேல் நியமனம்

புதுச்சேரி பாஜக பயிற்சி பிரிவின் – மாநில அமைப்பாளராக ரௌத்திரம் சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக-வின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை கட்சியின் தொண்டர்களிடம் பயிற்சி மூலம் கொண்டு செல்வது…