Category: புதுச்சேரி

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும்…

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு நாகை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் ஊடகவியல் பயிற்சி

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான…

ஊசுடு தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்

ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார்… ஊசுடு தொகுதி மக்களின் சுமார் 75 வருட கோரிக்கையான…

குழந்தைகள் காப்பகம் ஆய்வு

புதுச்சேரி ஜாய் ஹோம் குழந்தைகள் காப்பகத்தில் புதுச்சேரி அரசு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது!

400 ஆண்டுக்கும் மேலான முழியன்குளம் சீரமைப்பு பணியின் தொடக்க நிகழ்ச்சி

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு மற்றும் படித்துறை அமைக்கும் பணி தொடக்கம் பூணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி புதுச்சேரி அரசு அனுமதியுடன் பல NGO-க்கள் மற்றும் நிறுவனங்கள்…

மே 11 மாமல்லபுரம் மாநாட்டிற்கு அய்யா சின்னய்யா அழைக்கிறார் என்ற வாசகங்களுடன் சுவர் விளம்பரம்

முதல்வர் ரங்கசாமி இல்லம் அருகே வன்னியர் சங்க மாநாட்டையொட்டி 50 அடி நீள சுவர் விளம்பரம் – பரபரப்பு வன்னியர் சங்க மாநாடு மே மாதம் 11ஆம்…

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்-மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்-ஆளுநர்

புதுச்சேரி:- இந்நிலையில் மீனவர் செந்தமிழை கிளிஞ்சல் மேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மாண்புமிகு புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் திரு.கைலாசநாதன் அவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம்…

மத நல்லிணக்கனத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களின் தலையாய கடமையாகும்

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா என்பது பல்வேறு புனிதமான மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும்.…

புதுச்சேரியில் P4U நிறுவனத்தின் புதிய அலுவலகம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் P4U நிறுவனத்தின் புதிய அலுவலகம்… புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் தமிழ் புத்தாண்டு அன்று திறந்து வைக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் சேர்மன் S.B.விஜய்…

தேசிய திருநங்கைகள் தினம்

தேசிய திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு புதுவை அன்னலட்சுமி திருநங்கை சமூக அமைப்பு சார்பாக அரியாங்குப்பம் காமராஜ் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது இதில் புதுச்சேரி திருநங்கை குழு தலைவி,…

உழவர் கரை பெத்தாங் போட்டி

வெற்றி பெற்ற வீரர்களுக்கு அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவன்யா பரிசு வழங்கி,பாராட்டு புதுச்சேரி உழவர் கரை பெத்தாங் கிளப் (OPC)நடத்திய இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா…

முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழா

புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழாவில் புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற…

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் கால் கோள் விழா

புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி உழவர்கரை மேரி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் “கால் கோள் விழா”விற்குவருமாறுஅழைப்பு… புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…

பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் சிலையை சுற்றி தீவிர பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் A k…

முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா

புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுசீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா… புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதி அன்னை…

பனைமரம் பற்றி விழிப்புணர் நிகழ்ச்சி

வில்லியனூர் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கிய NSS பயிற்சி முகாமில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுகந்தி…

புதியதாக நியமிக்கப்பட்ட சேர்மன் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் வாழ்த்து

புதியதாக நியமிக்கபட்டுள்ள புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் சேர்மன் சிவராமன் மற்றும் உறுப்பினர்கள் சிவக்குமார், முருகசாமி, ஜெகநாதன், கோமுகி, கார்குழலி கலைச்செல்வி ஆகியோர் மரியாதை…

புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் இதில் வில்லியனூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்ந்த சமூக…

மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் பிறந்தநாள் விழா நலத்திட்டங்கள் வழங்கல்

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில்…

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து !

இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…

வயல்வெளி நகர் புனித பெரியநாயகி அணையின் சிற்றாலயம் திறப்பு விழா

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பங்கு உழவர்கரை வயல்வெளி நகர் புனித பெரியநாயகி அணையின் சிற்றாலயம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருப்பலி செய்து…

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அழைப்பு

பிரான்சு நாட்டில் நடைபெற உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களுக்கு அழைப்பு… பிரான்சு நாட்டில் செப்டம்பர்…

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ‌ஆர்ப்பாட்டம்

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ‌மற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத கல்வித்துறை இயக்குனரை கண்டித்து…

ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்க பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

புதுச்சேரி தவளகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்க பெண்கள் அமைப்பு எதிர்ப்பு. குற்றவாளியை சிறையில் வைத்தே தண்டனை…

புதுச்சேரி சுகாதார துறையில் பணிபுரியும் nhm ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி சுகாதார துறையில் பணிபுரியும் nhm ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் புதுச்சேரி…

பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம் !

புதுச்சேரி சட்டப்பேரவைகாலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் குரல் வாசித்து கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, லஞ்ச வழக்கில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல் பட்டு மாவட்ட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள்…

வில்லியனூரில் 30 ஆதிதிராவிடர்களுக்கு நிதியுதவி -எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்…

மாசி மக திருவிழா- சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன்…

புதுச்சேரி மாசி மகா தீர்த்தவாரி 28 ஆம் ஆண்டு மாசி மாக அன்னதான விழா

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும் வி.பிரபு தாஸ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பாஜக…

வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரி

புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மகா தீர்த்தவாரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி…

காலாப்பட்டில் உலக மகளிர் தின விழா

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் சுனாமி குடியிருப்பு மின் அலுவலகம் எதிரே உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்…

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம், புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம்…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள்…

சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஏஐடியுசி…

மணல் குன்றுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5000- மரக்கன்றுகளை நடவு

பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் 226.35 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சபாநாயகர் செல்வம் மரக்கன்றுகள் நட்டு…

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம் தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறை துணைத் தலைவர் திரு.இரா.சத்திய சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு…

தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை

புதுவைவில்லியனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி பால்குடம்…

புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா

முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மஹர கும்பாபிஷேகம…

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை…

வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர்…

புதுச்சேரி அரசு வேளாண் விழா

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், 07.02.2025 முதல் 09.02.2025 வரை…