Category: மயிலாடுதுறை

சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து…

மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இறால் வளர்ப்பு விவசாயத்திற்கு எதிராக செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக…

நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை…

வெட்டப்பட்ட மரத்திற்கு அஞ்சலி 

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பசுமைத்தாயக அமைப்பினர் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம்.பழமையான மரங்களை மாற்று நடவு செய்ய கோரிக்கை.…

அம்மா பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு அம்மா பூங்கா விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பழுது…

நான்கு வழி சாலை- போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர்

சீர்காழி அருகே நத்தம் கிராமத்தை இரண்டாக பிரித்த நான்கு வழி சாலை. போராடி பெற்ற சுரங்க வழி பாதையில் மழை நீர் தேங்கியதால் அதிவேகப் போக்குவரத்து நிறைந்த…

சங்கரன்பந்தல் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து, சங்கரன்பந்தல் கடைவீதியில் சாலை…

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர்…

நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு…

வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி-அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டம் முழுவதும் 11 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலான ஆறு வாய்க்கால்கள் வடிகால்கள் என 80 இடங்களில் 965…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-…

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறைதருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு.வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம், ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். மயிலாடுதுறை…

சீர்காழியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு…

மகாவீர் ஜெயந்தி கோயிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் சுமதிநாத் திருவுருவச் சிலையை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலில் சிறப்பு வழிபாடு:- மயிலாடுதுறை…

வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட நிரளான பக்தர்கள் வடம்…

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…

விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…

வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு…

வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள்…

சீர்காழியில் குட் சமாரிட்டன் மழலையர் நர்சரி பள்ளி ஆண்டு விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மழலையர் பள்ளி ஆண்டு விழா. பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து மழலையர்கள் விளக்கம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட்…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டதால் பக்தர்கள்…

வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…

சீர்காழியில்வேலை வாய்ப்பு முகாம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மாவட்ட அளவில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் 220 நபர்களுக்கு பணி ஆனையை வழங்கி…

மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் மேற்கு ஒன்றியம்…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

கழுமலையார் வாய்க்கால் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாக மாறிவரும் அவலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 3000 ஏக்கருக்கு மேல் பாசனவசதி கொண்ட கழுமலையார் வாய்க்கால். சீர்காழி நகரின் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாகவும் மாறிவரும் அவலம்.விரைந்து தூர்வாரி சீரமைக்க…

சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…

மாதானம் ஊராட்சியில் திமுக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக கழக செய்தி தொடர்புக்கு இணைச்…

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் தயங்குவது ஏன்?

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட…

சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு…

தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது-தமிழக விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது செய்ததை கண்டித்து சீர்காழி தபால் நிலையம் எதிரே தமிழக விவசாய…

சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து -11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து .11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

சீர்காழி நகராட்சி தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70}க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளிலும் நாள்தோறும்…

சம்பள பாக்கி வழங்ககோரி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல் சம்பள பாக்கி வழங்ககோரி போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம்…

ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி…

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம். திரளான பக்தர்கள்…

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில்…

தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மீனவ கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி, அம்மன் ஆறு மற்றும் தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மக்கள் மசோதா கட்சியினர் மற்றும் மீனவ…

திருவெண்காட்டில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்…

இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி…

சீர்காழி அருகே சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் மயான கொட்டகை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு. சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும்…

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பயிற்சி

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டு பயிற்சி. மூன்று நாட்கள் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. தொழில்…

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி ஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை ,முன்னாள் முதல்வர்…

வஃக்ப் வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க பார்க்கிறது-நபாஸ் கனி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மன நிவேதா எம் முருகன் மற்றும்…

தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்

மயிலாதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறையில்…

கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் முதல் போராட்டம். மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை…

வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு த வெ க சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்ப்ரசரை மாவட்ட செயலாளர் வழங்கி ஊக்குவிப்பு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்தில் முதுகுத்தண்டு வடம் முறிந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக தொழில்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்:- நேரடியாக வயல்களுக்கே சென்று அதிகாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.ஒழுங்குமுறை…

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி…

மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ, மற்றும் பி…

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித…

சந்திரபாடி கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்; பாஜகவே தமிழகத்தின்…

மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு:- மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடி, நாகங்குடி, திருநன்றியூர்,…

தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும்-மயிலாடுதுறையில் சௌமியா அன்புமணி பேச்சு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும்…

தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான திருவிடைக்கழி கிராமத்தில் தைப்பூச திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு…

அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும்-தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால்…

வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா.500 க்கும் மேற்பட்டோர்…

பெருந்தோட்டம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…

புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் 800. புத்தகங்களும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 புத்தகங்களும் என 1000 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…

மயிலாடுதுறையில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வயது பிரிவினரும் பங்கேற்கும் வகையில்…

சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர்

சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜித்…

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மாநில அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறையில் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கமுதியை சேர்ந்த தென்னாட்டு போர்க்கலைச் சிலம்பப் பள்ளி மாணவன் V. சர்வேஷ் அவர்களை…

சீர்காழியில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர்…