Category: கோவில்கள்

அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்அம்மாவாசை அன்னதானம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்அம்மாவாசை அன்னதானம் முன்னிட்டு சிறப்பு அன்னதானம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து…

உலக பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர் குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

வேட்டக்குடி பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விருத்தாசலம்,விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நீலகண்ட யாழ்பாணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி…

தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன்…

ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில்…

தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா

கோவையின் குல தெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவையின் குல தெய்வமாக உள்ள தண்டு…

நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை…

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு…. மதுரை சித்திரை திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை 4 அமைச்சர்கள்…

தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவாரூர் செருவளூர் தென்குடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள செருவளூர் மேலத்தென்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு…

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு

மதுரை உயர் நதிமன்ற உத்தரவுப்படி-தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சென்னை ஐஐடி குழு நேரில் ஆய்வு. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி மற்றும் புனரமைப்பு வேலைகளில்…

ஸ்ரீபெரும்புதூரில் ஶ்ரீ அதிகேசவ பெருமாள் கோவிலில் திருத்தேரோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பூதபுரி ஷேத்ரம்…

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

மழை மலை மாதா அருள் தலத்தில் சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள் திருத்தலத்தில் புனித வெள்ளி சிறப்பு…

ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் நூதன மஹா சலார்ச்சா பிரதிஷ்டாபிக விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராமபவனத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பழைய…

திருவாரூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவாரூர் செய்தியாளர்வேலா செந்தில், திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவாரூர்…

அருள்மிகு திருமுருகர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா

எண்ணூர் எர்ணாவூர் காமராஜ் நகரில் அருள்மிகு திருமுருக திருக்கோவில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுப்பிக்கப்பட்டு புதிய கோபுர கலசங்கள்…

ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம்

கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 15 ஆம் ஆண்டு ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ மஹா சண்டி ஹோமம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.…

தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா

தாராபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபாடுதாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழா கம்பம்…

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போல்…

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறைதருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு.வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம், ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். மயிலாடுதுறை…

செட்டிகுளம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை…

வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பெருவிழா தேரோட்டம். திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட நிரளான பக்தர்கள் வடம்…

கோவிலூர் கிராமத்தில் உச்சிமாகாளியம்மன் திருக்கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர், ஏப்.10. மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் அருகேகோவிலூரில் உள்ள உச்சிமாகாளிஅம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் முதல் நாள் கம்பத்தடியான் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும்…

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா

காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1500 ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதலமடைந்து…

மேட்டுப்பாளையம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா…

வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு…

அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கோவையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால்…

விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா

விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா விருதுநகர் அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவையேட்டி அம்மனுக்கு பால்குடம் தவழும்பிள்ளை கரும்பாலை செம்புலி கரும்பாலைதொட்டி அக்னிசட்டி…

பாபநாசம் பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் . பாபநாசம் அருகே இலுப்பக்கோரை பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய திருவிழா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…… இதில்…

வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள்…

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா

போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா:

தமிழ்நாட்டில் உலகத்தின் முதல் சிவன் ஆலயமான இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக…

உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா

உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஹீ மங்களநாத சுவாமி திருக்கோயிலில்…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். ஹெலிகாப்டரில் மலர் தூவப்பட்டதால் பக்தர்கள்…

வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு நாய் ஓட்டம் நரி ஓட்டம் எனும் யானை ஓடி…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…

திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம்

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் தீவிரம் திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

வலங்கைமானில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…

வலங்கைமான் தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ…

சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…

கமுதி காளியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

கமுதி காளியம்மன்கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பகுதியில்,அருந்ததியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி…

அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா” மதுரை புதுமகாளிப்பட்டி ரோடு சிலுவை வைத்தியர் சந்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் 5- ஆம் நாள் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும்…

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம் சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவம் திருவிழா…

மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து…

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம். திரளான பக்தர்கள்…

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம்….. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.…

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும்…

சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டுஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா …. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் …..…

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம் தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து…

கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலையில் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் கோடை ரஜினி கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் எங்கும் இல்லா மலையில் தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களின் கோலாகள காட்சி!…

பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் திருக்குர்ஆன் ஓதும் நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளம்எண்டபுளிபுதுபட்டி அருகில் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நாளில் ஒரு நபர் திருக்குர்ஆன் முழுவதுமாக மனப்பாடமாக ஓதும் நிகழ்வு மதரஸா…

வேதாரண்யம் மாசிமகப் பெருவிழா

அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறையும் வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி ஸ்ரீ அஸ்திரத்தேவர் எழுந்தருளி கீழ கோபுரவாசலில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது .

தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்

மயிலாதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறையில்…

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

பாபநாசம் செய்தியாளர் ஆர் தீனதயாளன். பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை…

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழை உலகிற்கு…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து…

கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம்.…

பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து…

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம்…

மீனாட்சி அம்மன் கோயிலில்மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ கொடியேற்று விழா மீனாட்சி அம்மன்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித…

சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் 12ம்…

சேந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான திருவிடைக்கழி கிராமத்தில் தைப்பூச திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். மயிலாடுதுறை…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்…

பெருந்தோட்டம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…

புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா

முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மஹர கும்பாபிஷேகம…

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை…

திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு

திருவாரூர் விஷ்ணு துர்க்கைக்கு தை கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு தை மாதம் என்றாலே அதில் வரும் விசேஷ நாட்கள் தெய்வ சக்தி நிறைந்த நாட்களாக கருதப்படுகிறது.…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் திருக்கோயில் அமைந்துள்ள…

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது முக்கியத்துவம்: 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று, சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதி பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல்…

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: சோழர்களால் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30…

கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை

விநாயகப் பெருமானின் பெயரால் அழைக்கப்படும், பிள்ளையார்பட்டி என்ற சிறிய நகரம், அறிவு மற்றும் ஞானத்தின் இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்குப் புகழ் பெற்றது.…

காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்

அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில்…

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை

மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப்…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள்…

அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடவுள் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விஷ்ணுவின் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும், கடவுள் விஷ்ணு வடபத்திரசயீ என்ற பெயரை…