திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து
திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து…. முருக்கம்பாக்கம் R.K.லோகேஷ்கண்ணன் B.A.,B.L,. S. அனுபிரீத்தி M.A.M.Ed,…
சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஏஐடியுசி…
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.…
காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம்
காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…
பசும்பொன் அருகில் உலக அறிவியல் தின கண்காட்சி
உலக அறிவியல்தின கண்காட்சி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி…
தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும்…
வந்தை முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் எம்பி பங்கேற்பு
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது.…
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட…
இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 61 ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…
பாபநாசம் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக…
விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை…
விருத்தாசலத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா
விருத்தாசலம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செங்குட்டுவன்,…
காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா…
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள் பிடிபட்டநபரிடம் விசாரணை… அரியலூர் ரயில் நிலையத்தில்…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்த நாள் விழா
பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…
சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள்… தனித்திறமைகளை வெளிப்படுத்திய அசத்திய…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை…
கந்தர்வகோட்டை அருகே தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதுக்கோட்டை…
தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் குண்டத்தில் நடைபெற்றது.…
பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள…
மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா
மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மத்திய…
மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா
மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி…
தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தந்தை கைவிட…
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு நடைபெற்றது.. டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற…
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, சென்னை தலைமைச்…
ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா
ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும்…
திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி நடைப்பெற்றது… நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேருந்து நிலைய…
திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ம் ஆண்டு விழா
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபள்ளி மேலாண்மை குழு இணைந்து திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…
DecodeX 2025 ஹேக்கத்தானில் அம்ருதா மாணவர்கள் சாதனை
அமராவதி, ஆந்திரப் பிரதேசம்: மும்பையில் உள்ள N. L. டால்மியா மேலாண்மை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NLDIMSR) பிப்ரவரி 14-15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய…
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் செயல்பாடுகள் விழிப்புணர்வு பயிற்சி
கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 32 முதல்வர் மருத்தகங்கள்- கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள். இதன்…
அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல்…
மணல் குன்றுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5000- மரக்கன்றுகளை நடவு
பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் 226.35 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சபாநாயகர் செல்வம் மரக்கன்றுகள் நட்டு…
சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டுஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா …. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் …..…
அரியலூரில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (TUJ) தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ்…
இரும்புலி நெல் கொள்முதல் நிலையத்தில் விழிப்புணர்வு பதாகை
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சி உள்ளது.அங்கு, ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நெல் அறுவடை…
தென்காசியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
தென்காசி, தென்காசியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை…
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது- கனிமொழி கருணாநிதி எம்.பி
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை சார்பில் ’பெண்களின் வாய்ப்புகள்…
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்…
தஞ்சாவூர் பாரத் அறிவியல் மேலாண்மை கல்லூரியில் சொல் தமிழா சொல் பேச்சுப் போட்டி
தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல், 5-வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் வேந்தர்…
வலங்கைமானில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள, தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு கீழ் தமிழக…
பல்லடத்தில் கல் விடுதலை மாநாட்டில் அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் சவால்
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல் உடலுக்கு கேடு என அரசியல் கட்சித் தலைவர்கள் நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்…பல்லடத்தில் நடைபெற்ற கல்…
அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
அரியலூர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட…
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி ஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை ,முன்னாள் முதல்வர்…
மார்ச் 04 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு
மார்ச் 04 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு தென்காசி, தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழாவை…
திருத்தணியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
திருத்தணி நகரம் அமிர்தபுரம் 10 வார்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி கோ.அரி, Ex. MLA ExMP தலைமையில் அன்னதானம்…
விழிப்புணர்வு போட்டி நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்
நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் டக்கர்…
பெரியஊர்சேரி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பாக படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி, கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க…
சாலைகளை சீரமைக்க கோரி தமிழக வெற்றி கழகத்தினர் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கோரிக்கை
தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை செல்லும் சாலைகள் பல வருடங்களாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமையில் கொண்டும் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளது இதனால் வாகனத்தில் செல்பவர்கள்…
20 ஆண்டுகளுக்கு பிறகு போடபட்ட சாலை – கவுன்சிலருக்கு விருந்து உபசரிப்பு விழா
கோவை 20 ஆண்டுகளுக்கு பிறகு போடபட்ட சாலை – கவுன்சிலருக்கு விருந்து உபசரிப்பு விழா வைத்து மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்… கோவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு போடப்பட்ட சாலையால்…
பாலமேட்டில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அமமுக சார்பாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளையொட்டி பேருந்து நிலைய பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்…
அண்ணா தொழிற்சங்கம் மதுராந்தகம் பணிமனையில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா கழக கொடிஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். மதுராந்தகம்…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்தநாள் விழா
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மாணவர்களுடன் கலந்துதுரையாடினார்
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி மாணவர்களுடன் கலந்துதுரையாடினார் .
தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 10 ஆம் வகுப்பு 11…
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள்- வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை…
கோவையில் கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவன பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பெருமை படுத்தும் விழா
கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள…
கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்
கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம் தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் முழுக்க வாழ்த்து போஸ்டர்கள் அமர்க்களம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் முழுக்க வாழ்த்து போஸ்டர்கள் அமர்க்களம் … திருவள்ளூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட…
பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி…தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேகபிஸ்தலத்தில் உள்ள காமராஜ்…
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75வது ஆண்டு பவள விழா
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியில் 75வது ஆண்டு விழா பவள விழாவாக 21.02.2025ல் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின்…
கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி…
கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலையில் தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் கோடை ரஜினி கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் எங்கும் இல்லா மலையில் தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களின் கோலாகள காட்சி!…
வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா
தென்காசி மாவட்டம் வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா முன்னாள் பழைய மாணவர்களின் சீர்வரிசையுடன் கோலாகலமான கொண்டாட்டப்பட்டது வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும்…
வஃக்ப் வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க பார்க்கிறது-நபாஸ் கனி
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மன நிவேதா எம் முருகன் மற்றும்…
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி) செந்தில் பார்வையிட்டார். கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை…
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…
பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் திருக்குர்ஆன் ஓதும் நிகழ்வு
தேனி மாவட்டம் பெரியகுளம்எண்டபுளிபுதுபட்டி அருகில் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நாளில் ஒரு நபர் திருக்குர்ஆன் முழுவதுமாக மனப்பாடமாக ஓதும் நிகழ்வு மதரஸா…
துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் பொறுப்பு ஏற்பு
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் 21/02/2025 அன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.ஏற்கனவே பணிபுரிந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மண்ணச்சநல்லூர்…
பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி வகுப்பு Cavin Kare மற்றும் Nivea…
பெரியகுளம் திரவியம் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள திரவியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரவியம் கல்வி குழுமங்களின் சேர்மன்…
தஞ்சை அருகே தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தஞ்சை…
திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம்- கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம். கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு திருவாரூர், பிப்.22- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…
மதுரை மாநகர காவல்துறைதுப்பறியும் பிரிவுக்கு புதிய மோப்ப நாய் அழகர்
மதுரை மாநகரகாவல்துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் தற்போது 8 மோப்ப நாய்கள் உள்ளன. இந்நிலையில் காவலர்களோடு இணைந்து இந்த மோப்ப நாய்கள், வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு, குற்றச்செயல்களில்…
தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் அதிமுக விசுவாசி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே! 2026”“சாதிக்க…
அய்யா வைகுண்டர் பிறந்த நாளுக்கு தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவியுங்கள்- பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை ;-
அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர்…
இந்து நாடார் உறவின்முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப் பள்ளிஆண்டு விழா
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது இவ் விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற…
வேதாரண்யம் மாசிமகப் பெருவிழா
அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறையும் வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி ஸ்ரீ அஸ்திரத்தேவர் எழுந்தருளி கீழ கோபுரவாசலில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது .
தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
மயிலாதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறையில்…
கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் முதல் போராட்டம். மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர் திருவிழா கொடியேற்றம்
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு…
பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை வழங்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.…
ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டு தமிழ்க்கூடல் விழா
ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டுதமிழ்க்கூடல் விழா. செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு இணைந்து…
பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை
ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர் பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் கிராமத்தில் பட்டியல்…
புதிய கல்விக் கொள்கை-கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணியாற்றினார்கள்
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் புதிய கல்விக் கொள்கையை…
பாஜகவின் கிழக்கு மாவட்ட சமயநல்லூர் மண்டல் தலைவர் பதவி ஏற்பு
சமயநல்லூர் மதுரை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியை பாஜக கட்சி வளர்க்கும் நோக்கில் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட தலைவாராக ராஜசிம்மன் இரண்டாவது…
அரியலூரில் எஸ்.ஆர்.எம்.யு}வினர் ஆப்பாட்டம்
அரியலூர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரயில் நிலை வளாகத்தில், எஸ்.ஆர்.எம்.யு}வினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே தனியார் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒப்பந்தம்…
சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
கோவை மாவட்ட காவல்துறையினர் மீது திருநங்கைகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு- மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை மாவட்ட காவல்துறையினர் மீது திருநங்கைகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு- மாவட்ட ஆட்சியரிடம் மனு கோவை மாவட்ட காவல்துறையினர் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார்…
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டி
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குஞ்சிபாளையம் பொள்ளாச்சி பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 40 பதக்கங்களுடன் மொத்த…
முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்த முயற்சியால் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது…
பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் திடீர் சாலை மறியலில்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது சிறிது…
பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
பாபநாசம் செய்தியாளர் ஆர் தீனதயாளன். பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
ஆலங்குளத்தில் அஞ்சலை அம்மாள் நினைவு தினம் கடைபிடிப்பு
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ” மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்” அவரது நினைவு…
குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை…
தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம்
தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகளை தமிழக சமூக நலத்துறை…
கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டது
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க தெத்து வாசல்பட்டி கிளையின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கிளைச் செயலாளர் சத்யா அனைவரையும்…