தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தந்தை கைவிட வலியுறுத்தினார். தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி சேமநல நிதி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். என உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டது.
வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் கண்ணுக்கினியாள் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்