Category: விவசாயம்

உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்,மே.7-உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது காலம் குறித்து,திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-(சித்திரை பட்டம்)உளுந்து பயிரிட…

வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் டெல்டா விவசாயிகள் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வெண்ணாறு தூர்வாரப்பட வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை…

காரைக்கால் மாவட்டத்தில் உழவர் நல திட்டங்கள் பற்றி வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த ஆண்டு சேர்ந்த 92…

200 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழைப்பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீழையூர்,பொன்செய்,கிடாரம்கொண்டான் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி…

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் டோக்கன் முறை விவசாயிகள் கவனத்திற்கு!

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கி வரும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தினசரி ஏலத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு நன்மை…

தாளவாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம்,…

தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது-தமிழக விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது செய்ததை கண்டித்து சீர்காழி தபால் நிலையம் எதிரே தமிழக விவசாய…

மதுரையில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் எஸ்.கே.எம். (என்.பி.) விவசாய அமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்…

இரும்புலி நெல் கொள்முதல் நிலையத்தில் விழிப்புணர்வு பதாகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சி உள்ளது.அங்கு, ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நெல் அறுவடை…

பல்லடத்தில் கல் விடுதலை மாநாட்டில் அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் சவால்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல் உடலுக்கு கேடு என அரசியல் கட்சித் தலைவர்கள் நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்…பல்லடத்தில் நடைபெற்ற கல்…

காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா

காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர் திருப்பூர்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம்

தஞ்சாவூர் ஒன்றிய அரசின் ஜல் சக்தி நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம் துணைவேந்தர்…

புதுச்சேரி அரசு வேளாண் விழா

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், 07.02.2025 முதல் 09.02.2025 வரை…

தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா

சத்தியமங்கலம் பு. புளியம்பட்டி கே வி ஐ சி. தொழிற்பயிற்சி தச்சுத் தொழிலாளர் கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்ப துவக்க விழா அகில இந்திய விஸ்வகர்ம…

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்

திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,20,47,351 க்கு ஏலம்…

பெரம்பலூரில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு ஜெயந்தி விழா

பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு 100 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா தமிழக நாயுடு…

பல்லடம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட நெல் விவசாயம்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். பல்லடம் சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன…