Month: May 2025

வலங்கைமான் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை 6- வது மாநாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொட்டையூர் கிளை 6- வது மாநாடு கொட்டையூர் வடக்கு தெருவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா…

பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான மகேஷ் பாபு நடித்துள்ள தமிழ் விளம்பரம் வெளியீடு

கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான தெலுங்கு உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபு நடித்துள்ள தமிழ் விளம்பரம் வெளியீடு……

துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக நிலை முகவர்கள் ஆய்வு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள ஆர்த்தி திருமண மஹாலில் 29/05/2025 அன்று கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன்…

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

சத்தியமங்கலம்பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.…

கூடலூர் பேருந்து நிலையத்தில் படகு விட்டு நூதன போராட்டம்

நீலகிரி.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையால் கூடலூர் பேருந்து நிலையம் மழை நீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது.இதனால் முதியவர்கள் ,குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அவதிஅடைகின்றனர்…

குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்-விரைந்து மக்கள் பன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓதவந்தான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளர்களும் நிறைந்த…

வட்டார அளவிலான கூட்டமைப்பு தொலைநோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல்திட்டம் 2025 – 2026 பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை பயிற்சி ஆண்டு செயல் திட்டம் 2025 – 2026 க்கான முதற்கட்டம் பயிற்சி…

உழவரைத் தேடி வேளாண்மை- உழவர் நலத்துரை சார்பில் சிறப்பு முகாம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேவசேரி மற்றும் அருகில்…

சமூக சேவகர்கள் சலீம் பாஷா, முகமது சபீர் பிறந்த நாளை முன்னிட்டு சபாநாயகர் செல்வம் தலைமையில் நலத்திட்ட உதவிகள்

அரியாங்குப்பம் சமூக சேவகர்கள் சலீம் பாஷா, முகமது சபீர் பிறந்த நாளை முன்னிட்டு சபாநாயகர் செல்வம் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சமூக…

கோவில் திருவிழாவில் விஷ தேனி கொட்டியதில் 30 பேர் காயம் . 5 பேருக்கு தீவிர சிகிச்சை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட, உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சாட்டு விழா…

பாமக அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி மீண்டும் நியமனம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) அரியலூர் மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவி அவர்கள் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம், பாமக…

சுயம்பு தர்மமுனீஸ்வரர் கோவில் வைகாசி பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த…

மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை

நாமக்கல். மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் கட்டுபடியான விலை இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு விவசாயிகளின்…

வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை பிரதமர் அனுப்பியது வரவேற்கத்தக்கது

புதுச்சேரி வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை பிரதமர் அனுப்பியதுவரவேற்கத்தக்கது மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே பேட்டி மத்திய சமூக…

வார சந்தையில் முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் – விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல் எம்.கார்த்திக்ராஜா செய்தியாளர். பரமத்தி வேலூர் ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில் முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூலிப்பதாக இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் மாவட்ட ஆட்சியரிடம்…

ஸ்ரீரங்கத்தில் நிறுத்தி இருந்த கார் சாக்கடைக்குள் பாய்ந்த சம்பவம்

ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுதிரும்பி வந்து பார்த்தபொழுது காரை காணவில்லை. அப்பொழுது கார் தானாக சாக்கடையில்…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி வெள்ளிக்கிழமை தினத்தை…

நெமிலி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த 5நாட்கள் வரை நெமிலி தாலுகாவில் நடந்தது ஜமாபந்தியில் 271 பயனாளிகளுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

நாகை மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையம் மற்றும் அ/மி ஸ்ரீ சிங்காரவேலவர் சன்னதியிலும் கடந்த உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாகை…

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரி விழா குழுவின் வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள மாதாபுரம் கிராமத்தில், புனித லூதர் அன்னை ஆலய வளாகத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று கோலாகலமாக…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஒடிசா பக்தி சுற்றுலா

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு ஒடிசா பக்தி சுற்றுலா முதல் நாள் …. முதல் நாள் காலை சென்னையில் இருந்து புறப்படுதல்….. இரண்டாம் நாள்…. அதிகாலை அல்லது ஆறு…

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்- மன வளர்ச்சி குன்றிய நபர்கள் தர்ணா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நகைக்கடை அதிபர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய இரண்டு நபர்கள் தர்ணா. தாராபுரம் , தாராபுரம்…

ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சுரண்டைதென்காசி மாவட்டம் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஒய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது ‌ விழாவிற்கு பொதுநல…

திருமலைக்குமார சுவாமி கோவிலுக்கு செம்பு வேலினை காணிக்கையாக வழங்கிய நடிகர் மோகன்லால்.

கடையநல்லூர் , தென் தமிழகத்தில் உள்ள பிரபலமான திருக்கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசாமி திருக்கோவிலில் மலையாள நடிகர் மோகன்லால்…

கீழக்கரையில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் திறப்பு

தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை நகராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை…

இழப்பீடுவழங்க விவசாயிகள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு…

தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை பொதுக்கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி வடக்கு மாவட்ட தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்…

பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்சோ…

கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி-

கோவை கோவை ஆர்.எஸ்.புரம் கோவை பிரியாணி உணவகத்தில் உணவில் பல்லி இருந்த விவகாரம்- கடைக்கு தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க செய்யப்பட்ட சதி என கடையின் உரிமையாளர்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் உதவி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜே.கே.டயர் நிறுவனத்தின் சார்பில் கொளத்தூர், ஜேகே டயர் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடைகள் மற்றும் காவல்…

போதை மறுவாழ்வு மையம் அடுத்த மாதம் திறக்கப்படும்-மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல மக்கள் குனறதீர்க்கும் முகாம் நடைபெற்றது அதன் பின்பு தெற்கு மண்டல அலுவலகம் அருகில் ரெண்டு புள்ளி 38 கோடி மதிப்பில் இரண்டு…

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா

த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழா-கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த…

காளியம்மன் கோவில் திருவிழா முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

பெரியகுளம் கம்பம் சாலை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது திருவிழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இவரது மகன் கைலாசநாதர் அன்பர் பணி குழு…

அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி ஜெயங்கொண்டத்தில் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் – திருச்சி சாலையில் புதியதாக கட்டப்பட்ட அக்ஷரா வித்யா மந்திர் CBSE பள்ளி நேற்று சிறப்பாகத் திறக்கப்பட்டது.…

வலங்கைமான் ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆலவந்தி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த…

பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது–சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

வால்பாறை அருகே கரடி தாக்கி இருவர் காயம் -வனத்துறை சார்பாக நிவாரணம்

கோவை மாவட்டம், வால்பாறை – அய்யர்பாடி பிரிவு வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை கருமுட்டி பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த சிவமுத்து (வயது 52) மற்றும் தங்கம்மாள் (வயது 52)…

மதுரையில் தூய்மை பணியாளர்கள் உரிமைச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு…

மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில், மதுரை தல்லாகுளம் பொதுப் பணித் துறை மண்டல…

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ரூபாய் 2.85 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர்…

சின்னகரம் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சியில் உள்ள சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா…

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..!

கோவை – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..! சாய்ந்து இருப்பது வாழை மரங்கள் மட்டுமல்ல – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரமும் – பத்து ஏக்கரில் காற்றுக்கு…

பாபநாசம் அருகே முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா…திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தெற்கு செங்குந்தர்…

பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வயலில் அறுந்த கிடந்த மின் கம்பியில் காட்டுப்பன்றி அடிபட்டு உயிரிழப்பு…… பருத்தி வாழை வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்த…

கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி

திருச்சி பாரதி தாசன் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியில் ஓராண்டுக்கு மேலாகியும் ஊதியம் கிடைக்காமல் கவுரவ விரிவுரையாளர்கள் அவதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி,…

முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது குருபூஜை விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலையின் 33 -வது…

கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் இராம்குமார் பாண்டியன் தலைமை வகித்தார் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்…

அற்புத சகாய அன்னை ஆலய33 ம் ஆண்டு பெருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அற்புத சகாய அன்னை ஆலய33 ஆம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.வேலாமூர் கிராமம் அற்புத சகாய அன்னை ஆலயம்…

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் செல்கின்ற இஸ்லாமியர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் செல்கின்ற இஸ்லாமியர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.…

கடத்தூர் ஜேசிபி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்ட ம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வட்டார பகுதியில் ஜேசிபி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து வண்டி டீசல் உதிரி பாகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தால் ஜே சி பி…

மதுரை அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற…

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்…

குற்றாலம் மவுனசாமி மடத்தில் பட்டாபிஷேக விழா

குற்றாலம் மவுனசாமி மடத்தில் பட்டாபிஷேக விழா தென்காசி குற்றாலம் மவுனசாமி மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ தத்தேஸ்வரானந்த பாரதி சுவாமிக்கு ஸ்ரீ சித்தேஸ்வரி பீட உத்திர பீடாபதியாக பட்டாபிஷேகம் சூட்டும்…

போச்சம்பள்ளி அருகே ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் உள்ள ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுப்புற…

நாகை அருகே அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி திருவிழா

நாகப்பட்டினம் செய்தியாளர் ஜீ. சக்கரவர்த்தி நாகை அருகே வடுகச்சேரி அருள்மிகு செல்லமாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா; விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி…

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கொள்ளிடம் கடைவீதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம்…

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., உள்ளிட்ட பல கட்சியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் சார்பில்…

2025 ஆம் ஆண்டின் புன்னகை இலக்கிய விருது

கோவையைச் சார்ந்த சி. ‘தமிழ்’ மணிகண்டன் அவர்களின் சீரிய தமிழ்பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் புன்னகை இலக்கிய அமைப்பு மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நடத்திய விழாவில்…

மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை,கழிவு நீர் என மக்களின் அடிப்படை…

ANM & GNM நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பெரும் தேவை- மாணவியர்களிடம் வரவேற்பு அதிகம்

ANM & GNM நர்சிங் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பெரும் தேவை: மாணவியர்களிடம் வரவேற்பு அதிகம் மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குறைந்த கட்டணத்தில்…

கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்

கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் மே 28 முதல் ஜுன் 1 வரை 5 நாட்கள்…

விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்கிட வேண்டும்- பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்

அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உடனே பட்டா வழங்கிட வேண்டும் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் பாபநாசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23…

தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் வெளி மாநில மாட்டிறைச்சி கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் அவலம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி உப்பனாற்று கரையோரம் பழைய இரயில் பாததையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு.கோழி கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் வெளி மாநில மாட்டிறைச்சி…

மதுரையில்எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினவிழா….

எஸ். டி. பி. ஐ. கட்சியின் 17வது ஆண்டின் துவக்க தினத்தை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 12ம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்களுக்கு கல்வி…

பாபநாசம் அருகே நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் நரசிம்ம மூர்த்தி ஆலய சித்திரை மாத பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து…

போச்சம்பள்ளியில் பாஜக சார்பில் ஆப்பரேசன் சிந்தூர் வெற்றி விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஆப்பரேசன் சிந்தூர் வெற்றியை பாஜகவினர் கொண்டாடினர். கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் தருமன் தலைமையில் நடைபெற்ற இவ்வெற்றி விழாவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட…

கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை மாவட்ட கால்பந்து சங்க தேர்தல் தலைவராக மதன் செந்தில் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு சென்னை உயர் நீதி மன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்

முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தலைப்பிலான செயல்திட்டம் குறித்து ஆலோசனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் உக்கடம் பிலால் நகர் மாவட்ட…

கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் சார்பாக சான்றிதழ்கள் வழங்கும் விழா

கோவையில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் நேச்சுரோபதி நிறுவனம் சார்பாக அக்குபஞ்சர், யோகா பயிற்சி மற்றும் கிளினிக் துறை சார்ந்த டிப்ளமோ நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா…

காடுவெட்டி குருவின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சமூகத்தின் தனித்திறமையையும் சமூக நீதி போராட்டங்களையும் முன்னிறுத்திய முன்னணி தலைவர் காடுவெட்டி குருவின் 7ஆம்…

குண்டடத்தில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம். திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் ஆபரேசன் சிந்தூர் என்னும் பிரதமர் மோடி தலைமையிலான பயங்கரவாதத்திற்கு…

பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் பாபநாசம் கிராம உதவியாளர்கள் வட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.…

களப்பயணம் மூலம்அனுபவ கல்வியை வழங்கும் பள்ளி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறார்கள்.…

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது புதுச்சேரி நடிகர் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம்…

கோவை வடவள்ளி பகுதியில் பிரீத் வெல் கிளினிக் துவக்கம்

கோவை வடவள்ளி பகுதியில் பிரீத் வெல் கிளினிக் துவக்கம் நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு தொடர்பான சிகிச்சைகள் வழங்க உள்ளதாக மருத்துவர்கள் தகவல் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில்…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனதின் குரல் நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ஆணைகிணங்க மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார் வழிகாட்டுதலுடன் மண்டல் தலைவர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சென்னையில் இயக்குனர்…

அபிராமி இம்பாக்ட் 2025” நிகழ்வு

கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் சார்பாக அபிராமி இம்பாக்ட் 2025 வரும் காலங்களில் மருத்துவ துறை தொடர்பான தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என…

ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…

பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா

பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நூற்றாண்டு விழா நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூரில் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க…

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட ,வட்ட பேரவை கூட்டம்

காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட ,வட்ட பேரவை கூட்டம். காஞ்சிபுரம் மே 25: தமிழ்நாடு ஓய்வு…

கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள்-தங்கள் பழைய நண்பர்களை காண கடல் கடந்து வந்து மகிழ்ச்சி

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து நெகிழ்ந்த கோவை வேளாண்மை பல்கலைகழக மாணவர்கள்-தங்கள் பழைய நண்பர்களை காண கடல் கடந்து வந்து மகிழ்ச்சி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை…

கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இணை ஆணையர்கள்…

புதுச்சேரி பாஜக சார்பில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியில், கேரள பாரம்பரிய நடனமான தைய்யம் நடன கலைஞர்களுடன், ஈரோடு முரசு கொட்டி தப்பாட்டத்துடன் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது…

செய்யூரில் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் செயல்பட உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில்…

டெல்டாவில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதிகளில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் விவசாயிகள்…

மதுரை ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மதுரை உத்தங்குடியில் மதுரை ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு தெற்கு மற்றும் மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்…

துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 சதய விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள்.அக்காலத்தில்,…

சித்தாமூர் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடி ஏந்தி பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் பகல்ஹாம் தாக்குதல் ஏற்படுத்தி தீவிரவாதிகள் மீது தாக்குதல்நடத்தி பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலை முறியடித்த இந்தியாவை பாதுகாத்தராணுவ வீரர்களுக்கும் பாரத பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில்…

கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா

கோவை மாவட்ட புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு விழா தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட அறங்காவலர் குழுவினர் உறுதி…

மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம்

செங்கல்பட்டு மாவட்டம் மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம். மதுராந்தகம்…

9 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி பலராமன் அவர்களால் கலையரங்கம் அடிக்கல் நாட்டு…

சிறுமி முதல் முதியோர் வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை-ஆர்.பி,உதயகுமார் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக மாநகர கழகம் சார்பில் தமிழகத்தில் அதிகரித்து வருகிற பெண்கள் மீதான பாலியல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திருமண வரவேற்பு விழா

திருமண வரவேற்பு விழா” மதுரை சிலைமான் பகுதியில் சமூக சேவகர் இப்ராகிம்/மகளிர் சுய உதவிக்குழு தலைவி சபர்நிஷா இல்ல திருமண வரவேற்பு விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ்…

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோவை நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்கம், 3வெள்ளி பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

முழியன்குளம் சீரமைப்பு பணி-100 – மூட்டை சிமென்ட்டை அதிமுக துணைச் செயலாளர் வழங்கினார்

பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு கட்டுமான பணி அரசு அனுமதியுடன் பூரணாங்குப்பம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் , தற்போது காயத்திரி சாரிட்டீஸ், ExNoRa international Fountation, NDSO- ஆகிய…

புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாள்விழா

புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாள்விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மூலனூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 22.05.2025 வியாழக்கிழமை…

போடிநாயக்கனூரில் பாஜக ஊர்வலம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர பாஜக சார்பில் பஹால்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி ஆண்கள் 26 இந்துக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா…

கோவையில் பானாசோனிக் நிறுவனத்தின் புதிய சார்ஜிங் மையம் துவக்கம்

கோவை ஆல்வியல் ஃபன் சேவி வளாகத்தில் பானசோனிக் நிறுவனம் சார்பாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் துவங்கப்பட்டது சுற்றுச்சூழல் மாசு மற்றும் கரியமிலிக் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்கும்…