Month: March 2025

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் வரதலட்சுமி மற் றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட…

தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை- வடமாநில வாலிபர் போலீசார் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் விற்பனை தொழிலாளர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்த 10 கிலோ பஞ்சாப் பரிந்துரை செய்யப்பட்டது தாராபுரம் பொள்ளாச்சி சாலை தனியார் நூற்பாலை…

திமுக அரசை கண்டித்து சிவசேனா கட்சி சார்பில் கண்டன அறிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் : திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், மார்ச் 4 ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை மூலம் தடுத்து நிறுத்திய திமுக அரசு கண்டித்து தமிழக சிவசேனா கட்சி சார்பில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம்….. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல திருவிழாவில் சுற்றுக்கோயில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி…

கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட முழுவதும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் குழந்தை மற்றும்…

பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மாணவர்களுக்கு நிகராக மாணவிகள் நடனம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்தினர்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வித்யா பாடசாலை ஊராட்சி ஒன்றிய…

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள்

திருவொற்றியூர் சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியின் பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில்…

கோவை மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 55வது வார்டு எஸ்.ஐ.எஸ்.ஹெச் காலனி உள்ள எம்ஜிஆர் நகர் வெங்கடாசலம் நகர் ஆர் கே கே நகர் மற்றும் நாராயணசாமி நகர் உள்ளிட்ட பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட…

திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

திருமண விழா — சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து…. முருக்கம்பாக்கம் R.K.லோகேஷ்கண்ணன் B.A.,B.L,. S. அனுபிரீத்தி M.A.M.Ed, M.Pil. அவர்களின் திருமண விழாவில் சமூக காவலர் Dr.A.சுரேஷ்குமார், சர்வதேச பொதுச்செயலாளர், சட்ட…

சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒட்டி மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்,…

காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம்

காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள…

பசும்பொன் அருகில் உலக அறிவியல் தின கண்காட்சி

உலக அறிவியல்தின கண்காட்சி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ராமசாமிபட்டி பள்ளியின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில்…

வந்தை முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் எம்பி பங்கேற்பு

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்க தலைவர் டாக்டர் வந்தை பிரேம் தலைமை தாங்கினார். நகர்…

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட மேற்பு விழா வில் 16வது அறக்கட்டளை பரிசளிப்பு விழாவும், நடைபெற்றது .மற்றும் 2023-2024…

இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 61 ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சி…

பாபநாசம் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீனிவாச பெருமாள்…

விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மண்டல செயலாளர்…

விருத்தாசலத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா

விருத்தாசலம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செங்குட்டுவன், பொதுக்குழு அரங்க.பாலகிருஷ்ணன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர துணை…

காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவலில் இல்லம் தேடி கல்வி மையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் முதல்வரின் புகைப்படம் பொருத்திய முக கவசத்தை அணிந்து பிறந்தநாள் கொண்டாடி…

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல்

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல் திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள் பிடிபட்டநபரிடம் விசாரணை… அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா மிக மிக…

சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே சின்னக்கரையில் பார்க் கல்லூரி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாநகர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள்… தனித்திறமைகளை வெளிப்படுத்திய அசத்திய மாணவ மாணவிகள்……சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் கார்த்திக் பங்கேற்பு…… திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ .மு.மு.அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர்கள் தனசேகர்…