Month: March 2025

சவுக்கு சங்கர் வீடு சூறை-சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்கண்டன அறிக்கை கூறியதாவது:தமிழகத்தில் தனிநபர் பாதுகாப்பு இல்லையா .அராஜக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும்…

வலங்கைமான் மீன் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள்…

பெரியகுளம் நகர பாஜக சார்பில் மத்திய பட்ஜெட்டை விளக்கி தெருமுனை பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில்…

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்றார். விழாவில்,…

சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…

ஜி. எஸ். டி. குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

விருத்தாசலம் விருத்தாசலத்தில் ஜி.எஸ்.டி. பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சிவா டேக்ஸ் கன்சல்டன்சி சார்பில் நடந்த…

விருத்தாசலம் கோட்டாட்சியராக விஷ்ணு பிரியா பொறுப்பேற்பு

விருத்தாசலம் விருத்தாசலம் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சையத் மெஹ்மூத் சென்னை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி துணை ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூரில்…

விருத்தாசலம் அருகே பாண்டிச்சேரி மது பாடல்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர் கைது

விருத்தாசலம்,பெண்ணாடம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரவிக்குமார் (வயது 42). இவர் ஏழுமலையான் நகரில் தனி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் பாண்டிச்சேரி மது…

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

தூத்துக்குடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அந்தோணியார் கோயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 38வது வட்ட கழக செயலாளரும், மாவட்ட எம்ஜிஆர்…

திருவலஞ்சுழியில் முத்தம்மாள் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முத்தம்மாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து ஆடிய குழந்தைகள்…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

கந்தர் கோட்டை உலக காச நோய் தினம் குறித்து விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.…

கோடை வெய்யிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறந்து வைத்த மாமன்ற உறுப்பினர்

திருவொற்றியூர். கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையால் அத்தியாவசிய பணிக்காக வெளியில் வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க காங்கிரஸ் கட்சிவட சென்னை கிழக்கு…

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கல்லூரியில் மகளிர் நாள் விழா

தெள்ளார் இராஜா நந்திவர்மன் கல்லூரியில் மகளிர் நாள் விழா கல்லூரி தலைவர் முனைவர் வி.முத்து விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் எட்டயபுரம் ஜெ.செல்வ முத்துமாரி சிறப்புரை….…

அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அணி வகுப்பு நடந்தது. வெங்கடேசன் எம்.பி பங்கேற்பு. மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

கமுதி காளியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

கமுதி காளியம்மன்கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பகுதியில்,அருந்ததியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த…

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

காஞ்சிபுரம் சென்னை பல்கலைக்கழகம் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மூன்று அலகுகளின் சார்பாக “ஏழு நாள் சிறப்பு முகாம்” துவக்க விழா…

அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி மற்றும் ஓய்வு…

அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ்…

காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பூங்கா மேம்பாட்டு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 7 வது வார்டு காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பூங்கா மேம்பாட்டு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கம் கோவை மாநகராட்சி 6 மற்றும்…

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா

தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா . செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும்…

முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் உழவர்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி…

மதுரையில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்

மதுரை சர்வேயர் காலனியில் டாக்டர். அனில்குமார் கண் மருத்துவமனை,யாதவர் பண்பாட்டுக் கழகம் (டிரஸ்ட்), மதுரை காந்திமகன் அறக்கட்டளை,ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ…

தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி…

பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம் !

புதுச்சேரி சட்டப்பேரவைகாலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் குரல் வாசித்து கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, லஞ்ச வழக்கில்…

சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி‌- ஜவாஹிருல்லா பங்கேற்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு…

மாதானம் ஊராட்சியில் திமுக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக கழக செய்தி தொடர்புக்கு இணைச்…

கோவையில் மத நல்லிணக்க இப்தார் விருந்து

அருகில் உள்ள கோவில் நிர்வாகிகளை பள்ளிவாசலுக்கு அழைத்து விருந்து உபசரித்த இஸ்லாமியர்கள் கோவை துடியலூர் பகுதியில் பழமை வாய்ந்த ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாதின் பள்ளிவாசல் அமைந்துள்ளது..…

உழவர்கரை பிச்சவீரன்பேட்டில் மாநில கபடி போட்டி

உழவர்கரை பிச்சவீரன்பேட்டில் மாநில கபடி போட்டிஅமமுக இணை செயலாளர் முனைவர் வி. லாவண்யா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்… புதுச்சேரி உழவர்கரை சட்டமன்ற தொகுதி பிச்சவீரன்பேட்டில் யுனைடெட்…

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் தயங்குவது ஏன்?

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட…

கந்தர்வகோட்டை அருகே அறிவியல் நாட்காட்டி வெளியீடு

கந்தர்வகோட்டை மார்ச் 23. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச வானிலை தினத்தை முன்னிட்டு அறிவியல் நாட்காட்டி வெளியிடப்பட்டது நாட்காட்டியினை…

துறையூரிலிருந்து சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து சேவையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கொடியசைத்து…

சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு…

மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் செயல்ப்பட வேண்டும்-மும்பை விழித்தெழு இயக்கம்

இந்திய விமான நிலைய ஆணையத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுரேஷ் அவர்களை மும்பை விழித்தெழு இயக்கம் ஸ்ரீதர் தமிழன் டெல்லியில் சந்தித்து தூத்துக்குடியிலிருந்து மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேஷியா,…

முதல்வரின் நிலைப்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்-கார்த்திக் சிதம்பரம்

பொதுமக்கள் அச்சம் – திருச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர்…

தாராபுரத்தில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் விலை சரிந்து ரூ.20-க்கு விற்பனை ஆனது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் விலை சரிந்து ரூ.20-க்கு விற்பனை ஆனது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும்…

தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் உள்ள கோம்பை ஊராட்சியை சேர்ந்த தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 22…

கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய உலக கவிதை திருவிழாவில் கவிஞர்களுக்கு சான்றிதழ்

கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய உலக கவிதை திருவிழாவில் கவிஞர்களுக்கு சான்றிதழ்…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக கவிதை…

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்ன தானம் வழங்கல். அரியலூர் மாவட்ட திமுக செய…

தமிழக வெற்றிக் கழகம் கோவை சார்பாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் அமைப்பு

தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைப்பு தமிழக…

கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க இப்தார் விருந்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி பங்கேற்பு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும்…

தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு

தென்காசி தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்…

தெப்பக்குளத்தை மின் விளக்குகளுடன் நவீன வசதியுடன் அழகுபடுத்த மேயர் ஜெகன் நேரில் ஆய்வு

தெப்பக்குளத்தை மின் விளக்குகளுடன் நவீன வசதியுடன் அழகுபடுத்த மேயர் ஜெகன் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது இந்த தெப்பத்தில் தான் தெப்பத்…

பாபநாசம் அருகே பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தளத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “எங்கே…

நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பஸ் நிலையத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில்அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து…

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு வாழ்வியல் தொடர்பான புதிய திறனறிவு பாடத்திட்டம்

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு வாழ்வியல் தொடர்பான புதிய திறனறிவு பாடத்திட்டம் மருத்துவம்,சட்டம்,கணிணி என பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி பட்டறை வழங்கும்…

முதுகுளத்தூர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் திடிர் என இடியுடன் கூடிய கனமழை…

போச்சம்பள்ளி என். தட்டக்கல் நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் என். தட்டக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஊர் கவுண்டர் சக்கரவர்த்தி மற்றும் காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலர்…

கந்தர்வகோட்டை அருகே சர்வதேச நீர் தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை மார்ச் 22 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச நீர் தினம் கடைபிடிக்கப்பட்டு நீரின்…

உலக தண்ணீர் தினம்- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக…

அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா” மதுரை புதுமகாளிப்பட்டி ரோடு சிலுவை வைத்தியர் சந்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக…

வலங்கைமானில் சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் இயக்க…

போடி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

போடி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் சித்ரா…

தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது-தமிழக விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது செய்ததை கண்டித்து சீர்காழி தபால் நிலையம் எதிரே தமிழக விவசாய…

வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி

பெரம்பலூர். வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் அதிமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான…

தாராபுரத்தில் புதிய பத்திரிக்கையாளர் சங்கம் துவக்கம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் புதிய பத்திரிக்கையாளர் சங்கம் துவக்கம் … திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பொதுமக்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அன்றாடம் செய்தியாக பிரசுரித்து…

அலங்காநல்லூரில் காரைக்குடி வேளாண்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்கள் தயாளன், அஜயன்,கிப்டன்வேதாபால்,ஹரிஷ், நாவரசு,சுஜித்குமார்,…

சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து -11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து .11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

போடிநாயக்கனூர் அருகே சர்வதேச வன தின விழா

போடிநாயக்கனூர் அருகே சர்வதேச வன தின விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தருமத்தப்பட்டியில் செயல்பட்டு வரும் சிறந்தது தொண்டு நிறுவனமான…

மதுரையில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் எஸ்.கே.எம். (என்.பி.) விவசாய அமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்…

ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

2025-2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இரண்டு கட்ட போராட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை…

பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

பேரையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இப்பள்ளி 1881…

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பாக முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் மாவட்ட ஆட்சித் தலைவர்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் 5- ஆம் நாள் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை வடக்கு மாவட்ட ஆலோசணை கூட்டம்

கார்ப்பரேட் வர்த்தக அதிகரிப்பால் மீண்டும் ஒரு சுதந்திர போர் வர வாய்ப்புள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தால் மட்டுமே வணிகர்கள் நலன் காக்கப்படும்…

காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாதம் பிரம்மோத்சவம் தொடக்கம் சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவம் திருவிழா…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச வன தினம்

கந்தர்வகோட்டை மார்ச் 21. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச வன தினத்தின் முன்னிட்டு மரக்கன்றுகள்…

துறையூரில் பாஜக பெண் நிர்வாகி மீது போலீஸில் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…

சீர்காழி நகராட்சி தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 70}க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட 24வார்டுகளிலும் நாள்தோறும்…

அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் அனைத்து மாணவர்களும் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் பங்கேற்கும் பல்சுவை…

மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

வலங்கைமான் சீதளா தேவி மகாமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பெருந் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி பெரும் திருவிழா…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல் பட்டு மாவட்ட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள்…

சிபிஐ(எம்) சார்பில் ஓசூரில் சிறப்பு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகாரா மஹாலில் மார்ச் 19 புதன்கிழமை அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2…

இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் யு.கே.ஜி பயின்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் நடத்த தமிழ்நாடு அரசு 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி…

அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில்…

தாராபுரம் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்கள் நாராபுரம் அருகே கொளத்துப்பாளையம்…

துறையூரில் பேருந்துகளில் ஏர்ஹாரன் அகற்றி அபராதம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் 20/03/2025 ந் தேதி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் (ஏர் ஹாரன் ) அகற்றி…

கண்ணனூரில் தமிழ்நாடு நீர் வளத்துறை சார்பில் இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் உழவர் செயலி மற்றும் கலப்படங்களைக் கண்டறியும் முறைகள் பற்றி செயல் விளக்கம் துறையூர்திருச்சி மாவட்டம்…

பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபுராஜபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபுராஜபுரத்தில் உள்ள ஹலிமா மஸ்ஜித் தப்லீக் மர்கஸ் வளாகத்தில்…

சம்பள பாக்கி வழங்ககோரி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல் சம்பள பாக்கி வழங்ககோரி போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம்…

கந்தர்வக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர்…

தமிழ் வழி படித்தவர்கள் குறித்து அவதூறு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூா், தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

அலங்காநல்லூரில் தனியரசு பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் தென்காசி விடிஎஸ்ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மேல்முறையீடு முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா…

வில்லியனூரில் 30 ஆதிதிராவிடர்களுக்கு நிதியுதவி -எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்…

டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பாஜக மாவட்ட செயலாளரால் பரபரப்பு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பதிக்கப்பட்ட போஸ்டரை கட்டிய பாஜக…

தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன தணிக்கை!*

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் திண்டுக்கலில்…

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் பருவம் தவறி பெய்த கனமழையால் நெல், பயிறு, உளுந்து, எள்ளு, பருத்தி ஆகிய பணப் பயிர்கள் அழிந்துவிட்டது அதற்கு முறையான கணக்கெடுப்பு உடன் நிவாரண வழங்க…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமையில் குறைதீர்க்கும் மனு…

உலக நீர் தினவிழா விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்வு

உலக நீர் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சென்னாவரம் இணைந்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில்…

கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்

கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம் இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையர் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு கோவையில் ஜெகன்னாத்…

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள்…

தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மாவட்ட தலைநகரான தேனியில் பங்களா மேட்டில் அமைந்துள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்…

பழந்தமிழரின் அறிவியல் திறன்கள் போற்றத்தக்கது: மகளிர் கல்லூரி கருத்தரங்கில் பேச்சு

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பழந்தமிழர் அறிவியல் திறம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த…

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

அரியலூர், அரியலூர் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிகாடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை…

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை மார்ச் 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல்…