மே மாதத்தில் தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப்பண்ணி மற்றும் தகவல் தொடர்பு தொடர்பான பணிகள் முடிந்துவிடும் எனவும் பின்னர் விமானநிறுவனத்திடம் கலந்துஆலோசித்து மும்பைக்கு நேரடி விமானசேவை வழங்க முயற்சிகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்

Share this to your Friends