குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை…