சிறுபான்மை ஆணையம் நடத்திய மாணவர்களுக்கான பேச்சுத்திறன் போட்டி
திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையர் ஆணைய அலுவலர்ஜெ.ராஜசெல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.டிடிஎன்…