தாராபுரம் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி திறப்பு விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அலங்கியம் சிக்னல் அருகில் புதியதாக சேலம்.ஆர்.ஆர்.பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர் சேலம்…
கமுதியில் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா
கமுதியில் அக்னிசட்டி திருவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட. முத்துமாரியம்மன் திருக்கோயிலில் பங்குனி பொங்கல்விழா பங்குனி 19ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கிநடைபெற்று வருகின்றது தினமும்…
பாபநாசம்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர்…
கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்…
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார்
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்குட்ப்பட்ட…
ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா
காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் 1500 ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதலமடைந்து…
இந்தியாவில் 501-வது தனிஷ்க் ஷோரூம் கிளை தஞ்சாவூரில் திறப்புவிழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 9. தஞ்சாவூரில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் தஞ்சை – புதுக்கோட்டை சாலை யாகப்பாநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.…
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா
புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் நீர் மோர் & அன்னதான விழா நடைபெற்றது.…
ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவம் தேர்வு தொடங்கியது
கந்தர்வக்கோட்டை தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு மற்றும் மூன்றாம் பருவம்…
தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-சட்ட…
வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற…
மதுரையில்ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அழுகிய நிலையில் உடல் மீட்பு!!
மதுரையில் ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப்பாளரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர்…
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…
மேட்டுப்பாளையம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பங்களா மேடு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில் 15 ஆம் ஆண்டு திருவிழா கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து மகா…
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை பாலிப் கட்டியை அகற்றி சாதனை!
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை! வி.ஜி.எம் மருத்துவமனை, வயிற்றுக்குழாயின் எண்டோஸ்கோபி…
கம்பம் நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய தேனி
கம்பம் நகரில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை…
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பளித்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விருத்தாசலம், ஏப். 8: நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம்…
மதுரையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய செயற்குழு கூட்டம்
இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டமானது மதுரையில் கூட்டமைப்பின் தலைவர் ஹரிகிருஷ்ணன்தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டினை…
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும்…
தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து…
10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதமானது- உச்ச நீதிமன்றம் இரத்து செய்து அதிரடி தீர்ப்பு
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இரத்து செய்து…
வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு…
கோவை- அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், பைனோக்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை கிளினிக்கை பெருமையுடன் துவக்கியுள்ள. பைனோக்ஸ் என்பது பார்வை சிகிச்சைக்கான ஏஐ…
வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் புளியக்குடி வடக்குதோப்பு கிராமங்களில் தார் சாலை, குடிநீர் வசதி அமைத்து தரக்கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் புளியக்குடி,…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
காஞ்சிபுரம் கோளிவாக்கம் பல்லவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தாளாளர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பள்ளி முதல்வர் திருமதி சகிலா அவர்கள்…
கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5 வது பதவியேற்பு விழா
கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட் அசோசியேஷனின் 5 வது பதவியேற்பு விழா வெகு…
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மகாகவி பாரதி மண்டல சந்திப்பு அச்சம் தவிர் தேஜஸ் 2025 என நடைபெற்ற இதில் சாதனை மகளிர்க்கு பாரதி கண்ட…
பொள்ளாச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் முதியவர் படுகாயம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் புளியங்கன்டி அருகே தனியார் தோட்டத்தில் கிட்டுசாமி ( 75) என்பவர் இன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். மதியம் சுமார் 3 மணி…
வலங்கைமானில் அதிமுக பூத் கமிட்டி பணி ஆய்வுக் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…
குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் காவடி கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி விழா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சங்கபாளையம் காவடி கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி விழா. நடைபெற்றது.…
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்…
அனுமதி இன்றி குப்பையை கொட்டியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
திருவொற்றியூர்அனுமதி இந்தி குப்பையை கொட்டியவருக்கு மாநகராட்சி ஒரு லட்ச ரூபாய் அபராதம் மணலி புதுநகரில் பல இடங்களில் அனுமதி இன்றி பலர் குப்பைக் கழிவுகளை கொட்டுவதாக புகார்…
அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
கோவையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால்…
குடவாசல் அருகே திமுக பொதுக்கூட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டசபை தொகுதி திமுக இளைஞரணி சார்பில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை…
அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் உதவி செயலியை காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிமுகம்…..…
துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக…
தமிழ்நாட்டில் முதன்முறையாக சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா கோவையில் திறக்கப்பட்டது
கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ…
உழவர் கரை பெத்தாங் போட்டி
வெற்றி பெற்ற வீரர்களுக்கு அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவன்யா பரிசு வழங்கி,பாராட்டு புதுச்சேரி உழவர் கரை பெத்தாங் கிளப் (OPC)நடத்திய இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா…
முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழா
புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்து மாரியம்மன் தேவஸ்தான திருப்பணி தொடக்க கால்கோல் விழாவில் புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற…
விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா
விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழா விருதுநகர் அருள்மிகு பராசக்தி மாரியம்மன் திருக்கோவில் பங்குனிபொங்கல் திருவிழாவையேட்டி அம்மனுக்கு பால்குடம் தவழும்பிள்ளை கரும்பாலை செம்புலி கரும்பாலைதொட்டி அக்னிசட்டி…
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
சத்தியமங்கலம்அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா முன்னிட்டு இன்று இரவு 8 மணி அளவில் குண்டத்தில் குவிக்கப்பட்ட எரி கரும்புகளும் மெய்வாரத்து சூடம் ஏற்றி மாரியம்மனை வழிபட…
வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்
இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு…
மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் விருது வழங்கும் விழா
விருது வழங்கும் விழா” மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தமிழ்நாடு ஹோட்டல் சங்க தலைவரும், தொழிலதிபரும், நடிகருமான டெம்பிள் சிட்டி குமார் தலைமையிலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்…
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்
கோயம்புத்தூர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் நாளாக இந்த நாள் உலக சுகாதார…
பாபநாசம் பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் . பாபநாசம் அருகே இலுப்பக்கோரை பிரசித்திபெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய திருவிழா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்…… இதில்…
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள்
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி…
சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம்
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே அருள் புறத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இரண்டு வீடுகளில் மேற்கூரைகள் முற்றிலும் சேதம்…..5 லட்சம்…
சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர் – பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 12.09.23 முதல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் 55வது ஆண்டு விழா
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளீர் கலைக்கல்லூரியில் 55 வது ஆண்டு விழா கொண்டாட பட்டது.இவ்விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்.மாரிமுத்து தலைமை…
தாராபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்க போட்டி
பிரபு தாராபுரம் செய்தியாளர்.செல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சதுரங்க கலைக்கூடம் சார்பில்மாவட்ட அளவில் நான்காம் ஆண்டு பள்ளி-மாணவ-மாணவிகளுக்கான…
விளையாட்டில் தேசிய சாதனையாளர்களுக்கு மே மாதம் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் சங்க தலைவர் முனைவர் க. சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில்…
ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை விழா
திருப்பாதிரிப்புலியூர் கிராமத்தில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்க பூஜை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருப்பாதிரிப்புலியூர் கிராமம் 107 ஆத்தூர் ஊராட்சியில் தமிழ் அன்னைக்கு திருக்கோயில் அமைக்கபூஜை…
வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமானில் சிட்டோ ஸ்கூல் ஆஃப் இந்தியா கராத்தே பயிற்சி பள்ளியின் பட்டய தகுதி தேர்வு….. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கோவிந்தராஜ் காம்ப்ளக்ஸ்…
கம்பம் அருகே அரசு கள்ளர் ஆரம்பப் புள்ளி நூற்றாண்டு விழா
கம்பம் அருகே அரசு கள்ளர் ஆரம்பப் புள்ளி நூற்றாண்டு விழா தேனி எம்பி பங்கேற்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்க முத்தன்பட்டி அரசு கள்ளர்…
வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள்…
போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா
போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…
கோவையில் சாதனை பெண்கள் விருது
கோவையில் நடைபெற்ற அனைத்து மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்அகில பாரத பிராமணர் சங்கம் சார்பாக அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர்…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டிஎஸ்பி உடன் மாணவர்கள் கலந்துரையாடல்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டிஎஸ்பி உடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா:
தமிழ்நாட்டில் உலகத்தின் முதல் சிவன் ஆலயமான இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக…
பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில்…
நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்வு
செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை…
வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா
வானமும் வசப்படும்” வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே இன்டர்நேஷனல் பள்ளியின் 9 வது ஆண்டு விழா துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர் எஸ் கே…
எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு
கலிங்கமுடையான்பட்டியில் சுவாமி விவேகானந்தா மலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் எல்கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டியில் 05/04/2025 அன்று சுவாமி…
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி…
இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி புதியபாம்பன் ரயில் பாதையும் புதிய ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி .…
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் (HITECH) 13வது பட்டமளிப்பு விழா
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் (HITECH) 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. நடராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக மாபெரும் கால்பந்து போட்டி
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமாரிடம் வாழ்த்து பெற்ற இளைஞரணி செயலாளர் கார்த்திக் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
துரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக…
பாஜக மாநில தலைவர் போட்டியில் மீண்டும் அண்ணாமலையே வர வேண்டும்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் விஜய் அரசியல் நாடக வித்தை காட்டி வருகிறார் என்றும்..…
மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது
சென்னை நிருபர் மு.ரா அரவிந்தன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல்…
அதிமுக கழக அமைப்பு செயலாளரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி.கோ.அரி.MA.BL.Ex.MLA.Ex.MP. அவரிடம் வழக்கறிஞர் Rtn.அன்பரசுஇரவி. MA.BL. அவரது மகன் (A.பிரணவ்) பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார்
போச்சம்பள்ளியில் மின்வாரியம் சார்பில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களின் நன்மை கருதி, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், போச்சம்பள்ளி செயற்பொறியாளர் இந்திரா…
ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆச்சமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா (1912 – 2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி…
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்
செய்தியாளர் வெங்கடேசன். – ) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது. ராணிப்பேட்டை…
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொள்ளாச்சி வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தென்னையை காக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம்…
தஞ்சாவூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் மத்திய மாவட்ட மாநகர கழகம் மருத்துவ கல்லூரி பகுதி சார்பாக மருத்துவ கல்லூரி…
தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்…
திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9 ஆம் தேதி திறப்பு -அமைச்சர் கே என் நேரு பேட்டி
திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சபூர் பேருந்து நிலையம் வரும் மே 9ஆம் தேதி திறப்பு – தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – நகராட்சி…
கோவையில் இலவச நீட் பயிற்சி முகாம் துவக்க விழா
கோவையில் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கென இலவச நீட் பயிற்சி மையம்,ராவ் சாகிப் எல்.குருசாமி கல்வி மையம் சார்பாக நடைபெற்று வருகின்றது..இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு இலவச…
நெமிலி அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஒன்றிய தலைவர் தொடங்கி வைத்தார்
செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மேலாந்துரை ஊராட்சி ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிஒன்றிய தலைவர் வடிவேலு தொடங்கி வைப்பு:- ராணிப்பேட்டை முதலமைச்சரின் கிராம சாலைகள்…
சீர்காழியில் குட் சமாரிட்டன் மழலையர் நர்சரி பள்ளி ஆண்டு விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மழலையர் பள்ளி ஆண்டு விழா. பனை மரத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து மழலையர்கள் விளக்கம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குட்…
அதிமுக சார்பில் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது
காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் தலைமை வகித்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உயர்திரு கேபி.முனுசாமி…
சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 8 வகுப்பறை
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி கிருஷ்ணராயுரம் மேற்கு ஒன்றியம் சேங்கல் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ…
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரவு நேர காத்திருப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில். சிபிஎஸ் சந்தா இறுதித்தொகை வழங்க கோரும் கோப்பு…
தாளவாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம்,…
அரியலூரில் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மத்திய அரசு திரும்ப பெற கோரி த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின்…
மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்…
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும்,…
தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் கோடைகால நீர்,மோர் பந்தல்
தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர்…
வந்தவாசி அடுத்த ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற…
விருது வழங்கும் விழா
விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது…
சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா…திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம்…
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் கால் கோள் விழா
புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி உழவர்கரை மேரி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் “கால் கோள் விழா”விற்குவருமாறுஅழைப்பு… புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…
தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்…
துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ ஷோரூம் திறப்பு விழா
துறையூர் ஏப்-05திருச்சி மாவட்டம் துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ திறப்பு விழா நடைபெற்றது.துறையூர் திருச்சி ரோட்டில் கரூர் வைசியா (கேவிபி) வங்கி அருகில் ஏப்ரல் 04 ந்…
பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்…
பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் சிலையை சுற்றி தீவிர பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் A k…