காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் தலைமை வகித்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உயர்திரு கேபி.முனுசாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,
ஒன்றிய கழக செயலாளர்கள் கிருஷ்ணன்,ரவி, சக்கரவர்த்தி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்தம் நாகராஜ் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் தென்னரசு,
நாகோஜனஅள்ளி பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை,சார்புஅமைப்பு ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கண்ணப்பன்,முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி,ஒன்றிய கழக பொருளாளர் ராமன்,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன்,கழக பிரமுகர் பழனி, மற்றும் சுரேந்திரன்,முருகையன்,மஞ்சுநாத்,நாகராஜ்,ஜெகதீசன்,சக்கரவர்த்தி,புருஷோத்தமன்,சிராஜ்,சக்திவேல்,முருகன், பெரியசாமி,வேடியப்பன்,இளங்கோ,முருகேசன்,சிவலிங்கம்,
ராஜப்பன்,வீரப்பன், ராசு,ரஞ்சித் குமார்,சிவன், துரைசங்கர், சங்கர்,ஞானபிரகாசம்,கணேசன்,தயாளன்,குமார்,சந்தோஷ்,சரத்,தருமன்,சதீஷ், ராமன்,ஜெய்கந்த் மற்றும் 500 க்கும் மேற்பட்ட கழக உறுப்பினர் கலந்து கொண்டனர்