Category: தமிழ்நாடு

தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் குண்டத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்- கடைவீதியில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட…

பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் முதன்முறையாக வட்ட அளவிலான அல்குர்ஆன் ஓதும் போட்டி-மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள ஆபீதின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முதலாம் ஆண்டு வட்ட அளவிலான மாபெரும் அல்குர்ஆன் ஓதும்…

மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா

மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,சமுதாய வளைகாப்பு விழா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி எஸ்.எஸ் காலனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும்…

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என…

தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் நீதிமன்றம் வளாகம் எதிரே வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் தலைமையில் ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தந்தை கைவிட வலியுறுத்தினார். தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி சேமநல நிதி தொகையை…

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு நடைபெற்றது.. டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் மேலாண்மை துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்…

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.…

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழா

ஸ்ரீதுன்பவானத்தும்மன் கோவிலில் மயன கொள்ளை திருவிழாவை ஒட்டி பக்தர்கள் கழுத்தில் மண்டை ஓடி மாலையாக மாடிக்கொண்டு காளி வேடமிட்டு பேண்டு வாதிகளுடன் நடனமாடி கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமான சீச்சீ சீனக் கோரி சீ பாடலை வாசித்தபடி நடனமாடி கொண்டாட்டம்மாசி மாத…

திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி நடைப்பெற்றது… நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர் புற வாழ்வாதார இயக்க மகளிர்…

திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ம் ஆண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபள்ளி மேலாண்மை குழு இணைந்து திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 13 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஆண்டு…

DecodeX 2025 ஹேக்கத்தானில் அம்ருதா மாணவர்கள் சாதனை

அமராவதி, ஆந்திரப் பிரதேசம்: மும்பையில் உள்ள N. L. டால்மியா மேலாண்மை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NLDIMSR) பிப்ரவரி 14-15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தானான DecodeX 2025-இல் அமராவதி வளாகத்தின் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் செயல்பாடுகள் விழிப்புணர்வு பயிற்சி

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்தின் ஐந்து முக்கிய செயல்பாடுகளான…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 32 முதல்வர் மருத்தகங்கள்- கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 32 மருந்தகங்களில் தஞ்சாவூர் வட்டத்தில் 8 மருந்தகமும்,…

அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல் இயந்திரம் உள்ளிட்ட ₹25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக…

சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டுஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா …. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன்…

அரியலூரில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு (TUJ) தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் அவர்களின் அறிவுத்தலின்பேரில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

இரும்புலி நெல் கொள்முதல் நிலையத்தில் விழிப்புணர்வு பதாகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி ஊராட்சி உள்ளது.அங்கு, ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, நெல் அறுவடை பணிகள் துவங்கி உள்ளதால், இரும்புலி ஊராட்சியில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு…

தென்காசியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

தென்காசி, தென்காசியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய…

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது- கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை சார்பில் ’பெண்களின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு இன்று (25/02/2025) நடைபெற்றது. இந்த…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், . ஜாக்டோ ஜியோ…

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மேலாண்மை கல்லூரியில் சொல் தமிழா சொல் பேச்சுப் போட்டி

தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல், 5-வது மண்டலத்திற்கான பேச்சுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தின் வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் 2010-ம் ஆண்டில் தமிழ்ப்பேராயம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை…

வலங்கைமானில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள, தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு கீழ் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து 77- வது பிறந்தநாள் விழா…

பல்லடத்தில் கல் விடுதலை மாநாட்டில் அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் சவால்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல் உடலுக்கு கேடு என அரசியல் கட்சித் தலைவர்கள் நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்…பல்லடத்தில் நடைபெற்ற கல் விடுதலை மாநாட்டில் அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் சவால்… திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள…

அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர்…

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி ஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி சட்டநாதர் கோவிலில் நடைபெற்றது:- முன்னாள் முதல்வர்…

விழிப்புணர்வு போட்டி நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்

நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு மாதம் – 2025 நிகழ்வில் பள்ளி சாலைப் பாதுகாப்புக் குழுக்களுக்கிடையே விழிப்புணர்வு போட்டிகள்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் டக்கர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் பிரகல்யா, பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் நிறுவனர் லெட்சுமி, டாக்டர்…

பெரியஊர்சேரி கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பாக படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி, கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க கிளைக் கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில்…

சாலைகளை சீரமைக்க கோரி தமிழக வெற்றி கழகத்தினர் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கோரிக்கை

தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை செல்லும் சாலைகள் பல வருடங்களாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமையில் கொண்டும் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளது இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் அது போல தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும்…

20 ஆண்டுகளுக்கு பிறகு போடபட்ட சாலை – கவுன்சிலருக்கு விருந்து உபசரிப்பு விழா

கோவை 20 ஆண்டுகளுக்கு பிறகு போடபட்ட சாலை – கவுன்சிலருக்கு விருந்து உபசரிப்பு விழா வைத்து மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்… கோவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு போடப்பட்ட சாலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்து கவுன்சலருக்கு விருந்து உபசரிப்பு விழா நடத்தி காண்போரை வியப்படைய செய்துள்ளனர்.…

பாலமேட்டில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அமமுக சார்பாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளையொட்டி பேருந்து நிலைய பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன், கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு…

அண்ணா தொழிற்சங்கம் மதுராந்தகம் பணிமனையில் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா கழக கொடிஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். மதுராந்தகம் பணிமனை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்தநாள் விழா

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும்,…

தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன மாணவர்களின் எதிர்காலத்தின்…

கோவையில் கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவன பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பெருமை படுத்தும் விழா

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள ஏஐ தொழில்நுட்பங்கள் வரை இந்த நிறுவனம் பல்வேறு புதிய, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் முழுக்க வாழ்த்து போஸ்டர்கள் அமர்க்களம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் முழுக்க வாழ்த்து போஸ்டர்கள் அமர்க்களம் … திருவள்ளூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் திருத்தணி கோ ஹரி திருவள்ளூர் மேற்கு…

பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி…தென்னிந்திய மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேகபிஸ்தலத்தில் உள்ள காமராஜ் நகரில் உதயாஸ், எபினேஷன், குணா நினைவாக மேதகு வே. பிரபாகரன் கபடி கழகம்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75வது ஆண்டு பவள விழா

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியில் 75வது ஆண்டு விழா பவள விழாவாக 21.02.2025ல் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும் சுற்றுசூழல் விஞ்ஞானியுமான முனைவர் திரு.அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது .பள்ளியின்…

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி நடத்தும் ஓவிய சிற்ப கலை கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் அவர்கள்தலைமையில் இன்று காலையில் நடைபெற்றது.…

கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலையில் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் கோடை ரஜினி கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் எங்கும் இல்லா மலையில் தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களின் கோலாகள காட்சி! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை…

வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா

தென்காசி மாவட்டம் வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா முன்னாள் பழைய மாணவர்களின் சீர்வரிசையுடன் கோலாகலமான கொண்டாட்டப்பட்டது வேதம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து நடைப்பெற்ற ஆண்டு விழாவில் தென்காசி முதன்மை கல்வி அலுவலர்…

வஃக்ப் வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க பார்க்கிறது-நபாஸ் கனி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மன நிவேதா எம் முருகன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எம்.பி நபாஸ் கனி நாகப்பட்டினம் எம் எல் ஏ முகமது…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தேர்வை புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி) செந்தில் பார்வையிட்டார். கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை பார்வையிட்டு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா,…

பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் திருக்குர்ஆன் ஓதும் நிகழ்வு

தேனி மாவட்டம் பெரியகுளம்எண்டபுளிபுதுபட்டி அருகில் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நாளில் ஒரு நபர் திருக்குர்ஆன் முழுவதுமாக மனப்பாடமாக ஓதும் நிகழ்வு மதரஸா வளாகத்தில் சித்தையன் கோட்டையைச் சேர்ந்த இக்கல்லூரியின் மாணவன் சையது பாசித் ஜமாத்தார்கள் முன்னிலையில்…

துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் பொறுப்பு ஏற்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக முத்தையன் 21/02/2025 அன்று பொறுப்பு ஏற்று கொண்டார்.ஏற்கனவே பணிபுரிந்த காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து…

பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற புத்தாக்க பயிற்சி வகுப்பு Cavin Kare மற்றும் Nivea பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை பல்கலைக்கழக துணை வேந்தர்…

பெரியகுளம் திரவியம் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் அமைந்துள்ள திரவியம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரவியம் கல்வி குழுமங்களின் சேர்மன் மருத்துவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். கல்விக்குழும செயலாளர் ஹேமலதா பாண்டியராஜ், இயக்குனர் இமானுவேல்…

தஞ்சை அருகே தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி கிளை முன்பு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தஞ்சை மாவட்ட செயலாளர் ஆர் வினோத் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம்- கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம். கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு திருவாரூர், பிப்.22- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரடாச்சேரி வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத்…

மதுரை மாநகர காவல்துறைதுப்பறியும் பிரிவுக்கு புதிய மோப்ப நாய் அழகர்

மதுரை மாநகரகாவல்துறையில் துப்பறியும் நாய் படை பிரிவில் தற்போது 8 மோப்ப நாய்கள் உள்ளன. இந்நிலையில் காவலர்களோடு இணைந்து இந்த மோப்ப நாய்கள், வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு, குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் கள் தப்பிச்சென்ற பகுதி, போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு…

தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் அதிமுக விசுவாசி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே! 2026”“சாதிக்க சபதம் ஏற்போம் அம்மாவின் பிறந்தநாளில்” என்ற வாசகத்துடன், ஒரு சதுரத்தின் மத்தியில் முன்னால்…

அய்யா வைகுண்டர் பிறந்த நாளுக்கு தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவியுங்கள்- பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை ;-

அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர் கமல்கிஷோர் அவர்களிடம் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.…

இந்து நாடார் உறவின்முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப் பள்ளிஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது இவ் விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம் எல் எ , தென்காசி சட்டமன்ற…

வேதாரண்யம் மாசிமகப் பெருவிழா

அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறையும் வேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி ஸ்ரீ அஸ்திரத்தேவர் எழுந்தருளி கீழ கோபுரவாசலில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது .

தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்

மயிலாதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும்…

கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் முதல் போராட்டம். மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர் திருவிழா கொடியேற்றம்

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் கந்த சஷ்டி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு விழாக்களும் நடைபெறும். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் முக்கிய…

பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை-தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் செய்தியாளர் M.உமாபதி பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு வன்மையான தண்டனை வழங்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். காஞ்சிபுரம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமீப…

ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டு தமிழ்க்கூடல் விழா

ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ம் ஆண்டுதமிழ்க்கூடல் விழா. செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறைபெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு இணைந்து ஒரத்தி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ்…

பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை

ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர் பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரால் அம்பேத்கர் சிலை அமைக்கபட்டு இருந்தது. மேற்படி சிலையின் கால் பகுதி மர்ம…

புதிய கல்விக் கொள்கை-கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பணியாற்றினார்கள்‌

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஒரு…

பாஜகவின் கிழக்கு மாவட்ட சமயநல்லூர் மண்டல் தலைவர் பதவி ஏற்பு

சமயநல்லூர் மதுரை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியை பாஜக கட்சி வளர்க்கும் நோக்கில் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட தலைவாராக ராஜசிம்மன் இரண்டாவது முறையாக பதவி வழங்கபட்டது. மேலும் மண்டல, மாவட்ட, ஒன்றிய பேரூர் புதிய நிர்வாகிகள்…

அரியலூரில் எஸ்.ஆர்.எம்.யு}வினர் ஆப்பாட்டம்

அரியலூர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரயில் நிலை வளாகத்தில், எஸ்.ஆர்.எம்.யு}வினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே தனியார் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒப்பந்தம் மற்றும் ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். லட்சக்கணக்கான காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.…

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்…

கோவை மாவட்ட காவல்துறையினர் மீது திருநங்கைகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு- மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட காவல்துறையினர் மீது திருநங்கைகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு- மாவட்ட ஆட்சியரிடம் மனு கோவை மாவட்ட காவல்துறையினர் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வருகை புரிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இது…

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குஞ்சிபாளையம் பொள்ளாச்சி பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 40 பதக்கங்களுடன் மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.. தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட…

முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்த முயற்சியால் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.துறையூரில் திருச்சி ரோடு, முசிறி ரோடு, பெரம்பலூர் புறவழி சாலை, துறையூர் பகுதிகளை…

பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் திடீர் சாலை மறியலில்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சிபிஐ…

பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

பாபநாசம் செய்தியாளர் ஆர் தீனதயாளன். பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வைரவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு நூற்றியெட்டு…

ஆலங்குளத்தில் அஞ்சலை அம்மாள் நினைவு தினம் கடைபிடிப்பு

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ” மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்” அவரது நினைவு தினத்தையொட்டி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துச்செல்வி தலைமையிலும் ஆலங்குளம் தொகுதி செயலாளர் இசக்கி,…

குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட…

தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகளை தமிழக சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்லில்லி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜுத்…

கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க தெத்து வாசல்பட்டி கிளையின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கிளைச் செயலாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை…

தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம்…

கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம்

V. பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம் .அதிகாரிகள் பேச்சுவார்த்தை .15 பெண்கள் உட்பட 40 பேர் கைது விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே பனைமரத்தில் கள் பானையை உடைத்த போலீசாரை கண்டித்து பனையேரிகள் குடும்பத்தினருடன்…

விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தகம்- கலெக்டர் ஆய்வு செய்தார்

V பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 24 முதல்வர் மருந்தகங்கள் புதியதாக அமைய உள்ளது.விக்கிரவாண்டியில் தொடக்க வேளாண்மை…

கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா

டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற (MIRARI 2K25) மிராரி கலை விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி…

வால்பாறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தலைமையில் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைசார்ந்த…

உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய 5 நபர்கள் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய 5 நபர்கள் கைது, 37 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

பல்லடத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்9842427520. பல்லடத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உ. வே. சாமிநாதர் பிறந்த தினம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உ. வே. சாமிநாதர் பிறந்த தினம் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைத்தையும்…

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை…

கொலை குற்றவாளியை விரைவாக கைது செய்த செங்கோட்டை காவல்துறை

தென்காசி மாவட்டம்செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் கைது.தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.…

கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்

கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஆரோஹ் எனும் அமைப்புடன் இணைந்து குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்… கோவையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் வணிக வளாக நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின்…

சிறுபான்மை ஆணையம் நடத்திய மாணவர்களுக்கான பேச்சுத்திறன் போட்டி

திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையர் ஆணைய அலுவலர்ஜெ.ராஜசெல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.டிடிஎன்…

10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்களிடம் மறியலுக் கான துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம்

முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி களில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் 25 ம் தேதி காலை மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட், கட்டபொம்மன் சிலை அருகில் ஜாக்டோ ஜியோ சார்பில்…

வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு த வெ க சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்ப்ரசரை மாவட்ட செயலாளர் வழங்கி ஊக்குவிப்பு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்தில் முதுகுத்தண்டு வடம் முறிந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்ப்ரசரை மாவட்ட செயலாளர் வழங்கி ஊக்குவிப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 75வது வைர விழா ஆண்டு (1950-2024) நிறைவு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்75வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “75-வது வைர விழா ஆண்டு (1950-2024)” நிகழ்ச்சிகள் அக்கலூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், இந்நாள் கல்லூரி முதல்வர்,…

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட்

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட் இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரபி ஹெல்மெட்டுகளை வழங்கினார்.. கோவை நகரில் அதிகரித்துக் கொண்டு வரும் போக்குவரத்து நெரிசல்களால் சாலை…

தென்னமநாடு பறையா குளம் ஆக்கிரமிப்பை அகற்றி பட்டியலின சமூக மக்களிடத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தார்.அம்மனுவில் கூறியிருப்பதாவது,தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம், வடக்கு தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின…

மதுரையில் 30 ஆண்டுக்கு மேலாக இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் -பரபரப்பு

மதுரை லேக் ஏரியா மற்றும் உத்தங்குடி பகுதி மக்கள் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பயன்பாட்டிற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைக்கு…

அச்சிறுப்பாக்கம் அருகே இலவச கண்அறுவை சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின் கீழ் ஏழைமாணவர்கள் நலச்சங்கம்- மின்னல் காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து மின்னல் கிராமத்தில்ஏழை மாணவர்கள் நலச்சங்க அலுவலகத்தில் நடத்திய மாபெரும் இலவச…

தஞ்சையில் சிஐடியு- ஏஐடியு மாநிலம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் போக்குவரத்து கழங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் தஞ்சாவூர்…

வருகிற சட்டசபை தேர்தலோடு தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் கரு.நாகராஜன் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை கீழவாசலில் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் 2025-26-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். நேற்றுமாலை நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் முரளிகணேஷ், மாவட்ட பொதுச்…

போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் இரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு

தேனி மாவட்டம் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் போடிநாயக்கனூர் அரசு மருத்துவ வளாகத்தில் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி வடக்கு மாவட்ட திமுக…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள். தூத்துக்குடி,இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை தங்கராஜ், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் இணைந்து மதுரை போலீஸ்…

விஷன் எம்பவர் சார்பில் பார்வையற்ற பள்ளி மாணவர்களின்அறிவியல் கண்காட்சி

“விஷன் எம்பவர்” எனும் தொண்டு நிறுவனம் 2017 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்டதுதற்போது 16 மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 சிறப்பு பள்ளி களில் உள்ள பார்வை திறனற்ற மாணவர்களுக்கும், சிறப்பு ஆசிரியர் களுக்கும் இந்நிறுவனம் மூலம்…