துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 14/04/2025 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில ப.க.அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட காப்பாளர் ப. ஆல்பர்ட், மாவட்ட துணைத் தலைவர் முசிறி ரத்தினம்,மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் “கவிச்சுடர்” கவிதை பித்தன், குடந்தை எம். சி. வினிதன், மாங்குடி சின்னையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர் இள.அண்ணாதுரை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர் மன்ற தலைவர் செல்வராணி, மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா மோகன்தாஸ்,அரசு வழக்கறிஞர் ஜெயராஜ், சிங்களாந்தபுரம் கிளைச் செயலாளர் வே. விஜயகுமார்,காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராமநாதன், வட்டார தலைவர் மாணிக்கம்,துணை தலைவர் சேகர்,தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் க.ராஜா,அவரது இணையர் ஹரிணி,ஸ்ரீதர்,சண்முகம்,
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித் குமார்,மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ், மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு, மாவட்ட ப. க. தலைவர் ஆசிரியர் பெ.பாஸ்கர்,மாவட்ட மாணவரணி தலைவர் ரெ.தன்ராஜ்,மாணவரணி காவியா,ம.இனியன்சம்பத்,நகர தலைவர் க. ராஜா, நகர செயலாளர் ந. இளையராஜா,நகர இளைஞரணி துணைத் தலைவர் நா. குணராஜன்,நகர இளைஞரணி செயலாளர் பிளாசம் ஸ்டாலின், மாவட்ட ப. க. துணைத் தலைவர் த.கலைப் பிரியன்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ்,உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் மாராடி.எம்.ஏ.ரமேஷ்,பொதுக்குழு உறுப்பினர்கள் கோர்ட் பெ. பாலகிருஷ்ணன்,கோர்ட் இரா. நந்தகுமார்,புதிய வீட்டு வசதி வாரியம் மிலிட்டரி மணி, இளைஞரணி லோகநாதன், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் பாலச்சந்திரன், காட்டூர் கனகராஜ்,வாழ வந்தான் கோட்டை விஜயராகவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்சி நிறைவில் மாவட்ட செயலாளர் தினேஷ் பாபு நன்றியுரை ஆற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்