இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின் முப்பத்தி நான்காம் ஆண்டு விழா
இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கின்முப்பத்தி நான்காம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு முனைவர் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கேத்தரின் ஆரோக்கியசாமி,…
