தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் அலகு அமைக்க மானியம் பெறலாம்.
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் அலகு அமைக்க மானியம் பெறலாம்.. தாராபுரம், தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும்…
மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் பட்டாபிஷேகம்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரே ஸ்வரர் திருக்கோ விலில்…
கோவையில் சமூக நீதி கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா பங்கேற்பு கோவையில் சமூக நீதி கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் கூட்டமைப்பி்ன் தலைவர் இராம…
முறைகேடாக சுங்க வரி கட்டணம் வசூல் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
பரமத்தி வேலூர் வார சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூல் செய்யும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளம் விவசாயிகள் சங்கம்…
பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இந்தியாவில் உள்ள பசிலிக்கா…
தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 7. தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்…
அரக்கோணம் அருகே தனியார் டயர் தொழிற்சாலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை முன்பு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அண்ணாதொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சமூக ஆர்வலர் பார்வை
சமூக ஆர்வலர் பார்வை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா- புஷ்ப பல்லக்கு விழா
வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம்…
ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் …… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார்…
தாராபுரம் பாஜகவினர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபும்: காஷ்மீர் மாநிலம்…
முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நஞ்சியம்பாளையம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே முதலமைச்சர் சிறு…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்நூல்கள் வெளியீட்டுவிழா
நூல்கள் வெளியீட்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற, விருதுநகர் மாவட்டத்தின் பலதரப்பட்ட துறைகளின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான…
பாபநாசம் அருகே வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வழுத்தூர் முஹைய்யதீன்…
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில்…
ஆண்டாங்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி
வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும்,…
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை…
சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி…
கோவையில் ரோட்டரி கிளப் சார்பாக இரட்டையர் பேட் மிண்டன் போட்டி
கோவையில் ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக ராஸ் எனும் கலப்பு இரட்டையர் பேட் மிண்டன் போட்டி வழக்கறிஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,பெண் தொழில் முனைவோர்கள் என ரொட்டேரியன்ஸ் பலர் ஆர்வமுடன்…
சீர்காழி அருகே சூரக்காற்றால் வாழை முறிந்து நாசம்- நிவாரணம் வழங்க வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
சீர்காழி அருகே கனமழை மற்றும் சூரக்காற்றால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 1.50 லட்சம் வாழை முறிந்து நாசம்,உரிய கணக்கெடுப்பு செய்து விரைந்து நிவாரணம் வழங்க வாழை…
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக…
200 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழைப்பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீழையூர்,பொன்செய்,கிடாரம்கொண்டான் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி…
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக…
காரைக்கால் பாரதியார் சாலையில், பொதுப்பணி துறை நிறுவிய தற்காலிக பந்தல் சேதம்
காரைக்கால் பாரதியார் சாலையில், திருநள்ளாறு சாலை சந்திப்பு அருகே பொதுப்பணி துறை நிறுவிய தற்காலிக பந்தல் சேதம் அடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.…
பியூர் சினிமா கோவையில் திரைத்துறை புத்தக நூலகம் துவக்கம்
பியூர் சினிமா மற்றும் கோவை கிளஸ்டர்ஸ் மீடியா இணைந்து கோவையில் திரைத்துறை புத்தக நூலகம் துவக்கம் விழாவின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படங்களுக்கான தேர்வு போட்டியில் சிறந்த…
சீர்காழியில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமி முதலாமாண்டு படத்திறப்பு விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமி முதலாமாண்டு படத்திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
வெள்ளானூர் ஊராட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி வெள்ளானூர் சமுதாய கூடத்தில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக்…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம்
நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரிசல் பட்டி மு.சுந்தராஜன் தலைமையில் சிறப்பு…
புவனகிரி வடதலைக்குளத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா
கடலூர் மாவட்டம் புவனகிரி வடதலைக்குளத்தில் எழுந்தருளியுள்ள 81அடி மஹா வெட்காளியம்மன் ஆலய ராஜகோபுர புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் சொர்க்கப்புர ஆதீனம் 22வது குரு மகா…
மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநாடு- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அழைப்பு
செங்கல்பட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மே-5-ல் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. பிரம்மாண்ட மாநாட்டிற்கு…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் வாழ்த்து
வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக…
கந்தர்வகோட்டை அருகே சர்வதேச வானியல் தினம் கடைபிடிப்பு
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான் பட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் சர்வதேச வானியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் தேவிப்பிரியா…
கோவையில் சிறப்பு கைத்தறி பயிற்சி தொடக்கம் – வீட்டிலிருந்தே வருமானம் பெறும் வாய்ப்பு
கோவை இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்பு முன்னேற்பாடுகளுடன் தொடங்கியது.…
கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு
கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு சுமார் நாற்பது இலட்சம் மக்களை கொண்ட குரும்பா சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை எனவும், வரும்…
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
விருத்தாசலம், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கட்டைப்பை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் வந்தபோது…
மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர்
மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் மதுரை சித்திரை திருவிழாவில் தங்கப்பல்லக்கில் பவனி வந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சிஅம்மன் ,…
இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் Tourist Family திரைப்படம்
கோவை இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது இந்நிலையில்…
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவக்கி வைத்து பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் மனுக்களை…
இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம்
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம் & பூஜைகள்: சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் அனைத்திந்திய…
பெருவாயல் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் பெருவாயல் ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது…
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். தென்காசி அருகே…
தாராபுரம் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தென்தாரை பீமராயர் மெயின் வீதியில் எழுந்து அருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.மனிதவள மேம்பாட்டு…
சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் டிரக் டெர்மினல் இணைந்து அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சி
செங்குன்றம் செய்தியாளர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாதவரம் சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் மாதவரம் டிரக் டெர்மினல் இணைந்து 500…
கொளத்தூர் வட்டத்தில் நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை பயிற்சி
சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டத்தில் நான்காம் ஆண்டு மாணவிகள் (பி.எஸ். சி. (ஆக்.) ) ஹரிணி. கா, ஸ்ரீ ரஞ்சிதா. வெ, ராஜேஸ்வரி. பு, சீதா. க,…
தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோர்களின் பாராட்டை பெற்ற பள்ளி
தேவகோட்டை – தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பட…
துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் மனு
துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ,ஜேசிபி பொக்கிலின் இயந்திர…
அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இனிவரும் காலங்களில் அதிகமாக நடைபெறும்-வானதி சீனிவாசன்
கோவை சித்தாபுதூர் பகுதியில் ONGC(CSR) நிதியின் கீழ் சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்…
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம்…
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்
ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில்…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா -பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா…கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக…
புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு
புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய…
வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான்
மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது குளுகுளு குற்றாலமாக காணப்படும் குற்றால…
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை -தொடங்கி வைத்த எம்எல்ஏ நல்லதம்பி
க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான…
சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம். தருமை ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக…
பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா ……
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா …… மேனாள் தமிழ் விரிவுரையாளர் திருநாவுக்கரசு பங்கேற்பு ….…
எதிர்கட்சிகள் அழுத்தத்தால் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு
எதிர்கட்சியாக இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி கோவையில் தெரிவித்துள்ளார் கோவை உக்கடம்…
ஸ்ரீ திரௌபதி மற்றும் அர்ஜுனன் திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி அருள்மிகு துரௌபதி அம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று அம்மன் வீதி…
சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மே தின விழா
கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரெட்ரோ பட வெளியீடு மற்றும் மே தின விழா படம் வெளியான சாந்தி திரையரங்கம் முன்பாக…
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவரை…
காஞ்சிபுரத்தில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி துவக்க விழா
காஞ்சிபுரம் கீரை மண்டபம், ஆடிப் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளியான சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூல் துவக்க விழா அட்சய திருதியை…
அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா நடைபெற்றது.
அலங்காநல்லூ மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு…
ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்
அலங்காநல்லூர், மே1 தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள…
நெகிழியை விடு – நம் செயலியை தொடு-மீண்டும் வேண்டும் மஞ்சப்பை
புதுச்சேரி,மஞ்சப்பை மீட்சி விழிப்புணர்வு நிகழ்வாக “தோரணம் ஆயிரம்” – P4U நிறுவனத்தின் மகுடவிழா!… புதுச்சேரி இயற்கையை நேசிக்கும் நவீன பாரம்பரியத்தின் முன்னோடியான P4U நிறுவனம், 2025ஆம் ஆண்டின்…
நீர் மோர் பந்தல் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்
க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்…
சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா
சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள்…
மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு மே தின விழா
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற. விழாவில் பூம்புகார் தொகுதி…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மே தின விழா
மே தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் அருகில் பிரின்ஸ் பியூட்டி பார்லர் மாடியில்…
கோவையில் சிறப்பு குழந்தைகளை பராமரித்து வரும் கௌமாரம் பிராசந்தி அகாடமி
சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை கௌமாரம் பிரசாந்தி அகாடமி சார்பாக சஹா எனும் ஒருங்கிணைந்த மையம்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அ விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டியில் வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.…
சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா மங்கல தேவி கண்ணகி விழா
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா கொடியேற்றம் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில்…
தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!
தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் உள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு…
அலங்காநல்லூர் களஞ்சியம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனை பயிற்சி
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை கிராமப்புற மண்டலம் குறிஞ்சி பொதிகை பாலமேடு மற்றும் சோலை வட்டாரங்கள் இணைந்து நடத்திய உணவுப்…
நாட்டு மாடுகள் வளர்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி
இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி. அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு…
தஞ்சையில் புதிய நகைக் கடை சின்னத்திரை நடிகை சைத்ரா திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை காந்திஜி சாலையில், எல்.ஐ.சி அலுவலகம் எதிரில் 72 வருட பாரம்பரியம் கொண்ட ருஜாஸ் ஆண்டவர் ஜுவல்லரி குழுமத்தின் பிரமாண்டமான…
தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம்
தாராபுரம் செய்திகளை பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம் திருப்பூர், தாராபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் ஊராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.…
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்….. மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்…
தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன, மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர்,விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில்…
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 30. உலக பாரம்பரிய சின்னமாக உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு
சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் நடிகர்…
முன்னால் முதல்வரிடம் வாழ்த்து.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் புதுப்பட்டினம் B.A.யாசர் அரஃபாத், அவர்களைசிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதைஅடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர்…
திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம்
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமார் பேச்சு.. தன்னம்பிக்கை…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி…
பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம்
பல்லடம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம் திருப்பூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் காம்பிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…
மன்னம்பந்தலில் கராத்தே கழகம் முப்பெரும் விழா
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 30 நிமிடங்களில் 6 வயது முதல் 12 வயது…
வைத்தீஸ்வரன் கோவில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம். மயிலாடுதுறை…
பண்பொழியில் தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்
தென்காசி, தென்காசி மாவட்டம்- தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் பண்பொழி சையது குலாம் அம்பியா இல்ல வளாகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டம்…
போதைப் பழக்கம் இல்லாதவர்கள் 133 பேருக்கு மாமனிதர் விருது
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே முடிகொண்டான் கிராமத்தில் வரலாறு மீட்பு குழு சார்பில் பிறந்தநாள் முதல் இன்று வரை மது மற்றும்…
சீர்காழியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டது
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் புதிய நுழைவு வாயில் திறக்கப்பட்டது . சீர்காழி ஏப்ரல் 28, சீர்காழி நகரில் 1896 ஆம்…
வால்பாறை அருகே பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் சாய்ந்ததில் இரண்டு மின்கம்பமும் சாய்ந்து கிழே விழுந்து
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று திடீரென சுறாவழி காற்றுடன் பெய்த கனமழையால் அங்குள்ள சர்ச் அருகே உள்ள சாலையின்…
டாஸ்மாக் மதுவை முற்றிலுமாக ஒழித்திடுவோம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் இந்திய ஜனநாயக கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகர மாவட்டத்தின்…
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கும் விழா
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்திற்கான ஆணை வழங்கும் விழா.கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 2164 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை இவ்விழாவில் வழங்கப்பட்டது.…
டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்
துறையூரில் மணல் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் 28/04/2025 அன்று…
முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழா
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் மானம்புச்சாவடி சவுராஷ்டிரா ஆரம்பப் பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழாவும்,…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம், தஞ்சை மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. .தமிழ்…
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது ரூ.20 ஆயிரம் பறிமுதல்! திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 8…
விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி மனு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மக்கள் குறைதீர் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர்…
ஜூன் மாதம் மரக்கன்று நடும் மாதமாக அறிவிக்க வேண்டும்–பாலம் சேவை நிறுவனம் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாலம் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவதுகடந்த மூன்று வருடங்களாக வளிமண்டல வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறதுஇன்னும் பத்து வருடத்திற்குள் வெயிலின் தாக்கம்…
நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட சம்பா சாகுபடி.மறுசாகுபடி செய்து அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள்…
வலங்கைமான் அருகே சித்திரை செடில் திருவிழா
வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி…