Category: தமிழ்நாடு

தமிழக முழுவதும் உள்ள விடுபட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் கட்ட அரசு முன்வர வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில்…

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் ஏப்ரல் கூல் டே அனுசரிப்பு

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே கொண்டாடப்பட்டது. இயற்கை சூழலை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை…

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம்

வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம் மருதூரில் ஏப்ரல் 15 வரை நடக்கிறது!ஆயிரம் பேர்களை கடந்து ஆதார் திருத்தம் செய்தனர். அஞ்சல்துறை சாதனை! வேதாரண்யம் வட்டார அளவில்…

பெரம்பலூர் அருகே ஒரே கம்பெனி மாடல் பதிவெண் கொண்ட இரு கார்கள் உரிமையாளர்களுக்கிடையே தகராறு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (39) இவர் கடந்த 2018 ல் MARUTHI SUZUKI கம்பெனியில் BALLENO மாடலில் கார் ஒன்று…

திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழா

குழந்தை நட்சத்திரம் லியானா விற்கு விருது வழங்கும் விழா” தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழாவில் மாநில…

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் 110 விதியில் அறிவிக்க வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் 110 விதியில் அறிவிக்க வேண்டும்.இந்த சட்டசபை காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது…

தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம்

தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குருநாதம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் கம்பெனி…

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…

தாராபுரம் அருகே பண்ணை வீட்டில் ஆடு திருடியவர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே பண்ணை வீட்டில் ஆடு திருடியவர் கைது!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிவலசு கிராமம் சத்திரம் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி…

கோவை பிக்கி புஃளோ அமைப்பின் தலைவராக அபர்னா சுங்கு தேர்வு

இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் 2025 – 2026 ஆண்டுக்கான புதிய தலைவராக அபர்னா சுங்குவை தேர்வு செய்துள்ளது. அபர்னா சுங்கு,…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…

அரியலூர் நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா,…

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…

கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது

கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வைபவும்…

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்- தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி

திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…

தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில்…

ரவுடி மீது என்கவுண்ட்டர்

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி..இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்காக ரவுடி மீது என்கவுண்ட்டர் மதுரையில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்ற தால் தற்காப்புக்காக…

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அதிமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை…

விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.…

சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்…

நெல்லிக்குப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம் பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடிவரும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்க…

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…

குடவாசல் அருகே ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..

ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டு

V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை…

அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பை – நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…….. திருப்பூர் மாவட்டம்…

தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து

ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா” தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா மதுரை வில்லாபுரம் மை…

குடவாசல் அருகே லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..‌ திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள…

கோவையில் த.வெ.க.பொதுக்கூட்டம்

கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம் முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில்…

வலங்கைமான் ஒன்றியத்தில் திமுகவினர்ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆவூர் , அவளிவநல்லூர், ஆலங்குடி, அரித்துவார மங்கலம் ஆகிய நான்கு இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

தஞ்சையில் கலைச்சங்கமம் கலைவிழா

தஞ்சாவூரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 50 க்கு மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் இணைந்து நடத்திய கலைச்சங்கமம் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாட்டுப்புற…

ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயிலில் சோழர் காலத்து 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக்கல் வெட்டுகள் கண்டெடுப்பு!

ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயிலில் சோழர் காலத்து11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக்கல்வெட்டுகள் கண்டெடுப்பு! திருவெண்ணைநல்லூர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள ஏமப்பூரில் ஸ்ரீ…

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை- நீர் மோர் வழங்கி பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு வந்தோருக்கு நீர் மோர் வழங்கி பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு…

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சார்பாக நடைபெற்ற ஈட் ரைட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பாதுகாப்பான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவையில் உணவு பாதுகாப்பு, துறை…

தாராபுரத்தில் ரம்ஜான் தொழுகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தாராபுரத்தில் ரம்ஜான் தொழுகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தாராபுரம்,தமிழகத்தில் சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த…

பல்லடத்தில் அந்த தியாகி யார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தில் அந்த தியாகி யார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு……. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் நகர் பகுதிகளில் அங்கங்கே…

கீழப்பாவூரில் திமுக மகளிரணி சார்பில் பொதுக்கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி நிர்வாகிகள்…

கோவிந்தப்பேரியில் இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சியில் புதிய வாழ்க்கை சங்கம், ஜெபமாலை அறக்கட்டளை, அமைதி சுகாதார மையம், வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை…

ரமலான் பெருநாள் தென்காசியில் சிறப்பு தொழுகை

ரமலான் பெருநாளை முன்னிட்டு தென்காசியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மதீனா நகர் மஸ்ஜிதுர் ரகுமான் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு…

கம்பம் நகரில் இப்தார் நோன்பு திறப்பு

கம்பம் நகரில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் அஜீஸ் அம்பா திடலில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் புனிதத் பண்டிகையான ரம்ஜான்…

துறையூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவ சரவணன் தலைமையில் 29/03/2025 அன்று ஒன்றிய அரசு கண்டித்து மாபெரும்…

யுகாதி வாழ்த்து

தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக திருத்தணி கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி_கோஅரி, .Ex.MLA. Ex.MP. மற்றும்…

உகாதி பண்டிகை தீர்த்த குட ஊர்வலத்தில் நடனமாடி அசத்திய மகளிர்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. உகாதி பண்டிகை தீர்த்த குட ஊர்வலத்தில் நடனமாடி அசத்திய மகளிர்.தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி…

மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில்…

துறையூர் நகர்மன்ற கூட்டத்தில் அமைச்சர் கே என் நேருவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந.…

மின்கழக தொழிலாளர்கள் சந்தா முறைகேடுகள் குறித்து பா.மணிமாறன் மீது புகார்

மின்வாரிய ஆளுங்கட்சி தொழிற்சங்கமான தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.மணிமாறன் மீது தொழிலாளர்கள் சந்தா மற்றும் நன்கொடை பணத்தை முறைகேடு செய்ததாக…

ராமேஸ்வரத்தில் திமுக பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ராமேஸ்வரத்தில் திமுக பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மக்களின் விடியல் ஆட்சிநடத்தி வரும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பட்ஜெட் சாதனைவிளக்க பொதுக்கூட்டத்தை இராமநாதபுரம்…

அலங்காநல்லூர் அருகே இலவச சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வாடிப்பட்டியில் இயங்கி வரும் ஹெல்பேஜ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 47 வருடங்களுக்கு…

அலங்காநல்லூர் பகுதியில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி வெள்ளையம்பட்டிடி.மேட்டுப்பட்டி தனிச்சியம் ஆகிய கிராமப் பகுதிகளில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலையை…

வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு நிகழ்வு

கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு நிகழ்வு கல்லூரி உள்அரங்கில் இனிதே நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்…

மணக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம். நடைபெற்றது. கூட்டத்திற்கு…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பரமத்தி வேலுாரில் தனியார் சவுத் இந்தியன் ரெசிடென்சியில் நேற்று நடந்தது. இதில் மாநில வன்னியர் சங்க…

கெளசிக் மீது கொடூரமாக தாக்கிய காவல் துறையினர் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

கெளசிக் மீது கொடூரமாக தாக்கிய காவல் துறையினர் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ! இது குறித்து மக்கள்…

தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா ….. நடன இயக்குனர்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து நடனமாடி…

கோவை டிரினிட்டி பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

கோவை டிரினிட்டி பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவை ராமநாதபுரத்தில் டிரினிட்டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.மழலையர் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு…

பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்த 20-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு.…

சிவகாமி அம்மையார் மகளிர் சுய உதவிக் குழு சார்பில் உலக மகளிர் தின விழா

உலக மகளிர் தின விழா” சிவகாமி அம்மையார் காலனி பகுதி அளவிலான கூட்டமைப்பு (S.A. Colony ALF) மகளிர் சுய உதவிக் குழு சார்பில் உலக மகளிர்…

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் திமுக வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் மனசு வைக்க வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் திமுக வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் மனசு வைக்க வேண்டும் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்புமாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்: முதல்வர் தேர்தலில்…

இராமசாமிபட்டியில் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு…

தேனியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு

தேனியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி…

தமிழக வெற்றிக்கழகம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ஈரோடு மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாகமாவட்ட பொறுப்பாளர் பாலாஜி வழிகாட்டுதலில் சத்தியமங்கலத்தில் கோட்டு வீரம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்டச்…

இஸ்லாமிய பெருமக்களுக்கு காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமிய பெருமக்களுக்கு காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து ! இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…

நாங்கள் தான் தமிழின காவலர்கள், திமுகவினர் தான் தமிழின துரோகிகள் -தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

திருவெற்றியூர். திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பாஜக கட்சியை சேர்ந்த தமிழிசைவசவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில்…

பட்டா வழங்கிட வலியுறுத்தி வட்டாட்சியர் இடம் மனு

தாராபுரத்தில் விசிக.வினர் ஜே.ஜே. நகர் இடத்தில் பட்டா வழங்கிட வலியுறுத்தி வட்டாட்சியர் இடம் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வியாழக்கிழமை மதியம்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர்…

கரூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்..கரூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு கடும்…

விருத்தாசலத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை…

கீரனூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்றது பயிற்சி முகாம் 24.03.25 முதல் 30.03.25…

சீமைகருவேல மரத்தை முற்றிலும் அழித்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்- துரை வைகோ

சீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றி, தமிழ்நாட்டின் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை…

டயப்பர் நிறுவனம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள்போராட்டம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. முறையான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு என பல்லடம்…

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர்…

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ஜெயபாலன் தலைமையிலும், செயலாளர் பிரியா கிருஷ்ணன், துணை த் தலைவர் சோலைமலை, மாநில…

கழுமலையார் வாய்க்கால் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாக மாறிவரும் அவலம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 3000 ஏக்கருக்கு மேல் பாசனவசதி கொண்ட கழுமலையார் வாய்க்கால். சீர்காழி நகரின் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாகவும் மாறிவரும் அவலம்.விரைந்து தூர்வாரி சீரமைக்க…

ஜி. எஸ். டி. குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

விருத்தாசலம் விருத்தாசலத்தில் ஜி.எஸ்.டி. பொது மன்னிப்பு அமர்வு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சிவா டேக்ஸ் கன்சல்டன்சி சார்பில் நடந்த…

விருத்தாசலம் கோட்டாட்சியராக விஷ்ணு பிரியா பொறுப்பேற்பு

விருத்தாசலம் விருத்தாசலம் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சையத் மெஹ்மூத் சென்னை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி துணை ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வேலூரில்…

விருத்தாசலம் அருகே பாண்டிச்சேரி மது பாடல்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர் கைது

விருத்தாசலம்,பெண்ணாடம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரவிக்குமார் (வயது 42). இவர் ஏழுமலையான் நகரில் தனி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் பாண்டிச்சேரி மது…

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…

கந்தர் கோட்டை உலக காச நோய் தினம் குறித்து விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.…

அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி மற்றும் ஓய்வு…

தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி…

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் தயங்குவது ஏன்?

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட…

மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் செயல்ப்பட வேண்டும்-மும்பை விழித்தெழு இயக்கம்

இந்திய விமான நிலைய ஆணையத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுரேஷ் அவர்களை மும்பை விழித்தெழு இயக்கம் ஸ்ரீதர் தமிழன் டெல்லியில் சந்தித்து தூத்துக்குடியிலிருந்து மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேஷியா,…

உலக தண்ணீர் தினம்- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக…

துறையூரில் பாஜக பெண் நிர்வாகி மீது போலீஸில் புகார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…

மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் செங்கல் பட்டு மாவட்ட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் அம்பேத் தணிகா சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்களிடம் பிறந்தநாள்…

அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில்…

சம்பள பாக்கி வழங்ககோரி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைபணியாளர்கள் சாலைமறியல் சம்பள பாக்கி வழங்ககோரி போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகம்…

தமிழ் வழி படித்தவர்கள் குறித்து அவதூறு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூா், தஞ்சாவூா் தலைமை தபால் நிலையம் முன்பு கரந்தை தமிழ்ச் சங்கம் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் சார்பில் மாணவ- மாணவிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

அலங்காநல்லூரில் தனியரசு பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு…

உலக நீர் தினவிழா விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்வு

உலக நீர் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சென்னாவரம் இணைந்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில்…

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி

தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள்…

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை மார்ச் 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல்…

ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல்…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம்

திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் சஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார் இறுதி ஊர்வலத்தில் தமிழக…

மின்சார வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை…

தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் சிரிஷ்டி 2025 சங்கம் துவக்க விழா

தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் சிரிஷ்டி 2025 சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இக்கருத்தரங்கம் கல்லூரியின் கட்டிடவியல் மற்றும் வேளாண் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வு தொப்பூர்…

மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு தென்காசி, தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை…

கந்தர்வகோட்டை நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் உரிமைகள் தினம்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம் ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை…