Category: தமிழ்நாடு

பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கீழமாஞ்சேரி ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய சித்திரை பால்குட திருவிழா திரளான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் …. தஞ்சாவூர்…

திருப்புகலூர்அக்னீஸ்வரர் கோவில் அப்பர் ஐக்கிய விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகப்பட்டினம்,மே.11-திருப்புகலூர் அக்னீஸ்வரசாமி கோவிலில் நடைபெற்ற அப்பர் ஐக்கிய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அப்பர் ஐக்கிய திருவிழாநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில்…

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஈரோடு இமாமுக்கு நெகிழ்ச்சியான வழியனுப்பு

ஈரோடு மாநகரம் காவேரி சாலையில் உள்ள ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கபரஸ்தான் பள்ளிவாசல் இமாம் மீ.அபுல் ஹசன் ஜமாலி அவர்கள் நேற்று (10.05.2026) புனித ஹஜ் பயணம் புறப்பட்டார்.…

முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன்…

திருத்துறைப்பூண்டி அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி., திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கட்டிமேடு பள்ளிவாசல் கட்டிமேடு கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வராக இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…

கீரம்பூரில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

துறையூர் மே-10திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூரில் நியாய விலைக்கடை-2ல் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நேற்று முன்தினம் (மே-09) நடைபெற்றது.திருச்சி…

கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை முகாம்

கும்பகோணம் ஹோலி டவுன் ரோட்டரி சங்கம், வேம்பு மெடிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச தோல் மற்றும் காது மூக்கு தொண்டை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…

தமிழக முதலமைச்சராக விஜய் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை வரவேற்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கோட்டூர்…

விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்…. தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய் அவர்களின்…

திருமருகல் ஒன்றியத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழைபருத்தி செடிகளை மழைநீர் சூழ்ந்தது

திருமருகல் செய்தியாளர் தி. சரவணன் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமருகல், ஆலத்தூர், எரவாஞ்சேரி, மருங்கூர், நெய் குப்பை, திருக்கண்ணபுரம், அம்பல், போலகம் மற்றும் அதன்…

பெத்தனாச்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு

தஞ்சாவூர், மே 9-தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தனாச்சிவயல் குடியிருப்பு பகுதியில், பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற பள்ளி மாணவர்கள் குறித்த…

தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் கோவில்.. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதோச பரிகாரத் தளமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தளமாக விளங்கி வருகிறது. இந்த…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும்…

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உறுவெடுத்துள்ளது. 108 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்று மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. இப்படியான நிலையில், ஆட்சி…

ப்ளஸ் டூ தேர்வில் சீர்காழி பள்ளி சாதனை.

மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழி நகரில் கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக சீர்காழி பகுதியில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி எனும் செல்வத்தை வழங்கி வரும் சபாநாயக…

மதுரையில் பலத்த மழை: சாலை, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகு திகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும்…

பார்க் கல்விக் குழுமத்தின் புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு!

கோவை: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “ஜீரோ ஜி 2026” என்ற இரண்டு நாள் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.…

நீலகிரி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மாவட்டமாக மாற்றுவேன்-போஐராஜன்

நீலகிரி உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை நகரில் என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக…

உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்,மே.7-உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது காலம் குறித்து,திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-(சித்திரை பட்டம்)உளுந்து பயிரிட…

போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தாவெக கொடியேற்றியதால் பரபரப்பு – திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின்…

மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா

திருவாரூர் செய்தியாளர்V, செந்தில் குமார், மறுமலர்ச்சி திமுக 33-ஆம் ஆண்டு துவக்க விழா பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை! திருவாரூர் வடக்கு மாவட்டம் திருவாரூரில்…

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட் மினி மஹால் நடைபெற்றது இக்கூட்டத்தில் முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்..மண்டலப் பயிற்சியாளர்…

திருவாரூர் மாவட்டத்தில் மழை மக்கள் மகிழ்ச்சி

திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தின் உச்சபட்ச வெயில் தாக்கும் என வானிலை மையம்…

வால்பாறை – அக்கா மலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்கா மலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா வரும் 9…

மதுரை சித்திரை திருவிழாவின் 9-ம் நாள் பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் இன்று கோயிலை அடைகிறார்

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் கோயில்…

தாம்பரத்தில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 சென்னை அடுத்த தாம்பரத்தில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்கல்பட்டு…

திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி தலா கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவு கருத்தரங்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் 136ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கருத்தரங்கம் வளர்தமிழ்புலக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவரும்,…

தவேக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நீலகிரி 04.05.2026 தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர்…

பெரியகுளம் கைலாசநாதர்மலை கோயில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/5/26 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்தனர் காலையில் சிறப்பு…

என்.மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக…

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பாஜக சார்பில் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் இரண்டாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விதமாக பாஜக சார்பில் தொடர் அன்னதானம்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா

மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் போராட்டம்

கொடைக்கானல் வனத்துறையை கண்டித்து சுற்றுலா சுற்றுலாவாகன ஓட்டிகள் வனத்துறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி … திண்டுக்கல் மாவட்டம்…

செங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு, ஸ்ரீதேவி,பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன…

பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கல்யாண மகோற்சவம்

மலர்கொடி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ…

மதுரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்

​அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள சுனில் மைத்ரா அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பனிரெண்டாம் ஆண்டு பிரதிஷ்டை வார்ஷீக கும்பாபிஷேகம்

மலர்கொடி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள், ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ…

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

செய்தியாளர் சிவ சக்தி யோகினி 9384111563 பண்ருட்டி அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்;பராபவ வருடம் 2026 சித்திரை மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது; ஆறாம்…

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!

மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனசூசக பதில்

மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனசூசக பதில் ….. கொடைக்கானல் செல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார். அவரிடம் வெற்றி வாய்ப்பு எப்படி…

மதுரை புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாசி புனித லூர்து அன்னை ஆலய பங்குத் தந்தை ஜான் மார்ட்டின் கொடியேற்றி…

கோவையில் இருந்து விமானத்தில் பறந்த ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்

கோவையில் ரவுண்ட் டேபிள் வடக்கு மற்றும் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் இணைந்து பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் “Flight…

திருவாரூரில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் 259 ஜெந்தி விழா

திருவாரூர்., ஏப்ரல் 24. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 259வது ஜெயந்தி விழாவினையொட்டி மேலவடம்போக்கித்தெருவில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளின் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட…

கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா

கோவை,திருப்பூர் பேரின்ப பெருவிழா 2026 ஏப்ரல் 29 துவங்கி மே 3 ந்தேதி வரை ஐந்து நாட்கள் காரணம்பேட்டையில் நடைபெற உள்ளது இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக…

கோவில்பட்டியில் மணக் கோலத்தில் வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றிய மணப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி…

திருமணம் கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி

சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் 30), முத்துலட்சுமி (28), இவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் புழல் பகுதியில் உள்ள முருகன் கோவில்…

சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம்…

வானூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது

செய்தியாளர் ராஜாராம் குமார் வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

கோட்டகுப்பம் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம்: கோட்டகுப்பம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை…

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் சித்திரை திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது

பேராவூரணி ஏப் 22.தஞ்சை மாவட்டம் பேராவூரணி நகர், நீலகண்டபுரம், முடப்புளிக்காடு கிராமத்தில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றி, காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12…

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆடு சத்தம் கேட்டு தகவல் கொடுத்த பள்ளி மாணவி காப்பாற்றிய தீயணைப்பு துறையினர் சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குட்டி…

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் அமமுக பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கிற்கு கூட்டணி கட்சியான அமமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் முன்னாள் அமைச்சரும்…

தாம்பரம், பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை

தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த தாம்பரம் வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் மற்றும் பல்லாவரம் ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் ஆகிய…

கோவையில் ஜி.எச்.எல்.இந்தியா வெஞ்சர்ஸ் மற்றும் ஜமின் பிராப்பர்ட்டீஸ் இணைந்து புதிய அலுவலகம் திறப்பு

கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் கோவையில் தங்களது கிளையை துவக்கி உள்ளதாக நிறுவன இயக்குனர்கள் தகவல் சென்னை மற்றும் டில்லிக்கு…

துறையூர் காங்கிரஸார் “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் துறையூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் லெனின்…

தமிழ்ப் பல்கலைகழகத்தில் மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா

தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மாணவர் பெருவுடையான் (எ ) ச பிரகதீஸ்வரன் அவர்கள் இயற்றிய இணர் (மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா சிறப்பாக…

தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன்கமலா சுப்பிரமணியன் மேல்நிலைப்பள்ளி அருகில் புதுக்கோட்டை சாலையில் தொடங்கி , புதிய பேருந்து நிலைய மெயின் ரோடு,ஸ்ரீ சாரதா நகர்,…

அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு – குனியமுத்தூரில் யூஎம்டி ராஜாவின் புதுமையான முயற்சி.

வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த யூஎம்டி ராஜா புதுமையான விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். அக்ஷய…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “வட்டமிடும் தூரிகை” நூல் வெளியீட்டு விழா

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சார்பாக ஒருங்கிணைந்த முதுகலை மூன்றாமாண்டு மாணவி செல்வி மு.முத்து சரஸ்வதி எழுதிய “வட்டமிடும் தூரிகை” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாபனுவல் அரங்கில்…

பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்

பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.17 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டிருக்கும் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்…

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிடச் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து தாராபுரம் புதிய பேருந்து நிலையம்…

சுயேச்சை வேட்பாளர்களின் அதிரடி-பர்கூர் சட்டமன்ற தொகுதியில்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பர்கூர் தேர்தல் களம்: பிரதான கட்சிகளை அதிரவைக்கும் சுயேச்சை வேட்பாளர் இரா.மாதேஷ் ‘மைக்’ சின்னத்திற்கு பிரசாரம். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்…

டெல்லி அணியை ஓட ஓட விரட்ட வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

காங்கேயம் செய்திகளை பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கேயத்திற்கு…

காங்கேயம் அருகே விவசாயிகள் கைது

திருப்பூர் மாவட்டம் : காங்கேயம் பகுதியில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் இனாம்நலம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு வருடங்களுக்கு…

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை.‌ 2 பேர் மயக்கம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காங்கேயம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார். 9 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த…

நடவு வயலில் இறங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக நா. அசோக்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்…

துறையூர் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்க்கு தங்கபாலு வாக்கு சேகரிப்பு

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகர பகுதியில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் முரளி முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு துறையூர்…

மத்திய அரசை கண்டித்து குண்டடம் மேற்கு திமுக கருப்பு கொடி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிட்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர்…

பாஜக விற்கு வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க.விற்கு புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை மிக சிறப்பாக…

கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுகவினர்

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆயிரம் கருப்பு பலூன்களை பறக்க விட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்…

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை கண்டித்து துறையூர் திமுக கூட்டணி சார்பில் நகல் எரிப்பு போராட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞர் சிலை முன்புறம் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொகுதி மறு வரையறை…

புதுச்சேரியில் மாயமான கட்டிட பெண் தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

புதுச்சேரி,ஊசுட்டேரி வாழப்பட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மனைவி அமுதா(53),கட்டிட தொழிலாளியான இவர் கடந்த வாரம் அரும்பாத்தபுரம், வெண்ணிசாமி நகர் பகுதியில் உள்ள தனது மூத்த மகன்…

திருவாரூர் திமுக வேட்பாளர் சுட்டெரிக்கும் வெயிலிலும் சூறாவளி பயணம்

திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில் குமார், திருவாரூர் திமுக வேட்பாளர் ஜனநாயகத்தைக் காக்க சுட்டெரிக்கும் வெயிலிலும் துரித சூறாவளி பயணம் செய்து வாக்கு சேகரிப்பு, நடைபெற இருக்கிற தேர்தல்…

பொம்மிடி மல்லாபுரத்தில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி மல்லாபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவரப் போகும் தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்…

மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு-கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம்,தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் டெல்லியில் மக்களவை தொகுதிகளை 850…

குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம்.

ஏ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். குன்னம் தொகுதி தேர்தல் கள நிலவரம். பெரம்பலூர்.தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில்…

சீர்காழியில் சாதனை உடற்கல்விதுறை ஆசிரியர்களுக்கு எழுச்சிமிகு பாராட்டு விழா: தங்க மோதிரம் அணிவித்து கௌரவிப்பு

சீர்காழியில் சாதனை உடற்கல்விதுறை ஆசிரியர்களுக்கு எழுச்சிமிகு பாராட்டு விழா: தங்க மோதிரம் அணிவித்து கௌரவிப்பு ​மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கல்வித் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற உடற்கல்வி…

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா லெஜண்ட் சரவணன் ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்பு

ரெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் லீடர் படம் வெளியாகி பத்தாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்…

மதுரையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

தி.மு.க. ஊழல் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டும் அரசு ஊழியர் களை என்றும். எல்லா வகையிலும் பாதுகாப்பது அ.தி.மு.க.தான் எனவும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க.…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு…

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு ஏப்ரல் – 16 இன்று ஈரோடு சம்பத் நகர் ஏரியாவில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே எஸ் சிவக்குமார் தேர்தல்…

துறையூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

துறையூர் ஏப்-15திருச்சி மாவட்டம் துறையூரில் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் திமுக திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் தலைமையில் துறையூர் திருச்சி ரோட்டில்…

கல்வி மையத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிறப்பு உரையரங்கம்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி ‘சட்ட மேதை அம்பேத்கர்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம்…

வேப்பந்தட்டை மேற்கு பகுதிகளில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்.

பெரம்பலூர்.ஏப்.14. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பெரம்பலூர்…

ஆயக்குடியில் விசிக சார்பில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன்மற்றும் 16வது வார்டு விசிக கவுன்சிலர் சரஸ்வதி…

மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை

மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு ஒத்திகை…… மதுரையில் 100 சதவிகித வாக்களிப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படை காவலர்கள் பாது காப்பு ஒத்திகையை நடத்தினர்.…

தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மேற்கு பகுதியில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பு* தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை சார்பாக நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையில் ‘சிறகுகளே துடுப்புமாக’ எனும் தலைப்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா பனுவல் அரங்கத்தில் நடைபெற்றது. . நிகழ்ச்சியின் தொடக்கமாக இலக்கியத்துறையின் பேராசிரியர்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

டிரினிட்டி கண் மருத்துவமனை புதிய கிளை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கம்

கண் மருத்துவச் சேவையில் முன்னணி வகிக்கும் ‘டிரினிட்டி கண் மருத்துவமனை & லாசிக் மையம்’, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனது புதிய கிளையை துவங்கியுள்ளது. பாலக்காட்டை…

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு

ஈரோடு கிழக்கு தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி நகலை வெளியிட்டனர் அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற…

100% வாக்களிப்போம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் இன்று காலை வ உ சி தினசரி சந்தையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்…

தஞ்சை தொகுதி சுயேச்சை வேட்பாளர் முரளிதரன் தீவிர பிரச்சாரம்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முரளிதரன் வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளான கரந்தை ,பழைய மீன் மார்க்கெட், தெற்கு வீதி,கிரி…

மாதவரம் மண்டல அலுவலகம் சார்பாக சமத்துவநாள் உறுதிமொழி.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் மண்டலம் 3 உதவி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல பொறியாளர் அனந்தராவ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், நிர்வாக அலுவலர் குணசேகர் மற்றும் அலுவலக…

வேட்பாளருக்கு மிரட்டல் விடும் அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் எஸ்பி யிடம் புகார்

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழகத்தை சார்ந்த பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜய சூரிய பாலாஜிக்கு அச்சுறுத்தல் வருகிறது அவை நேரடியாகவும், மற்றும்…

நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார்:திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன்

கும்பகோணம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் திங்கட்கிழமை வாக்கு சேகரித்தாா். கும்பகோணம் சட்டப் பேரவைத்…