Category: தமிழ்நாடு

கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை…

கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா

தேனி அருகே கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூரில் எழில் கலாச்சார பயன்பாடு அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா புத்தக வெளியீட்டு விழா பேரூராட்சி மன்ற தலைவர் கீதா…

சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளியின் மேலாண்மை குழு தலைவர்சாயல்குடி ஜமீன்தார் V.V.S.A.சிவஞானபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் வரவேற்புரை ஆற்றினார்கள்பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது அனைவரும்…

கபாடி போட்டி தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன்

கபாடி போட்டியை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன். பெரம்பலூர்.பிப்.01. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுகுரும்பலூர்…

கீழப்பெரம்பலூரில் திமுக கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்

பெரம்பலூர்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்குஒன்றியம்,கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியினை இரு இடங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்,போக்குவரத்து துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் ஆகியோர் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ‌மாவட்ட கழக பொறுப்பாளர்…

அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி கோலாகலமாக கொண்டாடிய நூற்றாண்டு விழா… மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு திருவிழா…

சீர்காழியில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இளைஞர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சீர்காழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி (24). இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல்…

கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியில் செயல்பட்டு வரும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமிற்கு…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி…

தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துத்தேவன் பட்டியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் மற்றும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான தேனி மேல பேட்டை இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 ஏ 3 மாணவர்…

கொளத்தூர் விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜை

கொளத்தூர் ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலையில் விநாயகபுரம் பஸ் நிலையம் புதிய கட்டிடத்தின் பணி துவக்கமாக பூமி பூஜை நடைபெற்றது. விநாயகபுரம் பேருந்து நிலையம் நிழற்குடை இல்லாமல் கடும் வெயிலிலும் , மழையிலும் பேருந்து பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உண்டானார்கள்.…

காசிதர்மம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மம் ஊராட்சியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடந்ததுநிகழ்ச்சிக்கு முன்னாள் யூனியன் சேர்மன் எஸ்…

ஆலங்குளம் அரசு மகளிர் அறிவியல் கல்லூரியின் சார்பாக மகளிர் பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் மகளிர் பாதுகாப்புகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது பேரணியினை ஆலங்குளம் யூனியன்…

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது முக்கியத்துவம்: 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று, சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதி பார்வையிட சிறந்த நேரம்: அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கோவில் நேரங்கள்: காலை 5:00 முதல் மதியம் 1:00 வரை மற்றும்…

ஒளி அன்னை தேவாலயம் – தமிழ்நாடு

நீங்கள் சென்னைக்குச் செல்ல நினைத்தால், லஸ் தேவாலயத்திற்குச் செல்வது நிச்சயமாக உங்கள் பயணத் திட்டத்தில் இருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லஸ் தேவாலயம், அதிகாரப்பூர்வமாக ‘அவர் லேடி ஆஃப் லைட்’ என்று அழைக்கப்படுகிறது. இது காலனித்துவ காலத்தில் இந்தியாவிற்கு…

வேளாங்கண்ணி தேவாலயம் – தமிழ்நாடு

வேளாங்கண்ணி தேவாலயம் வங்காள விரிகுடாவின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ளது மற்றும் தஞ்சை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் ஒரு திருச்சபையாக இருந்தது. வேளாங்கண்ணி விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக திருச்சிராப்பள்ளியில் உள்ள அருகிலுள்ள விமான நிலையத்துடன்…

ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம்

விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: உலகில் செயல்படும் மிகப்பெரிய கோவில் வளாகம்பார்வையிட சிறந்த நேரம்: மே-ஜூன்கோவில் நேரங்கள்: காலை 5:30 முதல் இரவு 9:00 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி செல்வது: அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும்

பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமுக்கியத்துவம்: சோழர்களால் கட்டப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்பார்வையிட சிறந்த நேரம்: செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல் இரவு 8:30 வரை - ஒவ்வொரு நாளும்எப்படி…

கற்பக விநாயகர் கோவில் சிவகங்கை

விநாயகப் பெருமானின் பெயரால் அழைக்கப்படும், பிள்ளையார்பட்டி என்ற சிறிய நகரம், அறிவு மற்றும் ஞானத்தின் இந்துக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்குப் புகழ் பெற்றது. தமிழில் பிள்ளையார் என்பது விநாயகரைக் குறிக்கும். பழங்கால பாறையால் வெட்டப்பட்ட கோயில் ஆரம்பகால…

காஞ்சிபுரம் கோவில் வளாகம், காஞ்சிபுரம்

அர்ப்பணிக்கப்பட்டது: பல்வேறு தெய்வங்கள், முதன்மையாக சிவன், விஷ்ணு மற்றும் காமாக்ஷி தேவிமுக்கியத்துவம்: "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறதுபார்வையிட சிறந்த நேரம்: மார்ச் முதல் ஏப்ரல் வரைகோவில் நேரங்கள்: காலை 6:00 முதல் மதியம் 12:30 வரை, மாலை 4:00 முதல்…

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை

மீனாட்சி வடிவில் பார்வதி தேவி மற்றும் அவரது துணைவியான சிவபெருமான் சுந்தரேஸ்வரர் வடிவில் அர்ப்பணிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.வரலாற்று மற்றும் தொல்பொருள் பதிவுகளின்படி, இந்த கோவில்…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள்…

அருள்மிகு நாச்சியார்(ஆண்டாள்) திருக்கோயில், திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கடவுள் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விஷ்ணுவின் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாகும், கடவுள் விஷ்ணு வடபத்திரசயீ என்ற பெயரை வணங்கப்படுகிறார். லட்சுமி தெய்வம் ஆண்டாள் என்று அழைக்கப்படுகிறது. கோயிலுக்குள் புனிதமான துளசி செடியின்…

சாந்தோம் தேவாலயம் – சென்னை

மெரினா கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ள நகரின் அடையாளங்களில் ஒன்றான சாந்தோம் கதீட்ரல், ஜூலை 1523 இல் முதன்முறையாக அடிக்கல் நாட்டப்பட்டு பல சீரமைப்புகளைக் கண்டுள்ளது. தற்போதைய அமைப்பு 1896 ஆம் ஆண்டில் கோதிக் கட்டிடக்கலை பாணிக்கு ஏற்ப கட்டப்பட்டது. போர்ச்சுகலில் இருந்து…

செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச் – தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், புனித தாமஸ் தேவாலயம் மிகவும் பிரபலமானது. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தாமஸ், கி.பி. இது கோதிக் பாணியில் கட்டப்பட்ட இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும், இந்த தேவாலயம் சிக்கலான சிற்பங்கள், வளைவுகள் மற்றும்…