கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குஞ்சிபாளையம் பொள்ளாச்சி பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 40 பதக்கங்களுடன் மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.. தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட…

முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எடுத்த முயற்சியால் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா நடுவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.துறையூரில் திருச்சி ரோடு, முசிறி ரோடு, பெரம்பலூர் புறவழி சாலை, துறையூர் பகுதிகளை…

பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் திடீர் சாலை மறியலில்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சிபிஐ…

பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழா- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

பாபநாசம் செய்தியாளர் ஆர் தீனதயாளன். பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வைரவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு நூற்றியெட்டு…

ஆலங்குளத்தில் அஞ்சலை அம்மாள் நினைவு தினம் கடைபிடிப்பு

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான ” மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்” அவரது நினைவு தினத்தையொட்டி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துச்செல்வி தலைமையிலும் ஆலங்குளம் தொகுதி செயலாளர் இசக்கி,…

குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் கோயில் இடத்தை ஆக்ரமித்துள்ளதாக கூறி கைப்பற்ற முயற்சிக்கும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட…

தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகளை தமிழக சமூக நலத்துறை ஆணையர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆர்லில்லி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜுத்…

கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க தெத்து வாசல்பட்டி கிளையின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கிளைச் செயலாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை…

தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தொடக்கம்: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடி, பிப்.20: தூத்துக்குடியில் சிறியரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் வேலாயுதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம்…

கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம்

V. பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் கள் பானை உடைப்பை கண்டித்து பனையேரிகள் காத்திருப்பு போராட்டம் .அதிகாரிகள் பேச்சுவார்த்தை .15 பெண்கள் உட்பட 40 பேர் கைது விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி அருகே பனைமரத்தில் கள் பானையை உடைத்த போலீசாரை கண்டித்து பனையேரிகள் குடும்பத்தினருடன்…

விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தகம்- கலெக்டர் ஆய்வு செய்தார்

V பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 24 முதல்வர் மருந்தகங்கள் புதியதாக அமைய உள்ளது.விக்கிரவாண்டியில் தொடக்க வேளாண்மை…

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 02-03-2025 தேதி அன்று புனித ரமலான் மாதம் நோன்பு துவங்க உள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் காலை முதல் மாலை…

கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா

டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற (MIRARI 2K25) மிராரி கலை விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் எஸ். என். எஸ் இராஜலட்சுமி…

வால்பாறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தலைமையில் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைசார்ந்த…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறை துணைத் தலைவர் திரு.இரா.சத்திய சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இம்மாத…

உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய 5 நபர்கள் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய 5 நபர்கள் கைது, 37 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

பல்லடத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்9842427520. பல்லடத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த…

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உ. வே. சாமிநாதர் பிறந்த தினம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உ. வே. சாமிநாதர் பிறந்த தினம் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைத்தையும்…

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

திருச்சி: ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை…

கொலை குற்றவாளியை விரைவாக கைது செய்த செங்கோட்டை காவல்துறை

தென்காசி மாவட்டம்செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் கைது.தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.…

தூக்கணம்பட்டியில் சார் ஆட்சியர் சாலையோரம் துணிக்கடையில் திடீர் தீ விபத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தூக்கணம்பட்டியில் சார் ஆட்சியர் சாலையோரம் துணிக்கடையில் திடீர் தீ விபத்து தீயணைப்பு குழுவினர் துறையினர் உடனடியாக பகுதிக்கு வந்து தீயை அணைத்து அருகே பரவாமல் கற்றுக்கொள் கொண்டு வந்தனர் இப்படிக்கு தீயணைப்புத் துறையினர்

கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்

கோவை புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஆரோஹ் எனும் அமைப்புடன் இணைந்து குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்… கோவையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் வணிக வளாக நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின்…

சிறுபான்மை ஆணையம் நடத்திய மாணவர்களுக்கான பேச்சுத்திறன் போட்டி

திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையர் ஆணைய அலுவலர்ஜெ.ராஜசெல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.டிடிஎன்…

10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்களிடம் மறியலுக் கான துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம்

முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி களில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் 25 ம் தேதி காலை மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட், கட்டபொம்மன் சிலை அருகில் ஜாக்டோ ஜியோ சார்பில்…

வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு த வெ க சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்ப்ரசரை மாவட்ட செயலாளர் வழங்கி ஊக்குவிப்பு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்தில் முதுகுத்தண்டு வடம் முறிந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்ப்ரசரை மாவட்ட செயலாளர் வழங்கி ஊக்குவிப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் 75வது வைர விழா ஆண்டு (1950-2024) நிறைவு விழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம்காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்75வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “75-வது வைர விழா ஆண்டு (1950-2024)” நிகழ்ச்சிகள் அக்கலூரியில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், இந்நாள் கல்லூரி முதல்வர்,…

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட்

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட் இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரபி ஹெல்மெட்டுகளை வழங்கினார்.. கோவை நகரில் அதிகரித்துக் கொண்டு வரும் போக்குவரத்து நெரிசல்களால் சாலை…

தென்னமநாடு பறையா குளம் ஆக்கிரமிப்பை அகற்றி பட்டியலின சமூக மக்களிடத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தார்.அம்மனுவில் கூறியிருப்பதாவது,தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம், வடக்கு தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின…

மதுரையில் 30 ஆண்டுக்கு மேலாக இருந்த பஸ் நிறுத்த நிழற்குடை மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் -பரபரப்பு

மதுரை லேக் ஏரியா மற்றும் உத்தங்குடி பகுதி மக்கள் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பயன்பாட்டிற்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைக்கு…

அச்சிறுப்பாக்கம் அருகே இலவச கண்அறுவை சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின் கீழ் ஏழைமாணவர்கள் நலச்சங்கம்- மின்னல் காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து மின்னல் கிராமத்தில்ஏழை மாணவர்கள் நலச்சங்க அலுவலகத்தில் நடத்திய மாபெரும் இலவச…

தஞ்சையில் சிஐடியு- ஏஐடியு மாநிலம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் போக்குவரத்து கழங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் தஞ்சாவூர்…

வருகிற சட்டசபை தேர்தலோடு தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் கரு.நாகராஜன் பேச்சு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை கீழவாசலில் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் 2025-26-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். நேற்றுமாலை நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் முரளிகணேஷ், மாவட்ட பொதுச்…

போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் இரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு

தேனி மாவட்டம் மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் போடிநாயக்கனூர் அரசு மருத்துவ வளாகத்தில் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு டயாலிசிஸ் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தேனி வடக்கு மாவட்ட திமுக…

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள்

முதல்வருக்கு சிறிய கட்சி தேவை, அமைச்சருக்கு பத்திரிகையாளர்கள் தயவு தேவையில்லையா? குமுறும் தமிழக பத்திரிகையாளர்கள். தூத்துக்குடி,இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை தங்கராஜ், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ் இணைந்து மதுரை போலீஸ்…

விஷன் எம்பவர் சார்பில் பார்வையற்ற பள்ளி மாணவர்களின்அறிவியல் கண்காட்சி

“விஷன் எம்பவர்” எனும் தொண்டு நிறுவனம் 2017 ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்டதுதற்போது 16 மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 சிறப்பு பள்ளி களில் உள்ள பார்வை திறனற்ற மாணவர்களுக்கும், சிறப்பு ஆசிரியர் களுக்கும் இந்நிறுவனம் மூலம்…

தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை…

கோவில்பட்டியில் மருத்துவச் சான்றிதழ் படிப்பு மாணவியை காலில் விழ வைத்து விவகாரம்- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா. இங்கு படித்து வந்த தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா, நயினாம்பட்டியை சேர்ந்த பட்டியலின மாணவி மாலா…

அதிமுக கவுன்சிலர் என்பதால் எனது வார்டு புறக்கணிப்பு

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் அதிமுக மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது இன்றைய கூட்டத்தில் வருவாய் மூல தன நிதியில் ஏராளமான பணிகள் செய்ய தீர்மானங்கள் வந்துள்ளன…

ஆட்டை பைக்கில் திருடி சென்ற காதலர்கள் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 குண்டடம் பகுதியில் 20,000 மதிப்புள்ள ஆட்டை பைக்கில் திருடி சென்ற கள்ளக்காதலர்களை போலீசார் சிசி டி.வி காட்சியை வைத்து கைது செய்தனர்! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்செம்ம பாளையத்தை சேர்ந்த வெங்கடசாமி விவசாயி.இவர் வீட்டில் ஆடு…

வன்னியர் சங்கம் நடத்தும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று தமிழ்நாடு உழவர் பெரிய இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணு.பாஸ்கர் தலைமையில் அழைப்பிதழ்களை வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் பழம் வைத்து வழங்கினர். வருகின்ற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி…

அரசுப் பள்ளிகளில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

அரியலூர், பிப்.18: அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், மாவட்ட காவல் துறை, குழந்தைகள் மற்றும் மனித கடத்தல் பரிவு சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,…

அரியலூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் பணி அழுத்ததை களைந்திடவும்,போதிய கால அவகாசம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கிட…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் விண்வெளி கருத்தரங்கம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் கலிலியோ கலிலி பிறந்த தினத்தை முன்னிட்டு விண்வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணிதப் பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.…

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில்-துறையூரில் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாழ்வாதார கட்டிட அரங்கில் நேற்று 18/02/2025 அன்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2009எ சிறப்பம்சங்கள் குறித்து…

மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சிதிருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை (17/02/2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் துறையூர் மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பார்ம் டிரேடிங்:- நேரடியாக வயல்களுக்கே சென்று அதிகாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்று பயன்பெற அறிவுறுத்தல். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை…

மீனவர் பிரச்சனை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சரை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில்…

மதுரையில் டைடல் பூங்கா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சென்னை,தலைமை செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடனும்,…

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்அதிரடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய சமையற் கூடத்தில் தயாராகும் காலை உணவின் தரம் மற்றும் எளம்பலூர் ஊராட்சி…

மாதவரத்தில் அனுமதி பெறாத கட்டிடத்தை இடித்து அகற்றிய மாநகராட்சியினர்.

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான 3200 சதுர அடி கொண்ட இடத்தில் தேநீர் கடை, மதுபானங்களை கட்டி அதனை வாடகைக்கு விட்டு அனுபவித்து வந்திருந்தார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மாதவரம்…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி மாளிகை அறை திறப்பு

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கண்ணாடி மாளிகை அறை உருவாக்கப்பட்டது. அதனின் திறப்பு விழா வைபவம் இன்று நடைபெற்றது. இதுகுறித்து தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி…

எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கப்பட்டுவார்-முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமியால் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனை, தைரியம் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் – முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி பேட்டி… அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி பழனிச்சாமி கோவை ஆர்.எஸ்.புரம்,பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது…

காங்கயத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 காங்கயத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது அதில் காங்கயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கம்

அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கத்தில் கலந்து கொண்டு கோவை திரும்பிய 324 சி…

ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம். சென்னை புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு…

ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம் நகரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று சக்கர ஆட்டோ விழிப்புணர்வு பேரணி மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., உத்தரவின்படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட…

மாதவரம் போக்குவரத்து காவல் சார்பில் சாலை விபத்துக்களை தடுக்க லாரி உரிமையாளர்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தனியார் அலுவலகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து புலனாய் பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பாக விழிப்புணர்வு நிகழ்வு வடக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் விஸ்வாஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி தலைமையில்…

பாஜக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கடம்பாடி ஊராட்சியில்பாரத ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட துணை தலைவர் ஜானகிராமன், தலைமையில் நடைபெற்றது, இதில்…

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்

விருத்தாசலம் தமிழ்நாடு முதல்வரின் கடலூர் மாவட்ட வருகையை முன்னிட்டு விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் சி. வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது . தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 21 மற்றும்…

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்துணைச் செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசித்ரா மற்றும் அருள்தாஸ் முன்னிலை வைத்தனர். மாவட்டப்பொருளாளர்…

அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் பூஜை

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் ஹோமமும் யாகமும் நடத்தி பூஜைகளும் செய்து விமான பாலாலயம் சிறப்பாக நடைபெற்று தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்கள்.…

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம் !

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக…

சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்.

V. பார்த்த சாரதி செய்தியாளர் விழுப்புரம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த மருத்துவ கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம். கடலூர் மாவட்டம் புவனகிரி‌ யை சேர்ந்த தமிழ் ஒளி என்பவரது மகன் சரண், 23: புதுச்சேரி,…

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழா

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா பங்கேற்பு மாவட்ட தலைநகரான தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட வணிகர்கள் சங்க முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்…

கேலோ இந்தியா மாணவிகளுக்கான மாநில அளவிலான வூசு போட்டி

தமிழ்நாடு வூசு சங்கம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய இதில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா மாநில அளவிலான பெண்களுக்கான வூசு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்……

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு நாடார் பேரவையில் உறுப்பினராக உள்ள வி.கார்த்திக் . அவரது பழைய பிளாஸ்டிக் மற்றும்…

பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும்…

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் விருது வழங்கும் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் விருது வழங்கும் விழா மிக மிக…

மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது

மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது… அதற்காக நிதி ஆதாரம் திரட்ட வேண்டும் என்பதற்காகவும் வாழ்த்துக்கள் /விளம்பரங்கள் கேட்டு அறிக்கையும்,கோரிக்கையும் பலமுறை வெளியிடப்பட்டுள்ளது.எதிர்பார்த்து அளவு அல்லது குறைந்த பட்ச அளவிலான விளம்பரங்கள் கூட வந்து சேரவில்லை. இது எதிர்பார்த்த…

அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி- மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு… லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாக…

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் வ உ சி சிலை அருகில் உனக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.…

மதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

மதுரை தமுக்கம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சித்திட்டம் பணிகள் குறித்த ஆலோசனை…

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா

கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஆலங்குளத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட கோரி மாலை…

புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு‌ விழா

செங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் மேக்லிகெலன் பள்ளியின் சிறப்பம்சங்கள்,வளர்ச்சி பணிகள் பற்றியும்…

கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் முன்னிலையில் மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதில் இலக்கிய…

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி

V. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு விழா விற்கு மாவட்ட தலைவர் சுந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணதாசன்,…

இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர் பிரேம்குமார்(தெற்கு) வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர்…

முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்மான…

ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை

ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிரதான சாலையாக தென்காசி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகிவிட்டது. ராஜபாளையம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நூற்பாலைகள், பஞ்சாலைகள், மற்றும் இதர பொதுமக்கள்…

ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 24 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர்…

கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்

கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம் அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி இடங்கள் விற்பனை ~ சென்னை வெற்றியைத் தொடர்ந்து கோவையிலும்அடுக்குமாடி குடியிப்பு, வில்லா கட்டுமானத்தில் கால் பதிக்கிறது ~ இந்தியாவின் நம்பர் 1…

கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு

கோவையில் புதிய கைட்ஸ் (KITES) சீனியர் கேர் மையம் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் கோபிநாத் திறந்து வைப்பு இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ் சீனியர் கேர் கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சீனியர் கேர் மையத்தை துவங்கியது…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த,மாதவரம் பால் பண்ணை…

விருத்தாசலம் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் தலைமையில் விஜயமாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமங்கள் தோறும்…

பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் முப்பெரும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் – மதுரை ரோட்டில் உள்ள விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பிரசிடென்சி மழலையர் பள்ளி மற்றும் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சார்பில் விளையாட்டு தினம், பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடினர்.…

தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின்3வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பிப்.15. தஞ்சாவூர் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன பொன்விழா அரங்கில் இளநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரி மாணவர்களுக்கான…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான பிரியா,…

பெரம்பலூரில் 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தேக்க தொட்டி இடிக்கப்பட்டது

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் 1997 -ஆண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்போது பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2000 -ஆம் ஆண்டில் கட்டி நிறைவு செய்யப்பட்டது.சுமார் 10…

தவசிமடையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு வருடம் வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இவ்வாண்டு நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களான தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை…

கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில் தேரோட்ட திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம். இங்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில்…

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

C K RAJAN Cuddalore District Reporter 9488471235 கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வுவிருத்தாசலம் தனியார் மண்டபத்தில் தேர்தல் ஆணையராக விழுப்புரம் மாவட்ட தலைவர் ரகுபதி,துணை தேர்தல் ஆணையராக ராஜேந்திரன், பார்வையாளராக குணசேகரன்…

தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். காலை 10- மணிவரை வாகனங்களில்…

மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம்

திருவொற்றியூர் மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன், மண்டல நல அலுவலர் தேவிகலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 110…

வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்யதேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வங்கிகளில் தேவையான பணி நியமனங்களை உடனே செய்ய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை எதிராக…

பணி நிரந்தரமே பிரச்சனைக்கு தீர்வு: பகுதிநேர ஆசிரியர்கள் ஆதங்கம்:

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதே பிரச்சனையை தீர்க்கும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘ தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 14 கல்விஆண்டுகளாக பணியாற்றி வரும்,…

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பறை இசைக்கலைஞர் வேலு ஆசான் சென்னை சிஐடி காலனியில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பறை இசைக்கலைஞர் வேலு ஆசானுக்குச் சால்வை…

தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 67 ஆண்டுகள் பழமைவாய்ந்த வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ச் அணிந்து தர்ணா போராட்டம் ; 83 மாதங்களாக சேமநலநிதி, 5 மாதங்களாக முறையான ஊதியம் கல்லூரி…