மாஸ்டர் ரென்ஷி. ரோஸ் டியோஜின் மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் கராத்தே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு,பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட் டிரஸ்ட் கராத்தே பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு,பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் பெல்ட் டெஸ்ட் நிகழ்ச்சி…
இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
கும்பகோணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும்…
கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில்…
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி கூட்ட அரங்கில் 29/03/2025 அன்று நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை சேர்மன் ந.…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வாடிப்பட்டியில் இயங்கி வரும் ஹெல்பேஜ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 47 வருடங்களுக்கு…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி வெள்ளையம்பட்டிடி.மேட்டுப்பட்டி தனிச்சியம் ஆகிய கிராமப் பகுதிகளில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலையை…
கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சந்திப்பு நிகழ்வு கல்லூரி உள்அரங்கில் இனிதே நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மாவட்ட அளவில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் 220 நபர்களுக்கு பணி ஆனையை வழங்கி…
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ள குளிர்பானங்கள் வழங்கினார்கள். .கார்த்திகேயன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து…
கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஒன்றியம், சோரபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை…
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் கோயமுத்தூர் அட்வர்டைசர்ஸ் கிளப்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புல சித்த மருத்துவத்துறை சார்பில் “இந்திய அறிவுசார் அமைப்பியல் வரலாற்றில் தமிழ் மருத்துவத் தடயங்கள் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வெகு…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமை…
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் மேற்கு ஒன்றியம்…
கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா ….. நடன இயக்குனர்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து நடனமாடி…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய ஐந்து நபர்கள் கைது –8.கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தாராபுரம் வழியாக…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே கோடாலி கருப்பூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமரிசையாக…
நெகிழி ஒழிப்பிற்கு குப்பைத்தொட்டி வழங்கும் நிகழ்வு தேவகோட்டை – சிவகங்கை மாவட்ட ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தேவகோட்டை சேர்மன் மாணிக்க…
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர்…
கோவை டிரினிட்டி பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவை ராமநாதபுரத்தில் டிரினிட்டி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.மழலையர் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்த 20-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு.…
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள் மட்டுமின்றி கோழிகள், கட்டுச் சேவல்கள் கண்வலிக்கிழங்கு, பழு பாவற்காய், சீத்தாபழம் உள்ளிட்ட அரியவகை…
செங்குன்றம் செய்தியாளர் போக்குவரத்து காவலர்கள் கோடை காலங்களில் வெயிலை சமாளிக்கவும் கண்களை பாதுகாக்கவும் சன் கிளாஸ் வழங்கிட சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருள் உத்தரவின் பேரில்…
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் பங்குனி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…
தேனியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி…
தென்காசி வட்டத்தில், ஆதிதிராவிடர்இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு 12 ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு…
தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாகவும், மரம் நடுவதை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
சென்னை, எண்ணுார் ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, அத்திப்பட்டில் இருந்து சென்னை நோக்கி ரயில் இஞ்சின் சென்றுக் கொண்டிருந்தது. திடீரென, ரயில் இஞ்சினின்…
விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை…
பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் கோவையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வருகை கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில்…
வேதாரண்யத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நிறைவு வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி திருவாரூர் இடையிலான மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 110 கி மீ வேகத்தில் மின்சார…
பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா…. முன்னாள் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டைய நாள்…
மதுரையில் மின் ஊழியர்கள் போராட்டம் மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா போராட்டம் நடந்தது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள…
வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை மருத்துவர் ரூபாய் 10,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார்.தேவகோட்டை செந்தில்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நேற்று முன்தினம் (மார்ச் 25) அரியலூரில் இருந்து கேரளா செல்வதற்காக டேங்கர் லாரி…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் சாலினி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 25 ஆம் ஆண்டு சில்வர் ஜுப்ளி விழா டாக்டர், பன்னீர் செல்வம். அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 3000 ஏக்கருக்கு மேல் பாசனவசதி கொண்ட கழுமலையார் வாய்க்கால். சீர்காழி நகரின் கழிவுநீர் கால்வாயாகவும்,குப்பை தொட்டியாகவும் மாறிவரும் அவலம்.விரைந்து தூர்வாரி சீரமைக்க…
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகள்….. அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை….. மதுரை மாட்டுத்தாவணி எம். ஜி. ஆர். பஸ் ஸ்டாண்டில் மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற…
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள கே.என். மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்ரமலான் பண்டிகையின் சிறப்புகுறித்து விளக்கினார்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அராபிக் ஆசிரியை சாஹிதா…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வட மாநில கொலையாளியை துறையூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர்…
துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு K.கென்னடி முன்னிலை வகித்தார்கள்.
வேப்பூர் மார் -25 கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெற்று வருகிறது இந்த சென்னை, விழுப்புரம், சந்தையில் வியாழக்கிழமை மாலை ஆறுமணிமுதல்…
தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் சிவ சேனா மாநிலத்துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்கண்டன அறிக்கை கூறியதாவது:தமிழகத்தில் தனிநபர் பாதுகாப்பு இல்லையா .அராஜக செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில்…
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்றார். விழாவில்,…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…
தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…
தூத்துக்குடி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அந்தோணியார் கோயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 38வது வட்ட கழக செயலாளரும், மாவட்ட எம்ஜிஆர்…
பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் முத்தம்மாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா…. பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து ஆடிய குழந்தைகள்…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…
திருவொற்றியூர். கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையால் அத்தியாவசிய பணிக்காக வெளியில் வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க காங்கிரஸ் கட்சிவட சென்னை கிழக்கு…
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு அணி வகுப்பு நடந்தது. வெங்கடேசன் எம்.பி பங்கேற்பு. மதுரையில் ஏப்ரல் 2ம் தேதி துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
கமுதி காளியம்மன்கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெரு பகுதியில்,அருந்ததியர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த…
காஞ்சிபுரம் சென்னை பல்கலைக்கழகம் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மூன்று அலகுகளின் சார்பாக “ஏழு நாள் சிறப்பு முகாம்” துவக்க விழா…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி மற்றும் ஓய்வு…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ்…
கோவை மாநகராட்சி 7 வது வார்டு காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பூங்கா மேம்பாட்டு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கம் கோவை மாநகராட்சி 6 மற்றும்…
தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா . செங்குன்றம் செய்தியாளர் தமிழ்நாடு செய்தி துறையினர் யூனியன் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும்…
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் உழவர் சந்தையின் பயன்கள் பற்றி விளக்கமளித்தல் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் உழவர்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி…
மதுரை சர்வேயர் காலனியில் டாக்டர். அனில்குமார் கண் மருத்துவமனை,யாதவர் பண்பாட்டுக் கழகம் (டிரஸ்ட்), மதுரை காந்திமகன் அறக்கட்டளை,ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு நல உரிமை பிரிவு சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக கழக செய்தி தொடர்புக்கு இணைச்…
அருகில் உள்ள கோவில் நிர்வாகிகளை பள்ளிவாசலுக்கு அழைத்து விருந்து உபசரித்த இஸ்லாமியர்கள் கோவை துடியலூர் பகுதியில் பழமை வாய்ந்த ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாதின் பள்ளிவாசல் அமைந்துள்ளது..…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பேருந்து சேவையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் கொடியசைத்து…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கிராமங்கள் வழியே மகளிர்க்காண இரண்டு விடியல் பேருந்துகள் துவக்க விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு…
இந்திய விமான நிலைய ஆணையத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுரேஷ் அவர்களை மும்பை விழித்தெழு இயக்கம் ஸ்ரீதர் தமிழன் டெல்லியில் சந்தித்து தூத்துக்குடியிலிருந்து மும்பை மற்றும் சிங்கப்பூர், மலேஷியா,…
பொதுமக்கள் அச்சம் – திருச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரத்தில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் விலை சரிந்து ரூ.20-க்கு விற்பனை ஆனது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும்…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையில் உள்ள கோம்பை ஊராட்சியை சேர்ந்த தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 22…
கோட்டை தமிழ்ச் சங்கம் நடத்திய உலக கவிதை திருவிழாவில் கவிஞர்களுக்கு சான்றிதழ்…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் உலக கவிதை…
அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்ன தானம் வழங்கல். அரியலூர் மாவட்ட திமுக செய…
தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைப்பு தமிழக…
கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த சமூக நல்லிணக்க இப்தார் விருந்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி பங்கேற்பு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும்…
தென்காசி தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்…
தெப்பக்குளத்தை மின் விளக்குகளுடன் நவீன வசதியுடன் அழகுபடுத்த மேயர் ஜெகன் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது இந்த தெப்பத்தில் தான் தெப்பத்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கருத்தரங்க கூட்டம்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தளத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “எங்கே…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பஸ் நிலையத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில்அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து…
கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு வாழ்வியல் தொடர்பான புதிய திறனறிவு பாடத்திட்டம் மருத்துவம்,சட்டம்,கணிணி என பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி பட்டறை வழங்கும்…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் திடிர் என இடியுடன் கூடிய கனமழை…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் என். தட்டக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஊர் கவுண்டர் சக்கரவர்த்தி மற்றும் காவேரிப்பட்டிணம் வட்டார கல்வி அலுவலர்…
கந்தர்வகோட்டை மார்ச் 22 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சர்வதேச நீர் தினம் கடைபிடிக்கப்பட்டு நீரின்…
தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக…
கோவில் கும்பாபிஷேக விழா” மதுரை புதுமகாளிப்பட்டி ரோடு சிலுவை வைத்தியர் சந்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஶ்ரீ நாககாளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் இயக்க…
போடி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் சித்ரா…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் கைது செய்ததை கண்டித்து சீர்காழி தபால் நிலையம் எதிரே தமிழக விவசாய…
பெரம்பலூர். வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் அதிமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் புதிய பத்திரிக்கையாளர் சங்கம் துவக்கம் … திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பொதுமக்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அன்றாடம் செய்தியாக பிரசுரித்து…