Category: தமிழ்நாடு

பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இந்தியாவில் உள்ள பசிலிக்கா…

தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 7. தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்…

அரக்கோணம் அருகே தனியார் டயர் தொழிற்சாலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை முன்பு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அண்ணாதொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சமூக ஆர்வலர் பார்வை

சமூக ஆர்வலர் பார்வை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் …… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார்…

தாராபுரம் பாஜகவினர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபும்: காஷ்மீர் மாநிலம்…

முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நஞ்சியம்பாளையம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே முதலமைச்சர் சிறு…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்நூல்கள் வெளியீட்டுவிழா

நூல்கள் வெளியீட்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற, விருதுநகர் மாவட்டத்தின் பலதரப்பட்ட துறைகளின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான…

பாபநாசம் அருகே வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வழுத்தூர் முஹைய்யதீன்…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில்…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை…

சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி…

கோவையில் ரோட்டரி கிளப் சார்பாக இரட்டையர் பேட் மிண்டன் போட்டி

கோவையில் ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக ராஸ் எனும் கலப்பு இரட்டையர் பேட் மிண்டன் போட்டி வழக்கறிஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,பெண் தொழில் முனைவோர்கள் என ரொட்டேரியன்ஸ் பலர் ஆர்வமுடன்…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக…

200 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்ய தயாராக இருந்த வாழைப்பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீழையூர்,பொன்செய்,கிடாரம்கொண்டான் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி…

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக…

பியூர் சினிமா கோவையில் திரைத்துறை புத்தக நூலகம் துவக்கம்

பியூர் சினிமா மற்றும் கோவை கிளஸ்டர்ஸ் மீடியா இணைந்து கோவையில் திரைத்துறை புத்தக நூலகம் துவக்கம் விழாவின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படங்களுக்கான தேர்வு போட்டியில் சிறந்த…

சீர்காழியில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமி முதலாமாண்டு படத்திறப்பு விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமி முதலாமாண்டு படத்திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…

வெள்ளானூர் ஊராட்சியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி வெள்ளானூர் சமுதாய கூடத்தில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம்

நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரிசல் பட்டி மு.சுந்தராஜன் தலைமையில் சிறப்பு…

புவனகிரி வடதலைக்குளத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி வடதலைக்குளத்தில் எழுந்தருளியுள்ள 81அடி மஹா வெட்காளியம்மன் ஆலய ராஜகோபுர புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் சொர்க்கப்புர ஆதீனம் 22வது குரு மகா…

மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநாடு- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அழைப்பு

செங்கல்பட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மே-5-ல் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. பிரம்மாண்ட மாநாட்டிற்கு…

கந்தர்வகோட்டை அருகே சர்வதேச வானியல் தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான் பட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் சர்வதேச வானியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் தேவிப்பிரியா…

கோவையில் சிறப்பு கைத்தறி பயிற்சி தொடக்கம் – வீட்டிலிருந்தே வருமானம் பெறும் வாய்ப்பு

கோவை இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்பு முன்னேற்பாடுகளுடன் தொடங்கியது.…

கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு

கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு சுமார் நாற்பது இலட்சம் மக்களை கொண்ட குரும்பா சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை எனவும், வரும்…

மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர்

மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் மதுரை சித்திரை திருவிழாவில் தங்கப்பல்லக்கில் பவனி வந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சிஅம்மன் ,…

இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் Tourist Family திரைப்படம்

கோவை இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது இந்நிலையில்…

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவக்கி வைத்து பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் மனுக்களை…

பெருவாயல் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் பெருவாயல் ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது…

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். தென்காசி அருகே…

தாராபுரம் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தென்தாரை பீமராயர் மெயின் வீதியில் எழுந்து அருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.மனிதவள மேம்பாட்டு…

தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோர்களின் பாராட்டை பெற்ற பள்ளி

தேவகோட்டை – தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பட…

துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் மனு

துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ,ஜேசிபி பொக்கிலின் இயந்திர…

அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இனிவரும் காலங்களில் அதிகமாக நடைபெறும்-வானதி சீனிவாசன்

கோவை சித்தாபுதூர் பகுதியில் ONGC(CSR) நிதியின் கீழ் சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா -பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா…கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக…

வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான்

மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது குளுகுளு குற்றாலமாக காணப்படும் குற்றால…

சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம். தருமை ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக…

சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மே தின விழா

கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரெட்ரோ பட வெளியீடு மற்றும் மே தின விழா படம் வெளியான சாந்தி திரையரங்கம் முன்பாக…

தஞ்சையில் புதிய நகைக் கடை சின்னத்திரை நடிகை சைத்ரா திறந்து வைத்தார்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை காந்திஜி சாலையில், எல்.ஐ.சி அலுவலகம் எதிரில் 72 வருட பாரம்பரியம் கொண்ட ருஜாஸ் ஆண்டவர் ஜுவல்லரி குழுமத்தின் பிரமாண்டமான…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்….. மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்…

தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன, மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர்,விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில்…

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 30. உலக பாரம்பரிய சின்னமாக உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் நடிகர்…

முன்னால் முதல்வரிடம் வாழ்த்து.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் புதுப்பட்டினம் B.A.யாசர் அரஃபாத், அவர்களைசிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதைஅடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர்…

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம்

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமார் பேச்சு.. தன்னம்பிக்கை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி…

வைத்தீஸ்வரன் கோவில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம். மயிலாடுதுறை…

முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 28. தஞ்சாவூர் மானம்புச்சாவடி சவுராஷ்டிரா ஆரம்பப் பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகள் இனைந்து ஆசிரியருக்கு பாராட்டு விழாவும்,…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்டா மண்டல இளைஞரணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம், தஞ்சை மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. .தமிழ்…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கோவையில் ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக கோயம்புத்தூர் காது கேளாத வாய் பேச இயலாதோர் சங்கம் சார்பாக கோவை…

தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி

கோவை காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் அப்பாவி…

அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்அம்மாவாசை அன்னதானம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்அம்மாவாசை அன்னதானம் முன்னிட்டு சிறப்பு அன்னதானம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை தலைவர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணை செயலாளர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர்…

மதுரை தொழில் வர்த்தக சங்க விழா

மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்த விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…

100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்தில் கூறி கோவை மாணவர் உலக சாதனை

100 ஆங்கில பழமொழிகளை ஐந்து நிமிடத்தில் கூறி கோவை மாணவர் உலக சாதனை கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன்,பிரித்திவ் 100 ஆங்கில பழமொழிகளை ஐந்து…

புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாதவரம் தபால்பட்டி அருகே உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த 20ஆம் தேதி…

சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வரமுடையார் ஆலயத்தில் ராகு பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார அர்ச்சனை செய்து…

உலக பிரசித்தி பெற்ற திருப்பாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர் குழலி உடனுறை அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்…

சரவணம்பட்டி வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி 13 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது* கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…

கபிஸ்தலத்தில் புதிய நியாய விலை அங்காடி

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேமேல கபிஸ்தலத்தில் ரூ.12,50,000 லட்சம் மதிப்பீட்டின் புதிய நியாய விலை அங்காடி .. தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு…

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம்

கோவையில் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய இயற்கை வனம் அறிவியல், பாரம்பரியம்,ஆரோக்கியம் ,சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளையும் கண்முன்னே நிறுத்திய அசத்தலான கேம்ஃபோரலிக்ஸ் (CAMFROLICS) கண்காட்சி கோவை மணியகாரம்பாளையம்…

அரியலூர் அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகிலுள்ள கோடாலி கருப்பூர் வடக்கு தெருவில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில், சித்திரை…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மே 10 வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா

தேவகோட்டை பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா-பிரியா விடை பெற்ற பள்ளி மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் எட்டாம்…

காங்கிரஸ் கட்சி சார்பில் காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி

திருவெற்றியூர். ஏப். 25 வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை…

தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் விருது வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் மேம்பாலம் அருகே ரெட் கிராஸ் கூட்ட அரங்கில் தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில்…

பெரியார் படிப்பகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சை நீலகிரி ஊராட்சி இராஜாஜி நகரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி…

சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம்

சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள பிரதான பகுதியான மார்க்கையன்கோட்டை ரவுண்டானா…

தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் தாராபுரம் புதிய பேருந்து நிலையம்…

கொளத்தூரில் காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி

செங்குன்றம் செய்தியாளர் அகில இந்திய இந்து சத்திய சேனா தமிழக இந்து பரிவார் சார்பில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த இந்து சொந்தங்களுக்கு வீரவணக்கம் மற்றும் தீப அஞ்சலி…

திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு ஜெயங்கொண்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

பா வடிவேல் அரியலூர் மாவட்ட செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள தூய அன்னை பாத்திமா கத்தோலிக்க பங்குத் திருச்சபையின் ஏற்பாட்டில், உலகக் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது…

வேட்டக்குடி பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விருத்தாசலம்,விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தில் பிரணவ நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் நீலகண்ட யாழ்பாணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் சித்ரா பௌர்ணமி…

கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை

சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா (Sankara Eye Foundation India) அடுத்த ஆண்டுக்குள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்து,…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம்-நடிகை விந்தியா பேட்டி…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம் இது சினிமா கிடையாது,நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் – நடிகை விந்தியா பேட்டி……

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூட்டம்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக…

பொற்கிழியும் வழங்கும் விழா

செங்குன்றம் செய்தியாளர் பேராசிரியர் டாக்டர் செல்வகுமாரின் 26 ஆண்டுகால கல்விபணியைத் தொடர்ந்து பன்னாட்டு அரிமா சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருதும் பணம் ஒரு லட்சம் ரூபாய்…

இந்து முன்னணி சார்பாக பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்:இந்து முன்னணி சார்பாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலில் பலியான 28 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்.. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன்…

பிஏபி நீர் திருட்டை தடுக்க கோரி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் பிஏபி நீர் திருட்டை தடுக்க கோரி பிஏபி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் திருப்பூர் மாவட்டம், காங்கயம் பிஏபி…

வந்தவாசியில் முப்பெரும் விழா-மாணவர்களுக்கு பரிசுகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெற்றி அறிவொளி பயிற்சி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில்…

தென்காசியில் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி

தென்காசி. தென்காசி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்ற வாழ்வாதார கோரிக்கை பேரணி நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி…

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேரணி

பெரம்பலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேரணி நடைபெற்றது 01.04.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய…

தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா

கோவையின் குல தெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவையின் குல தெய்வமாக உள்ள தண்டு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்…

தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம்

தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மாடர்ன் மஹாலில் தோட்டக்கலை…

மாநகராட்சியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.!

தூத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு.., மேயர், ஆணையர், மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை.! பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

துறையூரில் நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூரில் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிழற்குடைகள் பயனின்றி தவிக்கும் பயணிகள்-சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர்…

கோவையில், ஜி.ஆர்.டி அறிவியல் அருங்காட்சியகம்

கோவை நீலாம்பூரில் பி.எஸ்.ஜி ஜி.ஆர்.டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வரும் ஏப்ரல் 24 ந்தேதி திறப்பு தமிழக அளவில் கல்வி மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளுக்காகக் கொண்டாடப்படும்…

அச்சக தொழில் நுட்ப துறை குறித்தும் விழப்புணர்வு-அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை

18 அடி நீளம் 12 அடி அகலத்தில் பிரம்மாண்ட தேசிய கொடியை காகிதத்தில் அச்சடித்து உருவாக்கி அவினாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் உலக சாதனை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும்…

ஹரி மருத்துவமனை சார்பாக நீர் மோர் பந்தல்

உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஜெஸ்ஸி மிஸ் கோச்சிங் அகாடமி மற்றும் ஹரி மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நீர் மோர்…

மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் இறால் வளர்ப்பு விவசாயத்திற்கு எதிராக செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக…

சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்….. தஞ்சாவூர்…

நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை…

வெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் வி.எஸ்.நாராயண சர்மா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் குறிப்பாக வெள்ளபுத்தூர்…