Category: தமிழ்நாடு

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S., தலைமையில் குறைதீர்க்கும் மனு…

கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம்

கோவையில் ஜெகன்னாத் குழுமங்கள் சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கம் இரு வேறு இடங்களில் அமைக்கப்பட்டதை மாநகராட்சி ஆணையர் ரிப்பன் வெட்டி துவக்கி வைப்பு கோவையில் ஜெகன்னாத்…

தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மாவட்ட தலைநகரான தேனியில் பங்களா மேட்டில் அமைந்துள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில்…

பழந்தமிழரின் அறிவியல் திறன்கள் போற்றத்தக்கது: மகளிர் கல்லூரி கருத்தரங்கில் பேச்சு

செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பழந்தமிழர் அறிவியல் திறம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த…

கந்தர்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை மார்ச் 19. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலகளாவிய மறுசுழற்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல்…

பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர் டி பி கலை மற்றும் அறிவியல்…

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை கொண்டாடிய மாநகராட்சி பள்ளி மாணவர்கள்

மதுரை மஞ்சணக்காரத் தெரு பகுதி சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில் 9 மாதங் களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும்…

மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்

மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்… மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின மனிதச்…

கள் தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவைகள் தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தி கள் குடித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்… தமிழ்நாடு அரசு பனை. தென்னை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு…

வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் கிராமத்தில் கமுதி நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊர் மக்களுக்கு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது.

மின்சார வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மின்வாரியத்துக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் கல்லூரி சாலையிலுள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் அனைத்து நிலை…

மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

மார்ச் 25 ல் சென்னையில் மக்கள் நலப் பணியாளர்கள் பேரணி-மாநில நிர்வாகிகள் அறிவிப்பு தென்காசி, தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை…

நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி

செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டார அளவிலான கூட்டமைப்பு பயிற்சி நான்கு நாள் 13.03.2025 முதல் 16.03.25 வரை பாப்பா கோயில் ஊராட்சியில் கிராம சேவை…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவர் பொறுப்பேற்றார்

தேசியத் தலைவர் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அகமது ரியாஸ் அவர்களின் ஆலோசனையின் படி விழுப்புரம் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் அறிவுடை நம்பி அவர்களை நியமனம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சார கூட்டம்

மார்ச் -18 கண்டமங்கலம் அருகே பங்கூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர்…

ஜெயங்கொண்டம் மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்வி குழுமத்தின் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா குழுமத்தின் தலைவர் முனைவர் சி…

கந்தர்வகோட்டை நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் உரிமைகள் தினம்

கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி…

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்

கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம் ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை…

பாலமேடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக…

தக்காளி பயிர்களை அழித்து வரும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து உழவு ஓட்டியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும் தக்காளி…

மதுரை மத்திய சிறைச் சாலையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்…

பெரியபிள்ளை வலசையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு…

மதுரை அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டுவிழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருக்கானை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மதுரை கிழக்கு வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு மஞ்சுளா தேவி தலைமையில் நடைபெற்றது. மதுரை வடக்கு…

சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன்

பளிச்சியம்மன்முனைவர் சா. சே. ராஜா, கச்சைகட்டி, மதுரை சிறுமலை பளியர் சமூக மக்களின் காவல் தெய்வம் பளிச்சியம்மன், துடிப்பான தெய்வம் எங்க காவல் தெய்வதுல ஒண்ணு, மனுஷ…

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில…

யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை

யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனைக்கு நலம் யோகா மையத்தில் பயிற்சி எடுத்து வரும் கோவை சிறுவர்கள் இந்தியாவின் பெருமைகளை…

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம்…

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை சுகுணா மண்டபத்தில் துவங்கியது

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14…

பரமத்தி வேலூரரில்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மேற்கு மாவட்ட திமுக கண்டன கூட்டம்

பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை…

ராமசாமிபட்டியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் இலவச மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி…

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் :

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் தேர்தலை சந்தித்தபோதில் இருந்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2021 ஆம்…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் வருடந்தோறும் மாசிமக திருத்தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.அதேபோல் இந்த வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்(பெண்களும்)திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த…

மதுரை மாவட்ட மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் மகத்திற்கு பிரசித்திபெற்ற கிரி சுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து…

ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி…

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொட்டும் மழையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊராட்சி…

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம். திரளான பக்தர்கள்…

நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் குளக்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற திருமணம் வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசிமக பெருவிழா. 9-ஆம் நாள் உற்சவமான தேரோட்டத்தில்…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

கும்பகோணம் மாசி மகம் பெருவிழா.

மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு…

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. பிரதோஷத்தையொட்டி அரியலூர் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில், நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தனம், பால்,தேன்,…

டாக்டர் பட்டம் வழங்கும் விழா

டாக்டர் பட்டம் வழங்கும் விழா” குளோபல் பல்கலைக்கழகம் மூலமாக சோசியல் ஜட்ஜ் டாக்டர் ஜோசப், டாக்டர் சரஸ்வதி மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இணைந்து நடிகர் நாகமலை…

விஜய கணபதி கோவிலில் சிறப்பு யாகத்துடன் நிறைவு பெற்ற கும்பாபிஷேக மண்டல பூஜை

“தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு அருகில் ஆதிலட்சுமி நகர் அமைந்துள்ள ஸ்ரீவிஜய கணபதி ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 19 -ந் தேதி…

சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக…

தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மீனவ கிராமங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே சின்னங்குடி, அம்மன் ஆறு மற்றும் தெற்காற்றில் இருபுமும் தடுப்பு சுவர் அமைக்க கோரி மக்கள் மசோதா கட்சியினர் மற்றும் மீனவ…

மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் பொருளாதாரத் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப்…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா

தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார்…

த.வெ.க.சார்பில் கமுதியில் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு,உதவித்தொகை

உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…

பழனி முருகன் மலை கோவிலுக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்

பிரபல சினிமா டைரக்டர் சுந்தர் சி 1995இல் முறை மாமன் என்ற படத்தை இயக்கினார். அதில் கதாநாயகியாக நடித்த குஷ்பு விற்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு…

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா சென்னை தாம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த…

கோவையில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாவட்ட…

செந்துறையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

அரியலூர் மாவட்டம், செந்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி – அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி…

தஞ்சையில் த பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பில் மங்கள சந்திப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.திருமண அமைப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில்.…

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை-பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 11ந் தேதி கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட…

கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கால்நடைகளின் நலம் காக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலப்ப கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம்…

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைகள்…

மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து…

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் உலக மகளிர் தின விழா

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா

மகளிர் தின விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர்,…

வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கு அஞ்சல் அட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி…

பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்வோம்-எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்வோம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மகளிர் தின வாழ்த்துச்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜபேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் சக்தி தலங்களின் தலைசிறந்த ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாம்…

திருவெண்காட்டில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்…

திருவெற்றியூரில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருவெற்றியூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை 9.00 மணிக்கு திருவெற்றியூர் 6.வது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் தலைமையில் தூய்மை…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தவெக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின்…

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுநடை பயணம்

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை மதுரை…

மும்மொழி கொள்கைக்கு சிவ சேனா கட்சி ஆதரவு

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ;தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.

பாபநாசத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காண சிறப்பு முகாம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம், மைக்ரோ லேப் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் மகளிர்…

இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி…

பெரியகுளம் அருகே பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில்…

ஜெயங்கொண்டத்தில் வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி துவக்க விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள்வேளாண்மை பாடநெறியான (RAWE) ஊரக வேளாண்மை பணி…

பெரம்பலூரில் தனியார் பள்ளியின் 13-வது ஆண்டுவிழா

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆலம்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியான, அப்பாய் நர்சரி பிரைமரி பள்ளியின் 13-வது ஆண்டுவிழா இன்று (07.03.2025) நடைபெற்றது, நிகழ்ச்சியானது…

பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன். பாபநாசம் அருகே நல்லூர் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமி ரிஷப வெள்ளி வாகனத்தில் வீதியுலா…. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு…

ஊத்துமலை பாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி. பள்ளி பாடல் வெளியீட்டு விழா

ஊத்துமலை பாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி. பள்ளி பாடல் வெளியீட்டு விழா ;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்து மலை ஊரைச் சேர்ந்த பாடலாசிரியரும்…

அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்

அரியலூர், அரசாணையின் படி தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தப் பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முனிசிபல் மற்றும் பஞ்சாயத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழாச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில்,நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 2025 -26 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு முன்னாள் ஊராட்சி மன்ற…

சீர்காழி அருகே சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் மயான கொட்டகை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு. சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தி 200க்கும்…

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது-கனிமொழி எம்.பி பேச்சு

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது: மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ்…

உலக குளுக்கோமா வாரத்தை (மார்ச் 10-15) முன்னிட்டு, ‘தி ஐ ஃபவுண்டேஷன்’ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில் உலக குளுக்கோமா வாரம் – மார்ச் 10 முதல் 15, 2025 வரை அனுசரிக்கப்படுகிறது நடைபெற்றது. இதன்போது, குளுக்கோமா நோய்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் பேட்டியளித்தார்.10 துறை சார்ந்த அதிகாரிகள்…

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், ஒத்தக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குழந்தைகள்…

பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்

கே. தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. முறையாக குடிநீர் வழங்காததால் பொங்கலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடத்துடன் 3 மணி நேரமாக காத்திருக்கும் பொதுமக்கள்… திருப்பூர் மாவட்டம்…

இந்திய மருத்துவ கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனிமாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தனியார் மண்டபத்தில் இந்திய மருத்துவ கழக 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவ…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும்…

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் வாசகர் திருவிழா

கந்தர்வகோட்டை மார்ச் 06 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர்…

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய அறிவியல்…

மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து-ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்கல்லூரி தின விழா

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு…

பாபநாசம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்…

எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு நிறைவு விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. எலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்பள்ளியின் நூற்றாண்டு…

எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர்எம்.கே.ஃபைஜி கைதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியலை நிறுத்த வலியுறுத்தியும்,அமலாக்கத்துறையின் அநீதியான கைது நடவடிக்கையை கண்டித்தும், SDPI கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி அவர்களை விடுதலை செய்ய…

கந்தர்வக்கோட்டை அருகே சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு ஒவியப் பேட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு ஒவியப் போட ட்டி ஆறு…