Category: தமிழ்நாடு

சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையையொட்டி அன்னதானம்

பெரம்பலூர் பெரம்பலூர், சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் ஐப்பசி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில்…

கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சங்க உறுப்பினர்களுக்கு…

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய எண்ணூர் காவல்துறையினர்

சாலையோரம் கூடாரம் அமைத்து வாழ்ந்து வரும் குடும்பங்களுடன் புத்தாடை இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து அவர்களை மகிழ வைத்த நேற்று பணியில் இருந்த எண்ணூர் காவல்துறையினர் எண்ணூர்…

வால்பாறை நிர்வாகத்திடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று தர தொழிற்சங்க தலைவரிடம் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் வால்பாறையில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 1-7-2025 முதல் 30-10-2025 வரை 4 மாத நிலுவை தொகையை…

ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து கொண்டாடியது புதிய அனுபவம் என ரோட்டரி சங்கத்தினர் மகிழ்ச்சி கோயம்புத்தூர் ரோட்டரி…

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரி முதல்வர்…

கோவை ஓ பை தமராவில் தசரா பண்டிகை சிறப்பு பஃபே

கோவை ஓ பை தமராவில் தசரா பண்டிகை சிறப்பு பஃபே கோயம்புத்தூர், கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தமராவில் ஹோட்டலில் அக்டோபர் 2 ஆம் தேதி மாலை…

அரியலூரில் நடந்தது வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

அரியலூரில் நடந்தது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் ஆணைக்கிணங்க வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் காங்கிரசார் நடத்தினார்கள் மகாத்மா காந்தி பெருந்தலைவர் காமராஜர் சிலை…

துறையூர் சார்பு நீதிபதியின் துரித நடவடிக்கையால் பச்சமலை ஏரிகாடுக்கு பேருந்து வசதி-அருண்நேரு எம்பி துவக்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பச்சமலை ஏரிக்காடு வரை பேருந்து வசதியை அருண்நேரு எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார்.துறையூர் வட்ட சட்ட பணிகள் குழுவில் பச்சமலை…

மதுரையில் பலத்த மழைசாலையில் ஆறாக ஓடிய மழை தண்ணீர்

மதுரையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறின. மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல்…

செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் முப்பெரும் விழா சிறப்பாக நடந்தது செந்துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சங்கத்தின்…

சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் ஸ்ரீ வேல்முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மகா…

கரூரில் தமிழர் தேசம் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

கரூர் மாவட்டம் தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசம் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்ர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.…

வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றுவரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் 27 ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது…

திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி…

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் புத்தகங்கள் வெளியிட்டு விழா

தென்காசி, தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். அமிர்தவல்லி தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் தாவரவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.…

அரியலூரில் நகர வன்னியர் சங்கம் செயல் வீரர்கள் கூட்டம்

கே வி முகமது அரியலூர் செய்தியாளர்: அரியலூரில் நடந்தது நகர பாட்டாளி மக்கள் கட்சி நகர வன்னியர் சங்கம் செயல் வீரர்கள் கூட்டம் அரியலூர் சென் மேரிஸ்…

கமுதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கமுதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி…

அந்தியூரில் பானுமதி நினைவு நாள் அனுசரிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நிறுவனர் திருமாவளவன் அக்கா, பானுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்…

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருச்சி மண்டல காவல் துறை தலைவர் .ஜோஷி நிர்மல் குமார்,உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் .வருண்குமார் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ்…

கோவையில் புளூபேண்ட் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் துவக்கம்

கோவையில் 2 நாட்கள் நடைபெற உள்ள இதில் இந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஆண்,பெண் ஓட்டுனர்கள் பங்கேற்பு இந்திய அளவில் ரேஸ் பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு…

பள்ளி கல்லூரிகள் அருகே கடையில் புகையிலை பொருட்கள் ‌விற்பனை செய்த நபர் கைது

செங்குன்றம் செய்தியாளர் பள்ளிகள் ,கல்லூரிகள் அருகில் கடைகளில் பீடி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல்…

முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள்

முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முதுகுளத்தூர்முதுகுளத்தூர் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர்…

தஞ்சாவூர் மாவட்ட யாதவ மகாசபை சார்பில் மாவீரன் அழகுமுத்து கோன் 268-வது புஷ்பாஞ்சலி விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தமிழ்நாடு யாதவ மகாசபை தஞ்சை மாவட்டம் சார்பில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன்…

அரியலூர் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் நீட்டிப்பு – அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெங்கசமுத்திரம், சாத்தமங்கலம், செட்டிக்குழி உள்ளிட்ட கிராமங்களில் புதிய பேருந்து சேவைகள் மற்றும் மகளிர் கட்டணமில்லா…

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் விடுபடாமல் பெற வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், அரசு நலத்திட்ட கையேடுகள் வழங்கும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் V.S. மாதேஸ்வரன்,…

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்-எடப்பாடி பழனிச்சாமி

துடியலூரில் எடப்பாடி பழனிச்சாமி உரை: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – அதிமுக ஆட்சி மீண்டும் உறுதி என நம்பிக்கை தெரிவிப்பு கோவை மாவட்டம் துடியலூர். பகுதியில்…

சீர்காழியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் செயல்பட்டு வரும் ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி தமிழகத்தில்…

மாடர்ன் சாதனையாளர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது

பா. வடிவேல் – அரியலூர் மாவட்ட செய்தியாளர் அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் திறமைகளைப் பொது முன்னிலையில் கௌரவிக்கும் வகையில், மாடர்ன் கல்விக் குழுமம் சார்பில்…

துறையூரில் புதிய நகர்புற நலவாழ்வு மையம்-தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 03/07/2025…

மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய் விற்கான வழிகாட்டு தல்களும், கால அட்டவணையும் வெளியிட்ட பின்பு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விதிகளுக்கு…

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் தொடக்க விழா

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடையே கல்வி இணை மற்றும் கல்வி சார் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்து…

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சி வி கணேசன் நேரில் ஆய்வு

நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொண்டாலே பாதி குணமாகி விடுவார்கள் என செவிலியர்களுக்கு ஆலோசனை விருத்தாசலம், ஜூலை.4-கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2023- 24 ம் ஆண்டிற்கான 15வது…

விருத்தாசலம் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாசலம், ஜூலை. 4: தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆணையின் பேரிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரிலும் கடலூர் மேற்கு மாவட்ட…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் சார்பில் 26வது மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு மாவட்ட 26வது மாவட்ட மாநாடு செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள்…

கோவை மாநகராட்சியில் 21 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறப்பு விழா

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50…

வலங்கைமான் ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் திருக்கல்யாணம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செவ்வாய் பரிகார ஸ்தலமான ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து…

துறையூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம், துறையூர் பாலக்கரை கலைஞர் திடில் 02/07/2025 அன்று வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில்” ஓரணியில் தமிழ்நாடு”,உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

பூதங்குடி எஸ். டி. சீயோன் பள்ளியில் மாணவர்கள் பதவியேற்பு விழா

சேத்தியாத்தோப்பு ஜூலை 3 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டிற்கான…

புவனகிரி பகுதியில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் அதிமுக மாணவரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு திருபுவனம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரியும் அஜித்குமார் என்பவரை நகை…

புவனகிரி அருகே ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்தவள்ளி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட…

தமிழக வெற்றி கழகம் சார்பில் கிராம மக்களுக்கு நீர் பரிசல் படகு

கோவை தமிழக வெற்றி கழகம் சார்பில் காரமடை ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சி கெம்மாரம் பாளையம் ஊராட்சி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கோவை வடக்கு…

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 7,099 க்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் – கொரடாச்சேரி சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 371 குவிண்டால்…

சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து . 2 கூறை வீடுகள் எரிந்து நாசமானதில்…

பயணிகளிடம் அன்பான புன்னகையுடன் அரசு பேருந்தை வழிநடத்தும் நடத்துனர்

நண்பர்களே இன்று சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் அரசு பேருந்தில் பயணம் மிகவும் இளம் வயது நடத்துனர் அனைத்து பயணிகளிடம் அன்புடனும் அரவணைப்புடனும் பேசினார். முகத்தில் எப்பொழுதுமே ஒரு…

கோவையில் உணவுத் துறை சார்ந்த கண்காட்சி

கோவையில் 6 வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த…

செங்கோட்டையில் 23 கோடி மதிப்பில் அமைய உள்ள புதிய கட்டிட பணிக்கான துவக்க விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஜூன் 28 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவ உள்கட்டமைப்பு விரிவாக்க திட்டம் இன்று தமிழக…

திமுக பேரூர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமத்தில் திமுக பேரூர் இளைஞரணி சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க…

சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள். சமூக விரோதிகள் கூடாரமாய் மாறிய தெருவில் இயங்கும் இரண்டு…

நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு…

கந்தர்வக் கோட்டை வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் பேச்சுப்போட்டி

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நான்காவது வாரத்தை முன்னிட்டு காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாத்தல்…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1 கோடியே 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி,திண்டுக்கல், ஈரோடு,கோவை…

வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாள்-நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர்

எஸ் செல்வக்குமார்செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் விஜய் பிறந்தநாளை வாரம் முழுவதும் பல்வேறு நலதிட்டபணிகளை செய்து கொண்டாடிய தமிழக வெற்றிக்கழகத்தினர். அரசு பள்ளியில்…

கந்தர்வகோட்டை அருகே உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை…

மாம்பழ விவசாயிகளை காக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் மு. ஞானமூர்த்தி வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர்:இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில், இப்போது மாம்பழ ஹர்வெஸ்ட் சீசன் உச்சத்தில் உள்ளது. எனினும், சந்தையில் ஏற்பட்ட விலை…

மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு

மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய திமுக எம்பியை கைது செய்யக் கோரி புகார் மனு தேனி மாவட்டம் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பாஜக நகரத் தலைவர்…

திருவொற்றியூரில் பழமை வாய்ந்த ராட்சச மரம் திடீரென சாலையில் சரிந்து விழுந்தது

திருவொற்றியூர், திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் அரசு கல்லூரி, தனியார் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்ட பள்ளி உள்ளது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பூந்தோட்ட தெரு வழியாக சென்று…

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஃப்ரீடம் மாரத்தான்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வீ வொண்டர் வுமன் சார்பாக நடைபெற உள்ள இதற்கான டி ஷர்ட்,போஸ்டர்ஸ் மற்றும் பதக்கம் வெளியீடு கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக…

சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல்-கீழ்வேளூர் வட்டாட்சியர் தலைமையில்  அமைதி பேச்சவார்த்தை கூட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 கீழையூர் கடைத்தெரு பகுதியில் சிபிஐ சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டத்திற்கான அமைதி கூட்ட பேச்சுவார்த்தை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.…

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை

திருப்பூர் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 30) இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகளை மாவட்ட…

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையை சேர்ந்த விமான பைலட்டுகள், விமான பயிற்சி மாணவ, மாணவிகள் அஞ்சலி

சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பேரை நினைவுகூரும் விதமாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில்…

குடவாசல் அரசு ஆண்கள் பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவங்கி வைத்தார். பள்ளியில் இருந்து துவங்கிய…

கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு

கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகா கலையை…

சர்வதேச யோகா தின விழா – 2025கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் ஆரோக்கியத்துக்கும், அக்கறைக்கும் அர்ப்பணிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் நிறுவன வளாகம், 21-06-2025 அன்று அதிகாலை சூரியன் உதிக்கத் தொடங்கிய வேளையிலேயே ஒரு ஆன்மிகமும், ஆரோக்கியமும் நிறைந்த…

துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (20 -06- 2025) இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு…

நாகையில் புதிய எஸ்பியாக எஸ்.செல்வகுமார் பொறுப்பேற்பு

-வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் கபிலன் சென்னை உதவி ஆணையராக பணி மாறுதலில் சென்றார். இந்நிலையில் மதுரை மண்டல…

பனமங்கலத்தில் குடியிருப்பு அருகே குப்பை, கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த கிராமமக்கள்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பனமங்கலத்தில் குடியிருப்பு அருகே குப்பை, கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த கிராமமக்கள்.இரவு நேரங்களில் கழிவுநீர், குப்பை கழிவுகள்,இறைச்சி கழிவுகள்…

திருவாரூர் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்..ஒவ்வொருஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு…

மதுரையில் அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கியதால் மாணவர்கள் பரிதவிப்பு

மதுரையில் பாலம் பணிக்காக கால்வாய் அடைப்பு-அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் கழிவுநீர் தேங்கியதால் மாணவர்கள் பரிதவிப்பு….. மதுரையில் பாலம் கட்டும் பணிக்காக கால்வாய் அடைக்கப் பட்டதால், அரசு…

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் மகளிர் நோயியல் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் லேபராஸ்கோபிக் (நுண் துளை) அறுவை சிகிச்சை, நரம்பியல், மகப்பேரியல் மற்றும் மகளிர் நோயியல் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை. ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ…

தாராபுரம் அரசு பஸ் கிளை ஓட்டுநர் கணேஷ் தாக்குதல் விவகாரம் – மாரிமுத்துவை உடனடியாக கைது செய்ய கோரி 8.வது நாள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அரசு பஸ் கிளை ஓட்டுநர் கணேஷ் தாக்குதல் விவகாரம் – மாரிமுத்துவை உடனடியாக கைது செய்ய கோரி 8.வது…

தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி விளையாட்டு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை…

திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் புதிய பாலிடெக்னிகல் கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜை

திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கூடிய கட்டிடத்தை கேபி சங்கர் மண்டல குழு தலைவர் தி மு க தனியரசு திறந்து வைத்தும்…

ராமநாதபுரத்தில் மினிபஸ் திட்டதுவக்க விழா

மினிபஸ் திட்டதுவக்க விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவானமினிபஸ் திட்டம்…

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், கடலூர் மேற்கு மாவட்ட திமுக விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன்…

100 நாள் வேலை கேட்டு வைரிசெட்டிபாளையத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

100 நாள் வேலை கேட்டு வைரிசெட்டிபாளையத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிபாளையத்தில் 100 நாள்…

தஞ்சையில் அகரம் லயன்ஸ் கிளப் சார்பில் பொதுக் குழு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் அகரம் லயன்ஸ் கிளப் சார்பில் பொதுக் குழு கூட்டம் காவிரி நகரில் உள்ள எஸ். கே மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் இளங்கோவன்…

திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய இயந்திர வாகனங்கள்- அதன் செயல்பாடுகளை பார்வையிட்ட மாநகராட்சி மண்டல குழு தலைவர்

SRINIVASAN செய்தியாளர்9171920032 திருவொற்றியூர் சாலையோரம் தேங்கி நிற்கும் மணலை அகற்றும் இரண்டு இயந்திரம் மற்றும் மரம் கிளைகளை அகற்றும் மூன்று இயந்திரங்களை சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர்…

காஞ்சிபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றதில் 572 வழக்குகள் தீர்வு

காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றதில் 572 வழக்குகள் தீர்வு:பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய். 8,12,47,368 வழங்கப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு…

கேப்டன் விஜய்காந்தின் மகன் நடித்த “படை தலைவன்”ரிலீஸ்-துறையூரில் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “எல்ஏ” திரையரங்கில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த “படை தலைவன்” திரைப்படம் 13/06/2025 அன்று…

கர்பிணி பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை முகாம்

காஞ்சிபுரம் ஏனத்தூர் சங்கரா பன் நோக்கு மருத்துவமனை மற்றும் ஐ ஐ டி மெட்ராஸ், ஹூண்டாய் பௌண்டேசன் மற்றும் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு ஆகியவை இணைந்து…

விம்கோ நகர் சுரங்கப்பாதை மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு வரும்

திருவெற்றியூர். விம்கோ நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிந்து மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வடசென்னை எம்பி கலாநிதி தெரிவித்தார்.திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும்…

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில்…

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவம னையில் 45 வயதான பெண்ணின் கர்பப்பையில் 27 கிலோ எடை நார்த்திசுக் கட்டி அகற்றம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்மீனாட்சி மருத்துவமனையில் 2 மகள்களுக்கு தாயான 45 வயதான பெண்ணின் கர்ப்பப்கர்ப்பப்பையில் உருவான புற்றுநோய் அல்லாத திசு வளர்ச்சி. தசை…

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சென்டேனியல் சார்பில் தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டல் வளாகத்தில்…

கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது

ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை தி கிராண்ட்…

திருச்செந்தூரில் ஆனி மாதக் குடமுழுக்கில் தமிழ்ப்பாடலுடன் வழிபாடு நடைபெற வேண்டும் – உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் வலியுறுத்தல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் திருச்செந்தூர் திருச்சீரலைவாய் முருகன் திருக்கோயிலில், வருகிற ஆனி 23ஆம் நாள் – 7.7.2025 (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள குடமுழுக்கு விழா தமிழ்ப்பாடல்களுடன் நடத்தப்பட…

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்குதீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன.மாநில இளைஞரணி செயலாளரும்,…

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…!

பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞருக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்…

மூத்த பத்திரிகையாளர் சிராஜுதீன் பிறந்தநாள் விழா

பிரபல முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அமைதியின் சிகரம் கே. எம் . சிராஜுதீன் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை…

ஸ்ரீ மயிலாசல அனுபூதி நூல் வெளியீட்டு விழா

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் திருமடத்தில் வைகாசி விசாகத் திருநாளில் ஸ்ரீ மயிலாசல அனுபூதி எனும் நூலினை மயிலம் பொம்மபுற ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ…

திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு…

அறிவிப்பு பலகையை ஓரங்கட்டிய நெடுஞ்சாலை துறையினர் சுற்றுலா பயணிகள் அலைக்கழிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான் மோர் எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது அங்கிருந்து அகற்றப்பட்ட அறிவிப்புப்பலகை மற்றொரு பக்கம்…

தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தேனி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு…

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக கரூர் அரசு மருத்துவக்…

தட்டானேந்தல் கிராமத்தில் நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார்

நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் விழா தேவகோட்டை நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.