வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.
கூடலூர் அருகே பனியன் குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பணியன்குடி கிராமத்தில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற…
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து 3 ம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக…
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக்…
தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்…
பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :…
அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி அவர்களின் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டுதொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர்…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இராமசாமிபட்டியில் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது…
உலக செவிலியர் தினத்தையொட்டி வந்தவாசியில் செவிலியரை கௌரவிக்கும் விதமாக எக்ஸ்னோரா கிளை இயக்குநர் ரயில்வே சு.தனசேகரன் தலைமையில் ஆர்ஜி மார்டன் சமுதாய கல்லூரியில் பயிலும் செவிலியர் பயிற்சி…
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை…. கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9…
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து…
புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில் புள்ளி விவர வெளியீடான “புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் தொகுப்புக் கையேட்டினை, முதலமைச்சர் ந. ரங்கசாமி…
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அறிவுறுத்தல் படி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தொகுதி தலைவர் விஜயராஜ் வழங்கினார் கோடைகாலத்தில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..…
திருவாரூர் வேலா, செந்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா வானவேடிக்கையுகடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை…
புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜென்ரல்ஸ் lg கிளாடியேட்டர் மற்றும் லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்…
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சுதானா நகரில் 40.82 லட்சம் ரூபாய் செலவில் சாலை மறுசீரமைப்பு பணியை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்தார் பொதுப்பணித்துறை நகர…
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவரது உருவப்படத்திற்கு மலர்…
முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் பரிசுகள் வழங்க உள்ள நிலையில்…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மே 11ம் தேதி கண்ணனூர் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் (பிஎல்ஏ…
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் மத்திய ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்…
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை நடைபெற்றது. கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர்,…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்பி தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு…
வலங்கைமானில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71- வது பிறந்த நாளையொட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அன்னதானமும்…
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பட்டாதாரி மாணவர்களுக்கான 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்டிட பொறியியல், இயந்திர பொறியியல்,…
அரியலூர், மே 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம்…
திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபக்தவச்சல பெருமாள் ஆலயம்வைணவ ஸ்தலங்களில் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தது. இவ்வாலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 10 தினங்களுக்கு…
மதுரை, சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்…. மதுரை, சித்திரை திருவிழா விற்காக அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த கள்ளழக…
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கீழத்தெரு மஹா மாரியம்மன் ஆலய சித்திரைப் பெருவிழா.ஏராளமானோர் பால் குடம், பால் காவடி,அலகு காவடி எடுத்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…
கோவை நடிகர் ரஜினிகாந்த் இடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர்…
கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம் நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகர அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருப்பூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் பொது…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் குத்தாலத்தை அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் 54 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு, பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா , கனடா, ரஷ்யா ஜெர்மனி…
விவசாயப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டறிய வேளாண் மாணவ மாணவியர் கிராமங்களில் களஆய்வு காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் வேளாண் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…
பிரதோஷ விழா ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் அதி…
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அழகர் ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்தடைந்தது!-மலர் தூவி வரவேற்பு!! மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8…
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…
திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ் செயல்படும் குழந்தை வளர்ச்சி…
கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு விழா ஜீரோ-ஜி’25 என்ற பெயரில் நடைபெற்றது. கல்லூரி முதன்மை…
சென்னை மணலி பெரியதோப்பு கிராம வ.உ.சி. பொதுநல டிரஸ்ட் சார்பாக 150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட நூதன ஆலய…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் ….. 1000-திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்…
இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ரஷ்யா உக்கரையின் போர் நடவடிக்கைகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது எனவும் உக்ரைனை போரில் ரஷியா திறமையுடன் எதிர்ககொண்டு…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்து டன் கோலாகலமாகதொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில்…
அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திண்டுக்கல் தேவி, திருநெல்வேலி பொன்னுசாமி, சமூக சேவகர் ஸ்ரீகாந்த் பாலையா, நத்தம் ஆசிரியர் முருகன்…
செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டதலின் பேரில் சித்தாமூர்…
உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் செய்யும் உன்னத சேவைகளையும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக 2025க்கான சர்வதேச செவிலியர்கள் தினம் வரும் மே 12ம் தேதி கொண்டாடப்படும், மேலும்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை. மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி…
காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 குண்டடம் அருகே பேட்டரி இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் நான்கு வாலிபர்கள் அதிரடி கைது. கோவை மத்திய சிறையில் அடைப்பு. நான்கு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உயர் கல்வித்துறையின் அரசாணை எண் 4, தேதியிட்ட 05.01.2016- ன் படி எங்கள் கல்லூரி வலங்கைமானில் நிறுவப்பட்டு, வகுப்புகள் 05.08.2016 அன்று தொடங்கப்பட்டன.…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில்…
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங்…
விருத்தாசலம் செய்தியாளர் R. கல்யாண முருகன். மங்கலம்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பில், தினசரி காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி. தாராபுரம்தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்…
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது! ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!! உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சீர்காழி தனியார் பள்ளி மாணவி சாதனை. 2024-…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை தாராபுரம் விவேகம் பள்ளியில்…
எஸ் செல்வகுமார் சீர்காழி08.05.2025 சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தின் 8 – ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து…
பல்லடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பல்லடம் தனியார் பள்ளியில் பயின்ற மளிகை கடை உரிமையாளரின் மகன் ராகுல் என்ற மாணவன் 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…
தூத்துக்குடி பீச் ரோடு உள்ள படகு கட்டும் பகுதியில் கடல் ஆமை விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த வனத்துறையினர் ஒரு கடல்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சூலமங்கலத்தில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கத்தில் ஸ்டார்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும் பழங்கள் பதப்படுத்தும் அலகு அமைக்க மானியம் பெறலாம்.. தாராபுரம், தோட்டக்கலை துறை மூலம் காய்கறி மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரே ஸ்வரர் திருக்கோ விலில்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர்,சமூக நீதி கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா பங்கேற்பு கோவையில் சமூக நீதி கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் கூட்டமைப்பி்ன் தலைவர் இராம…
பரமத்தி வேலூர் வார சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு முறைகேடாக அதிக சுங்கவரி கட்டணம் வசூல் செய்யும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இளம் விவசாயிகள் சங்கம்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இந்தியாவில் உள்ள பசிலிக்கா…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 7. தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்ட நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்…
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் தனியார் டயர் தொழிற்சாலை முன்பு நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் அண்ணாதொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற…
சமூக ஆர்வலர் பார்வை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…
வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம்…
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் …… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் தாராபும்: காஷ்மீர் மாநிலம்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட நஞ்சியம்பாளையம் தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே முதலமைச்சர் சிறு…
நூல்கள் வெளியீட்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற, விருதுநகர் மாவட்டத்தின் பலதரப்பட்ட துறைகளின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூரில் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி வழுத்தூர் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் வழுத்தூர் முஹைய்யதீன்…
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில்…
வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும்,…
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையநல்லூரை பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் நடந்து முடிந்த சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி…
கோவையில் ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக ராஸ் எனும் கலப்பு இரட்டையர் பேட் மிண்டன் போட்டி வழக்கறிஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,பெண் தொழில் முனைவோர்கள் என ரொட்டேரியன்ஸ் பலர் ஆர்வமுடன்…
சீர்காழி அருகே கனமழை மற்றும் சூரக்காற்றால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 1.50 லட்சம் வாழை முறிந்து நாசம்,உரிய கணக்கெடுப்பு செய்து விரைந்து நிவாரணம் வழங்க வாழை…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மயிலாடுதுறையில் பாஜக கவன ஈர்ப்பு போராட்டம்; மாநில மகளிர் அணி தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக…
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீழையூர்,பொன்செய்,கிடாரம்கொண்டான் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், நேற்று இரவு திடீரென அடித்த சூறாவளி…
பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக…
காரைக்கால் பாரதியார் சாலையில், திருநள்ளாறு சாலை சந்திப்பு அருகே பொதுப்பணி துறை நிறுவிய தற்காலிக பந்தல் சேதம் அடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.…
பியூர் சினிமா மற்றும் கோவை கிளஸ்டர்ஸ் மீடியா இணைந்து கோவையில் திரைத்துறை புத்தக நூலகம் துவக்கம் விழாவின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படங்களுக்கான தேர்வு போட்டியில் சிறந்த…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கழக மூத்த முன்னோடி மிசா குமாரசாமி முதலாமாண்டு படத்திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி வெள்ளானூர் சமுதாய கூடத்தில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக்…
நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரிசல் பட்டி மு.சுந்தராஜன் தலைமையில் சிறப்பு…