Category: இந்தியா

மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாடு எம்.பிக்கள் போராட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு…

கோவையில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

கோவையில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக கோவையில் நடைபெற்ற மாவட்ட…

பாலமேடு அருகே ஶ்ரீ மார்நாடு, கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66.எம்.பள்ளபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஶ்ரீ மார்நாடு பெரிய கருப்புசாமி,சின்னகருப்புசாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை…

தஞ்சையில் த பிள்ளைமார் சங்க கூட்டமைப்பு சார்பில் மங்கள சந்திப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.திருமண அமைப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில்.…

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை-பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 11ந் தேதி கனமழை ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட…

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு !

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…

கமுதியில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா

ராமநாதபுரம் மாவட்டம்கமுதியில் கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் நடத்தப்படும் கல்வித்தந்தை பி.கே .மூக்கையாத்தேவர் இலவச அரசு போட்டி…

தஞ்சையில் ஓரியண்டல் டவரில் குறைந்த விலையில் சர்வதேச பிராண்ட் ஆடைகள்

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் மேரிஸ் கார்னர்., ரோட்டில் உள்ள ஓரியண்டல் டவரில் சர்வதேச பிராண்ட் ஆடைகள் விற்பனை களைகட்டுகிறது. இக்கண்காட்சி விற்பனை விழாவில், சர்வதேச பிராண்ட் ஆடைகள்…

மணலியில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

திருவொற்றியூர், மணலி மண்டலம், 22 ஆவது வார்டு சின்ன சேக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.இங்கு சுற்று வட்டார பகுதியில் புள்ள குடியிருப்புகளில் இருந்து…

பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பாராட்டு விழா : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிவிப்பு : 14 ஆண்டு தற்காலிக…

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் உலக மகளிர் தின விழா

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு…

சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா

சத்தியமங்கலம் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் கல்லூரியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா மற்றும் விருது வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது…இதில் திரைப்பட இயக்குனரும்…

வலங்கைமான் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கைக்கு அஞ்சல் அட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவள வேலிஅரசு உயர்நிலைப் பள்ளியில் “அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றி…

காலாப்பட்டில் உலக மகளிர் தின விழா

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் சுனாமி குடியிருப்பு மின் அலுவலகம் எதிரே உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்…

பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி

பல் சமய நல்லுறவு இயக்கம் மாநில தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது; பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளாகவும், பெண்களுக்கான சமத்துவம்,…

இலவச சேவை எண் 181 ஐ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் போட்டி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் இலவச சேவை எண் 181 ஐ பற்றி…

பெரியகுளம் அருகே பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில்…

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நிறுவனர் என் ஆர் பாலமுருகன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழக…

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம், புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம்…

அவிநாசி பாளையத்தில் ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அவிநாசி பாளையத்தில் நகை வியாபாரியின் காரை வழி மரித்து போலீஸ் எனக்கூறி ரூபாய்1 கோடியே 10 லட்சம் கொள்ளை சம்பவத்தில்…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள்…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும்…

மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து

சின்னமனூரில் மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நகரத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நகரத் தலைவர் சிங்கம்…

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் வாசகர் திருவிழா

கந்தர்வகோட்டை மார்ச் 06 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர்…

மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து-ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே மங்கலத்தில் கழிவு பஞ்சு அரவை ஆலையில் பயங்கர தீ விபத்து- ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவு…

பாபநாசம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்…

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட…

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

முதல்வர், கவர்னருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை பட்ஜெட்டில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்: தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாக ரூபாய் 12,500 தொகுப்பூ ஊதியத்தில் பகுதிநேர…

மதுரையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை…

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள்

திருவொற்றியூர் சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 193-வது ஆண்டு அவதார திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட…

சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஏஐடியுசி…

காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம்

காங்கயம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்…

தூத்துக்குடியில் அம்மா டிராபி 2025 மாபெரும் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும்…

வந்தை முன்னேற்ற சங்க தொடக்க விழாவில் எம்பி பங்கேற்பு

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தை முன்னேற்ற சங்கம் தொடக்க விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் நடைபெற்றது.…

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்பு விழா நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 23வது பட்ட…

பாபநாசம் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக…

விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை…

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல் : திமுக தேர்தல் வாக்குறுதி…

DecodeX 2025 ஹேக்கத்தானில் அம்ருதா மாணவர்கள் சாதனை

அமராவதி, ஆந்திரப் பிரதேசம்: மும்பையில் உள்ள N. L. டால்மியா மேலாண்மை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NLDIMSR) பிப்ரவரி 14-15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய…

தஞ்சாவூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட 32 முதல்வர் மருத்தகங்கள்- கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள். இதன்…

மணல் குன்றுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 5000- மரக்கன்றுகளை நடவு

பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் 226.35 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சபாநாயகர் செல்வம் மரக்கன்றுகள் நட்டு…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்-ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்…

மார்ச் 04 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

மார்ச் 04 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு தென்காசி, தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழாவை…

திருத்தணியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருத்தணி நகரம் அமிர்தபுரம் 10 வார்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி கோ.அரி, Ex. MLA ExMP தலைமையில் அன்னதானம்…

விழிப்புணர்வு போட்டி நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்

நாகை மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர் இ. சுதர்சன்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒருங்கிணைத்த சாலை பாதுகாப்பு…

தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது மின்வாரியம் அறிவிப்பு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 10 ஆம் வகுப்பு 11…

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள்- வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை…

கோவையில் கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவன பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பெருமை படுத்தும் விழா

கோவையை தலைமையிடமாக கொண்ட கேப் டிஜிசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டுமுதல், தற்போது உள்ள…

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம் தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து…

திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம்- கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மார்ச் 18ல் ஆர்ப்பாட்டம். கொரடாச்சேரி ஆசிரியர் கூட்டணி முடிவு திருவாரூர், பிப்.22- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…

அய்யா வைகுண்டர் பிறந்த நாளுக்கு தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவியுங்கள்- பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை ;-

அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர்…

தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்

மயிலாதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறையில்…

கந்தர்வகோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைபிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க தெத்து வாசல்பட்டி கிளையின் சார்பில் உலக சமூக நீதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.கிளைச் செயலாளர் சத்யா அனைவரையும்…

விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தகம்- கலெக்டர் ஆய்வு செய்தார்

V பார்த்தசாரதி, செய்தியாளர், விழுப்புரம் விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு…

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 02-03-2025 தேதி அன்று புனித ரமலான் மாதம் நோன்பு துவங்க…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறை துணைத் தலைவர் திரு.இரா.சத்திய சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து…

தூக்கணம்பட்டியில் சார் ஆட்சியர் சாலையோரம் துணிக்கடையில் திடீர் தீ விபத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தூக்கணம்பட்டியில் சார் ஆட்சியர் சாலையோரம் துணிக்கடையில் திடீர் தீ விபத்து தீயணைப்பு குழுவினர் துறையினர் உடனடியாக பகுதிக்கு வந்து தீயை அணைத்து…

கோவில்பட்டியில் மருத்துவச் சான்றிதழ் படிப்பு மாணவியை காலில் விழ வைத்து விவகாரம்- தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் விசாரணை

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில், ‘தியான் ஹெல்த் எஜூகேஷன்’ என்ற பெயரில் மருத்துவ சான்றிதழ் படிப்புக்கான தனியார் கல்வி நிறுவன கண்காணிப்பாளராக கிருஷ்ணபிரியா. இங்கு படித்து…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் விண்வெளி கருத்தரங்கம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் கலிலியோ கலிலி பிறந்த தினத்தை முன்னிட்டு விண்வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை…

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கம்

அமெரிக்காவில் இருந்து கோவை வந்த 324 சி மாவட்ட வருங்கால கவர்னர் ராஜசேகர் அவர்களுக்கு மண்டல தலைவர்கள் செந்தில் குமார்,வெங்கடகிருஷ்ணன் தலைமையில் உற்சக வரவேற்பு அமெரிக்காவில் நடைபெற்ற…

ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு‌.தியாகராஜன் அவர்கள் கடும் கண்டனம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க முடியும் என்று பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில…

அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் பூஜை

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் ஹோமமும் யாகமும் நடத்தி பூஜைகளும் செய்து விமான பாலாலயம்…

விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம் !

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி…

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழா

தேனி மாவட்ட வணிக சங்கங்களின் முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் விக்ரம் ராஜா பங்கேற்பு மாவட்ட தலைநகரான தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி மாவட்ட…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு…

பாஜக அரசைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி எம்.பி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு…

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம்

மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது

மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது… அதற்காக நிதி ஆதாரம் திரட்ட வேண்டும் என்பதற்காகவும் வாழ்த்துக்கள் /விளம்பரங்கள் கேட்டு அறிக்கையும்,கோரிக்கையும் பலமுறை வெளியிடப்பட்டுள்ளது.எதிர்பார்த்து அளவு…

அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி- மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு… லேசான தடியடி நடத்தி கூட்டத்தை…

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் வ உ சி சிலை அருகில் உனக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் மத்திய…

இணையவழி குற்றங்களை தடுக்க ஆவடி சரக மாதவரம் பால்பண்ணை போலீசார் நடத்திய விழிப்புணர்வு

செங்குன்றம் செய்தியாளர் தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் தடுக்க ஆவடி காவல் ஆணையராக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் சார்பாக ஆவடி…

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர்…

கருவேல் நாயக்கன்பட்டியில் பாஜக கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைமையால்…

தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள்…

காதணி விழா- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்DrAசுரேஷ்குமார்…

சந்திரபாடி கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்; பாஜகவே தமிழகத்தின்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி சத்துணவு சமையலருக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்றிவரும் சமையலருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.. 2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய…

தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும்-மயிலாடுதுறையில் சௌமியா அன்புமணி பேச்சு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும்…

சேந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டதுஇதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன்…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை…

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு…

பாடியநல்லூரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளை அகற்றியதற்கு உறவினர்கள் எதிர்ப்பு

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர்‌ ஊராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இறந்தவர்களின் கல்லறைகள் உள்ளது. இதில் இறந்தவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் சமாதிக்கு மண்டபம்…

கோவையில் ஸ்ரீஅன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம்

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானின் ஏழாம் படை…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.…

அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும்-தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால்…

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம்திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டையில் இருந்து கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது சாலை மிகவும் பழுதடைந்து வருகிறது மாநகராட்சி…

வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும்…

தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை

புதுவைவில்லியனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி பால்குடம்…

கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்’ மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்…

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு.

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு. மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு…

கந்தர்வக்கோட்டை அருகே இரத்த சோகை குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு தினம் கடைபிடிக்கப்பட்டது. நீங்கள் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.…

வேப்பூர் அருகே திருமணத்திற்கு வந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர் மீது மின்தாக்கி பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் சேகர்…

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா. பெரம்பலூர்.பிப். 09. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு…