Category: இந்தியா

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் பி பழனியப்பன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளர் முன்னாள் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டம் 2026 தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பேராதரவோடு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்…

ஓடும் இருசக்கர வாகனத்தில் ஓவியம்: கோவையில் 100% தேர்தல் விழிப்புணர்வு

​கோவை:தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், வாக்காளர் விழிப்புணர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார். ​கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல…

மன்னார்குடியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

மன்னார்குடி தொகுதியில் நான் செய்திருக்கிற பணிகளை 100 பக்கங்களில் சொல்ல முடியும் அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து உள்ளேன் மன்னார்குடிக்கு திமுகவை தவிர…

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள்

இரா.மோகன்மயிலாடுதுறை செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து பதவி விலகும் முக்கிய நிர்வாகிகள். அதிமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்…

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

பர்கூர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசம்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார்…

வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

துறையூர் சார்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் தமிழ்நாடு,,பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வாக்கு பதிவு 30-03-2026அன்று நடைபெற்றது. இந்த வாக்கு பதிவு காலை 10 மணி முதல் மாலை…

அரசு விவசாயக் கல்லூரி இணைப் பேராசிரியருக்கு “சிறந்த கல்வியாளர் விருது

ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் (All India Press & Media People’s Association) எனப்படும் “அகில இந்திய பத்திரிகை மற்றும் ஊடக…

ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் விருதுகள் திருவிழா

புதுச்சேரி மார்ச் 30. ஆல் இந்தியா பிரஸ் அண்டு மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நடத்தும் விருதுகள் திருவிழா ( AWARD GALA) புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற கிரீன்…

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர்.திவ்யா கரூர் மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் ஆவார்

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற விழா

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மன்ற விழா நடைபெற்றது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர்.வி.நாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு…

பவுஞ்சூர் கிராமத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

கல்பாக்கம்செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் கிராமத்தில் ஒன்றிய தே.மு. தி. க சார்பில் சட்டமன்ற தேர்தலையொட்டிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…

என்.டி.ஏ கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சியின் முழு ஆதரவு

புதுச்சேரி, மார்ச் 26:வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் முக்கிய அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர்…

குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை– மக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் அருகே உள்ள பகுதியில் வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் வசித்து…

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஜே சி ஐ கிரீன் சிட்டி மற்றும்…

தூத்துக்குடி தூய மரியன்னைக் க‌ல்லூ‌ரி‌யி‌ல் அழகி என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, தூய மரியன்னைக் க‌ல்லூ‌ரி‌யி‌ல் வீராங்கனைக் குழுவின் சார்பாக அழகி” என்றத் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முத‌ல்வ‌ர் அருட்சகோதரி ஜெஸ்சி பெர்னாண்டோ…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருப்ப மனு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர்மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவினை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மரு.அவினாசி கட்சியின் தலைமையகமான சென்னை,…

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கடலூர்,நகர அரங்கம் அருகில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

கம்பம் அருகே சாமுண்டீஸ்வரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும்…

தேனி மாவட்ட சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ஜ முன்னிட்டு கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் செவ்வாய் கிழமை போடிநாயக்கனூர் கம்பம் பெரியகுளம் ஆண்டிபட்டி ஆகிய நான்கு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள மகாராணிகலை அறிவியல்கல்லூரியில் தேர்தல்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய்கோட்டாட்சியர்…

வால்பாறையில் அதிமுக புதிய நிர்வாகிகள் மாநிலத்தலைவர் வால்பாறை வீ.அமீது விடம் வாழ்த்து பெற்றனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…

வால்பாறை அருகே சோலையார் சர்வ வல்லவர் ஆலய முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள சர்வ வல்லவர் ஆலயத்தில் மறுமங்கல படைப்பு, குடும்பக்கூடுகை மற்றும் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா…

இலஞ்சி பிஎட் கல்லூரியில் உலக காச நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசிதென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு சுகாதார துறையின் காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் உலக காசநோய் தின…

மதுரையில் முதியோர்களுடன் உலக மகிழ்ச்சி தினம்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகிழ்ச்சி தினம் நிகழ்ச்சி தானப்ப முதலில் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன்…

மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்-ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை

தலைப்பு: 90% மானியத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து மற்றும் ஊழலற்ற நிர்வாகம்: ஏ கே ஆர் தேசிய மக்கள் கட்சியின் அதிரடி தேர்தல் அறிக்கை &…

பேராவூரணி அருகே பறக்கும் படை வாகனச் சோதனையில் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல் .

பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890 பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர்…

ஹெல்மெட் அணிவோம் – உயிரைக் காப்போம்” போன்ற விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் சேரன் பிசியோதெரபி கல்லூரி (Cheran College of Physiotherapy) மற்றும் ‘உயிர்’ (UYIR) தன்னார்வ அமைப்பு இணைந்து இன்று (மார்ச் 20, 2026) ஒரு பிரம்மாண்ட…

ரம்ஜான் பெருநாள்: ஏழ்மை மற்றும் போர் இல்லாத அமைதியான உலகம் அமைய மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜெ. முகமது ரஃபி வாழ்த்து

​ஈதுல் பித்ர் எனும் புனித ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் திரு. ஜெ. முகமது ரஃபி அவர்கள் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய…

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார்

ரமலான் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் சென்னை : இது குறித்து சட்ட உரிமைகள் கழகம்…

பேராவூரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரம் பறிமுதல்

பேராவூரணி, மார்ச்.20 –தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல்…

மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழ சுத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி…

ஈரோடு கேரள சமாஜம் சார்பில் இஸ்லாமியர்களுக்கு நோன்பு இப்தார் விருந்து வழங்கப்பட்டது

ஈரோடு மார்ச் 20 ஈரோடு கேரளா சமாஜம் சங்கம் சார்பில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்த ரமலான் மாத நோன்பு இப்தார் விருந்து ஏற்பாடு சிறப்பாக கேரள…

பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் மதுபாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல்

பேராவூரணி, மார்ச்.19 –பேராவூரணி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 66 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில்…

வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69,500 பணம் பறிமுதல்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.69.500 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில்…

திமுகவில் இணைந்த புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ

புதுச்சேரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுச்சேரி மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முன்னாள் உள்துறை அமைச்சர் மறைந்த ப. கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ்…

வடலூரில் ஹான்ஸ் புகையிலை பொருள் கடத்திய இரண்டு பேர் கைது

வடலூர் போலீசார்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்திரவின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வடலூர் பஸ்நிலையத்தின் அருகில் தோளில் மாட்டும் பையினை மாட்டிக்கொண்டு நின்ற, இரு நபர்களை…

திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மிகவும் பழுதடைந்த சாலை கிராம மக்கள் கடும் அவதி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் முதல் சீதை சிந்தாமணி வரையிலான மூன்று கிலோமீட்டர் சாலை சீரமைப்பு பணி கடந்த நான்கு மாதங்களாக நிறைவு பெறாததால் ஆபத்தான நிலையில்…

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட 46 போ் விருப்ப மனு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட சண்முகையா எம்.எல்.ஏ, இளையராஜா வக்கீல் பாலகுருசுவாமி, காசிவிஸ்வநாதன் உள்பட விருப்பமனு அளித்தவா்களிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நோ்காணல்தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில்…

கோவையில் அன்னை மருத்துவமனையில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

கோவையில் அன்னை மருத்துவமனையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவை ராஜ வீதியில் உள்ள அன்னை மருத்துவமனை,…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கன்னட உறவுகள் சிறப்புக் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கதமிழ்ப் பல்கலைக்கழகம்லைக்கழகம் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ் ஒப்பிலக்கியக் கழகம் ஆகிய இணைந்து நடத்திய ‘தமிழ் கன்னட உறவுகள்’ சிறப்புக் கருத்தரங்கம்…

திருப்பெரும்புதூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல்…

அண்ணா திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா திமுக தேனி கிழக்கு மாவட்ட…

திண்டுக்கல்லில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த கணக்கில் வராத ரூ.3,01,210 பணம் பறிமுதல்

திண்டுக்கல், செல்லமந்தாடி, சோதனைசாவடியில்தேர்தல் பறக்கும் படை சிவராமன் தலைமையிலான குழுவினர் வாகனம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி மேற்கொண்டனர்.அப்போது அந்த சரக்கு…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம்

பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம் – உடனடியாக…

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ98500 பறிமுதல் துறையூரில் பறக்கும் படையினர் அதிரடி

துறையூர் மார்ச் -17திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ98,500 பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று (17-03-2026) துறையூர் அருகே உள்ள…

தாம்பரத்தில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய நிர்வாகத் திறனற்ற…

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் அணிவகுப்பு.!

காங்கயத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் காங்கயம் போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,…

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு.!

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயம் அருகே சாவடிப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சில்ட்ரன் சாரிட்டபிள்…

நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

காயல் பட்டிணம் மார்ச்: 17 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான்…

பாபநாசம் அருகே திருவீழிமிழலையில் திருமூலர் நாட்டிய நாடகம் அரங்கேற்ற விழா

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிதி உதவியுடன், திருவையாறு ஒளவை அறக்கட்டளை, பெங்களூரு லாஸ்ய மேளா லயா ,மெலட்டூர் பாகவத மேளா அறக்கட்டளை இணைந்து திருமுலர்…

இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையம் துவக்கம்

கோயம்புத்தூர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 18…

கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

கடலூர், மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி வேலை வாய்ப்பு முகாமில் 805 பேருக்கு பணி நியமன ஆணை..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மற்றும் மேஜிக் பஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் 2026 -ஐ கல்லூரி வளாகத்தில்…

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துறையூரில் போலீசாரின் கொடி அணி வகுப்பு பேரணி

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் (2026)நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காள பொதுமக்கள் அச்சம்…

மன்னார்குடியில் 9 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டு இறந்த இளம்பெண்ணின் இறப்பிற்கு நியாயம் கேட்டு சாலை மறியல்

மன்னார்குடி., மார்ச்.17திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நறுவெளி களப்பால் சேர்ந்த பொதியப்பன் – தனலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டனுக்கும் (32) . கச்சனம் வன்னியடி கோமல் பகுதியை…

வடபாதிமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 1 லட்சத்து 10000 ரூபாய் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

திருவாரூர்., மார்ச் 17திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையானது ஒரு மாஜிஸ்ட்ரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும்…

திருப்பூர் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 15-பவுன் தங்க நகையை பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை சந்திராபுரம் அருகே வேளாண்மை துறை துணை பொறியாளர் சசிகலா தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்…

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 59 ஆயிரம் பணம் பறிமுதல்-

திருவாரூர்., மார்ச்.17 தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும்…

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் முன்னிலையில் 60-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

மன்னார்குடி., மார்ச்.16திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் தில்லைவிளாகம் ஊராட்சியில் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர் மோகன் ஏற்பாட்டில் ஏழு கிளைச் செயலாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து…

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மன்னார்குடியில்  துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு ஊர்வலம்

மன்னார்குடி., மார்ச்.16 தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துப்பாக்கி…

மன்னார்குடியில் கொள்முதல் பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி., மார்ச்.16 திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 32 லட்சத்து 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது. நெல் மூட்டைகள்…

திருவாரூர் மாவட்டத்தில் 54 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேட்டி

திருவாரூர்., மார்ச். 16 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில்…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்

கோவை Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள்…

தாராபுரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை எப்படி கையாள்வது என்று அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாவட்டம் 8 தொகுதிகள் கொண்ட சட்டமன்ற தொகுதிஇதில் தாராபுரம் அவினாசி தனி தொகுதியாக செயல்பட்டு வருகிறது அதில் ஒரு தொகுதியாக தாராபுரத்தில் இன்று தேர்தல் விதிமுறைகளை…

துறையூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

துறையூர் மார்ச் -16 திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் தட்டுப்பாடு…

பழனியில் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து விசிக சார்பாக ஆர்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசின் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பிரதானமாக கலந்து கொண்டனர்.…

மன்னார்குடியில் சார்பு நீதிமன்றத்தில் ரூ 67 லட்சம்  இழப்பீடு தொகையை வழங்க  நீதிபதி உத்தரவிட்டார்

மன்னார்குடி., மார்ச் 14 தமிழகம் முழுவதும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய ‘லோக் அதாலத்’ விசாரணை , இன்று நடைபெற்று வருகிறது . அதன் ஒரு பகுதியாக…

திருவாரூரில் 99 பயனாளிகளுக்கு 1 கோடியே 48 லட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

திருவாரூர்., மார்ச்.14 சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக தமிழக…

மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான நிகழ்வு

மத்திய அரசு. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் மை பாரத் புதுச்சேரி மாநிலம் சார்பாக (Viksit Bharat) யூத் பார்லிமென்ட் 2026 மாநில அளவிலான…

குபேர் திருமண மண்டபத்தை அனிபால் கென்னடி திறந்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச் 14:புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ரூ.69,75,078 செலவில் புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்…

வேப்பூர் பகுதியில் புதிய கட்டடங்கள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

வேப்பூர் மார் – 14 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நல்லூர் ஒன்றியத்தில் புதியதாக கட்டபட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அங்கன்வாடி மையம், ரேஷன்…

திருவாரூர் அருகே லயன்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., மார்ச். 14 திருவாரூர் வண்டம்பாளை பகுதியில் அமைந்துள்ள லயன்ஸ் கண் மருத்துவமனை வளாகம் முன்பு லயன்ஸ் கண் மருத்துவமனை சங்கத் தலைவர் கமலாகாந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

அம்மாபட்டியில் ரேசன் குறை தீர்க்கும் நாள் முகாம்

துறையூர் மார்ச் -14திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அம்மாபட்டியில் உள்ள நியாய விலைக்கடையில் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் (மார்ச் -14) நடைபெற்றது.…

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை

கோவை ரேஸ்கோர்ஸில் ‘நிலவைத் தொடும்’ (Dream Beyond) உத்வேகச் சிலை-கேம்ஃபோர்ட் சர்வதேச பள்ளி சார்பாக அர்ப்பணிக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு கோவையின் முக்கியப் பகுதியான…

ஐநா சபை குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது- திருவாரூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

திருவாரூர்., மார்ச்.14 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார்.…

திருவாரூர் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி- தற்போது இயல்பான சூழ்நிலைக்கு திரும்பியுள்ளது

திருவாரூர்., மார்ச் 14 திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக கேன்கள், பாட்டில்கள் மற்றும் வாகனங்களில் பெட்ரோல்களை…

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல்

பழைய வாகனங்களுக்கான அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும் – ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பழைய வாகனங்களுக்கான வரி நிலுவை…

கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா

​கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.​விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக்…

கடலூர் 2026-27ஆம் ஆண்டிற்கான காவிரி டெல்டா தூர்வாரும் திட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம், நீர்வளத்துறை சார்பில் டெல்டா தூர்வாரும் திட்டத்தின் கீழ் மணலூர் பகுதியில் வண்டிகேட் அருகே உள்ள சிவகாமசுந்தரி ஓடை ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை…

தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த 30 குழந்தைகள் !

கோயம்புத்தூர் எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள Round Table India அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து சென்னையிலிருந்து…

திருவாரூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேஸ் சிலிண்டர் விலையை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில்ஒன்றிய அரசு வீட்டு உபயோகம் வணிக உபயோகம் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்வை கண்டித்தும் மேலும்…

குண்டடம் முத்து கவுண்டம்பாளையம் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தவனம் பாளையம் கிராமத்தில் முத்து கவுண்டம்பாளையம் ஊரில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகத்தை தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறை…

ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு மற்றும் தலைவர்கள் சிலை திறப்பு விழா – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சிலைகள் திறப்பு விழா சிறப்பாக…

ஓகைப்பேரையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  கூடுதல் வகுப்பறை புதிய கட்டிடம்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்  திறந்து வைத்தார்

வடபாதிமங்கலம்., மார்ச். 12 திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார்250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று…

12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலைஉடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு…

பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள்

தஞ்சாவூர் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டால் மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு…

ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோவையில் நீர் மோர் குடில்கள் திறப்பு

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…

நரிக்குறவர் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்-புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு…

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான,நலத்திட்ட உதவிகள்,புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா,முடிவுற்ற பணிகள் திறப்பு விழா…

இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

ஆத்தூர் தாலுகாவில் கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கலைஞர்…

கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

கடலூர் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வரிச்சூர் ஆரம்பப் பள்ளியில் நூற்றாண்டு விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 100 வருடங்கள் ஆகிய இந்த பள்ளியில் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியின் பொறுப்பு மேயர்…

பெருகவாழ்ந்தானில் தனியார் நிறுவனம் சோலார் மின்சக்தி பணிகளை தொடங்க உள்ளதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பெருகவாழ்ந்தான்., மார்ச்.11 திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேளாண் உற்பத்திக்கு எதிராக மத்திய, அரசு…

சுரண்டை பகுதிகளில் மதுரைக்கு சென்று வர அரசு பஸ் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மதுரைக்கு சென்று வர காலை நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லை ஆகவே…

இந்திய பல் மருத்துவ சங்கம் தென்காசி கிளை சார்பில் பல் மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு, பரிசளிப்பு விழா, இந்திய பல் மருத்துவ சங்கம்…

தண்டலம் அரசினர் பள்ளியில் 5.22 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF)சார்பில் தண்டலம் பகுதியில் உள்ள…

தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு

தாராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு: காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தாராபுரத்தில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாராபுரம்…

கோவை ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது

கோவை இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா,…

மழையினால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் நனையும் அவலம்

நன்னிலம்., மார்ச்.10 திருவாரூர் மாவட்ட த்தில் சம்பா தாளடி அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு…