Category: அரசியல்

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது செயலாளர் சந்திரமோகன் மற்றும்…

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர் அதிமுக மேற்கு மாவட்ட மாணவர் இணை செயலாளர் திரு ஜெயசேகர்பாபு Ex.MC சார்பாக திருத்தணி நகரத்தில் கமலா திரையரங்கம் பேருந்து நிலையத்தில் நீர்மோர் தண்ணீர் பந்தல்…

காங்கிரஸ் கட்சி சார்பில் காஷ்மீரில் தீவிரவாதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி

திருவெற்றியூர். ஏப். 25 வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை…

சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம்

சின்னமனூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் உள்ள பிரதான பகுதியான மார்க்கையன்கோட்டை ரவுண்டானா…

தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்;காஷ்மீர் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக அஞ்சலி!. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் தாராபுரம் புதிய பேருந்து நிலையம்…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம்-நடிகை விந்தியா பேட்டி…

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம் இது சினிமா கிடையாது,நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் – நடிகை விந்தியா பேட்டி……

மதுரையில் அதிமுக.,வினர் போலீசாருடன் தள்ளு முள்ளு

மதுரை விளாங்குடி தேசிய நெடுஞ்சாலை யில் அ.தி.மு.க., சார்பில் ஏப்ரல் 20ம் தேதி அமைச்சர் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.…

மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் இணைந்தனர்

சீராளன் பண்ருட்டி செய்தியாளர் பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அதிமுகவில் இணைந்தனர். பண்ருட்டியில் பாமக,திமுக மற்றும் மாற்றுகட்சியை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.கழக…

பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக அமைச்சர் பொன்முடி கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய தமிழக வனத்துறை…

கண்ணனூரில் திமுக சார்பில் இல்லந்தோறும் மாணவரனி சேர்க்கை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் இல்லந்தோறும் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி…

அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

நீட் தேர்வு ரத்து என்ற திமுக பொய் வாக்குறுதியினால் இன்னுயிர் இழந்த மாணவர்களுக்கு அதிமுக மாணவர் அணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி திருவள்ளூர் செக்…

தாராபுரத்தில் அதிமுக மகளிரணி சார்பில் அமைச்சர் பொன்முடி கண்டித்து ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் திமுக அரசின் கீழ் உள்ள வனத்துறை அமைச்சர் பொன்முடி கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம்…

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல்

தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான நேர் காணல் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தகவல் எம் பி அறிக்கை.தேனி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணிக்கான…

தவெக சார்பில் சச்சின் திரைப்படம்- ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச காட்சி

கரூரில் 2 திரையரங்குகளில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் – 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தவெக சார்பில் சிறப்பு காட்சி ஏற்பாடு, பட்டாசு வெடித்து,…

மே 11 மாமல்லபுரம் மாநாட்டிற்கு அய்யா சின்னய்யா அழைக்கிறார் என்ற வாசகங்களுடன் சுவர் விளம்பரம்

முதல்வர் ரங்கசாமி இல்லம் அருகே வன்னியர் சங்க மாநாட்டையொட்டி 50 அடி நீள சுவர் விளம்பரம் – பரபரப்பு வன்னியர் சங்க மாநாடு மே மாதம் 11ஆம்…

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்புக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போரட்ட விரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழக…

மத நல்லிணக்கனத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களின் தலையாய கடமையாகும்

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா என்பது பல்வேறு புனிதமான மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும்.…

திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் நியமனம் . தாராபுரம்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் அமைக்க வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் பேரூந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பேரூந்து நிலையம் அமைக்கப்படுமா என நன்னிலம் தொகுதி…

ஜெயங்கொண்டம் அருகே த வெ க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தில் தளபதி விஜய் ஆணைக்கிணங்க, பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் படி, மாவட்ட செயலாளர்…

பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.

முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் மாவட்டம் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில்திருவோணம் ஒன்றியத்தில் அம்பேத்கார் உருவ சிலைக்கு திருவோணம் வட்டாரத்…

விருத்தாசலத்தில் அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிப்பு

விருத்தாசலம், ஏப். 15: டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம் நகர…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் சொல்லிக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வழிகாட்டுதலோடு கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் K.…

கமுதியில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கமுதியில் பாஜக சார்பில் டாக்டர் அம்பேத்கர் 135-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள்…

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு:- அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்:-…

ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கார பந்தலில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு, காஞ்சிபுரம்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தமிழகத்தில் கோடை வெயில் காலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் பயனடையும் வகையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர்…

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் அ.புதுப்பட்டி கிராமத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு

திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்றாவேடு ஊராட்சியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கருணாகரன் அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம்…

அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அம்மா பேரவை சார்பில்அதிமுகவின் 10 ஆண்டு சாதனைகளை அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட அம்மா பேரவை சார்பில் சித்தாமூர்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணத்தில்வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற கோரிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்பாஜக ஒன்றிய…

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம்

கோவை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனை கூட்டம் – யார் அந்த தியாகி என பேட்ஜுகள் அணிந்து கோஷங்களை எழுப்பிய அதிமுகவினர்…. அதிமுக பொதுச்செயளாளர்…

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காஞ்சிபுரம் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு ஏற்படும் தாகத்தை தணிக்க அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை அணி சார்பில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட தண்ணீர் பந்தல் தமிழகத்தில் அதிகரித்து வரும்…

ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு வீட்டிற்கு உபயோகப்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு – 1 ம் பகுதிக்குழு மற்றும் ஜனநாயக…

பாபநாசம்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்து கட்சியினர்…

கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மையம் மாவட்டம் சார்பில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை கண்டித்து, ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மையம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்…

தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் நகர தி,மு,க,வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10-சட்ட…

வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த காரணமும் இன்றி கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தி சட்டமன்ற…

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பளித்து திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விருத்தாசலம், ஏப். 8: நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம்…

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக   நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக போச்சம்பள்ளியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இ.முரளிதரன் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து…

10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதமானது- உச்ச நீதிமன்றம் இரத்து செய்து அதிரடி தீர்ப்பு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் இரத்து செய்து…

வலங்கைமானில் அதிமுக பூத் கமிட்டி பணி ஆய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…

குடவாசல் அருகே திமுக பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டசபை தொகுதி திமுக இளைஞரணி சார்பில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடியில் இந்தி திணிப்பு மற்றும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை…

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக…

வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்

இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு…

பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில்…

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி…

துரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறி உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத்தூண்களை தகர்த்து இந்திய இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக…

பாஜக மாநில தலைவர் போட்டியில் மீண்டும் அண்ணாமலையே வர வேண்டும்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் விஜய் அரசியல் நாடக வித்தை காட்டி வருகிறார் என்றும்..…

மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

சென்னை நிருபர் மு.ரா அரவிந்தன் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவின் சார்பாக சென்னை மேடவாக்கத்தில் பொது மக்களுக்காக நீர் மோர் பந்தல்…

அதிமுக கழக அமைப்பு செயலாளரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி.கோ.அரி.MA.BL.Ex.MLA.Ex.MP. அவரிடம் வழக்கறிஞர் Rtn.அன்பரசுஇரவி. MA.BL. அவரது மகன் (A.பிரணவ்) பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார்

அதிமுக சார்பில் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் தலைமை வகித்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உயர்திரு கேபி.முனுசாமி…

அரியலூரில் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மத்திய அரசு திரும்ப பெற கோரி த.வெ.க வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின்…

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் கோடைகால நீர்,மோர் பந்தல்

தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர்…

பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்…

ஏழை இஸ்லாமியர்களுக்கு இது வரப்பிரசாதம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.. கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்அவர்களின் ஆணைங்கிணங்கவும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின்…

தாராபுரம் கண்ணன் நகரில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் கண்ணன் நகரில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு தெற்கு மாவட்ட தலைவர் மோகன பிரியா…

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புறநகரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் அடையாள மத்திய அரசுக்கு எதிராகவும் வகுப்புவாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்…

பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…. இதில் பெண்கள் உட்பட…

தேமுதிகவின் வெள்ளிவிழா பொதுக்கூட்டம்

குடவாசலில் நடைபெற்றதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 25 ஆம் ஆண்டு கழகக் கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடை வீதியில் தேமுதிக…

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

பெரம்பலூர் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர கழக அதிமுக சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்…

கோவை பகுதியில் SDPI கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் பகுதியில் SDPI கட்சியினர் வக்ஃபு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் மெழுகுவத்தி ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு…

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மதுரையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாதவரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு மண்டல் பாஜகவின் சார்பில் மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.…

அரியலூர் நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா,…

துரை.வைகோ பிறந்த நாள்-மதிமுக சார்பில் அன்னதானம்

அரியலூர், மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதிமுக மாவட்டச்…

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அதிமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை…

கோவையில் த.வெ.க.பொதுக்கூட்டம்

கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம் முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில்…

மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் பிறந்தநாள் விழா நலத்திட்டங்கள் வழங்கல்

புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில்…

வலங்கைமான் ஒன்றியத்தில் திமுகவினர்ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆவூர் , அவளிவநல்லூர், ஆலங்குடி, அரித்துவார மங்கலம் ஆகிய நான்கு இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

கீழப்பாவூரில் திமுக மகளிரணி சார்பில் பொதுக்கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி நிர்வாகிகள்…

துறையூர் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவ சரவணன் தலைமையில் 29/03/2025 அன்று ஒன்றிய அரசு கண்டித்து மாபெரும்…

மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில்…

ராமேஸ்வரத்தில் திமுக பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

ராமேஸ்வரத்தில் திமுக பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழ்நாட்டில் மக்களின் விடியல் ஆட்சிநடத்தி வரும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியின் பட்ஜெட் சாதனைவிளக்க பொதுக்கூட்டத்தை இராமநாதபுரம்…

அலங்காநல்லூர் பகுதியில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி வெள்ளையம்பட்டிடி.மேட்டுப்பட்டி தனிச்சியம் ஆகிய கிராமப் பகுதிகளில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலையை…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பரமத்தி வேலுாரில் தனியார் சவுத் இந்தியன் ரெசிடென்சியில் நேற்று நடந்தது. இதில் மாநில வன்னியர் சங்க…

மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் மேற்கு ஒன்றியம்…

பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு பிச்சைக்காரர் போல வேடம் அணிந்து வந்த 20-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரால் பரபரப்பு.…

தமிழக வெற்றிக்கழகம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ஈரோடு மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாகமாவட்ட பொறுப்பாளர் பாலாஜி வழிகாட்டுதலில் சத்தியமங்கலத்தில் கோட்டு வீரம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்டச்…

நாங்கள் தான் தமிழின காவலர்கள், திமுகவினர் தான் தமிழின துரோகிகள் -தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

திருவெற்றியூர். திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பாஜக கட்சியை சேர்ந்த தமிழிசைவசவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில்…

பட்டா வழங்கிட வலியுறுத்தி வட்டாட்சியர் இடம் மனு

தாராபுரத்தில் விசிக.வினர் ஜே.ஜே. நகர் இடத்தில் பட்டா வழங்கிட வலியுறுத்தி வட்டாட்சியர் இடம் மனு கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வியாழக்கிழமை மதியம்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர்…

சீமைகருவேல மரத்தை முற்றிலும் அழித்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்- துரை வைகோ

சீமைக்கருவேல மரத்தை முற்றிலும் அகற்றி, தமிழ்நாட்டின் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை…

பாபநாசத்தில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர்…

பெரியகுளம் நகர பாஜக சார்பில் மத்திய பட்ஜெட்டை விளக்கி தெருமுனை பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெருவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரம் நகரத் தலைவர் திவ்யா ராஜசேகர் தலைமையில்…

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தூத்துக்குடியில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அபிநயா மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங்…

அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் பள்ளிவாசலில் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தன்ராஜ்…

தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தமிழக வெற்றி கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள கட்சி…

பேரவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம் !

புதுச்சேரி சட்டப்பேரவைகாலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் குரல் வாசித்து கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, லஞ்ச வழக்கில்…

மாதானம் ஊராட்சியில் திமுக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக கழக செய்தி தொடர்புக்கு இணைச்…

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மட்டும் தயங்குவது ஏன்?

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சாதிதி வாரி அந்தந்த மாநிலங்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட…

முதல்வரின் நிலைப்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன்-கார்த்திக் சிதம்பரம்

பொதுமக்கள் அச்சம் – திருச்சியில் கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர்…

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அரியலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கரின் 56வது பிறந்த நாளினை முன்னிட்டு தொ.மு.சா. வினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து அன்ன தானம் வழங்கல். அரியலூர் மாவட்ட திமுக செய…

நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பஸ் நிலையத்தில் தாராபுரம் நகராட்சி சார்பில்அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து…

போடி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

போடி நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகரத் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் தலைவர் சித்ரா…