ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு
கோவை வந்த ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு ஐ.என்.டி.யூ.சி.சார்பாக வரவேற்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை…
பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி.ஏ முதுகலை பட்டபடிப்புகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா , கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார்…
திருவொற்றியூர் மண்டல கூட்டம் 33வது நடைபெற்றது
திருவொற்றியூர். திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொ றியாளர் பாண்டியன்,…
காரைக்கால் மாவட்டத்தில் உழவர் நல திட்டங்கள் பற்றி வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு பயிற்சி
காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த ஆண்டு சேர்ந்த 92…
சீர்காழி அருகே மாணவருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு விழா
சீர்காழி அருகே கொள்ளிடம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் மாநில அளவில் நான்காம் இடமும் பெற்ற மாணவருக்கு பள்ளியின் சார்பாக…
துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு தண்ணீர் பந்தல்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் ஓங்கார குடில் ஆசான் குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகளின் முதலாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு…
கோவை வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல் தமிழ்நாட்டில் கடந்த…
விஷமங்கலம் பகுதியில் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில்…
கமுதி மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில்4-ம் இடம் பிடித்து சாதனை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பூஜாஸ்ரீ 10-ம் பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் 4 -ம் இடம்…
கோவை ஓ பை தாமராவில் செட்டிநாடு உணவுத் திருவிழா
கோயம்புத்தூரில் உள்ள ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபவில், மே 16 முதல் 24, 2025 வரை மாலை 7:30 மணிக்குத் தொடங்கும் செட்டிநாடு உணவுத்…
உடல் உறுப்பு தானம் மூலம் தன் இறப்பால் 5 பேருக்கு வாழ்வளித்த வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் உடையன்குடியை சேர்ந்தவர் சந்திர குமார்(60). இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும், செல்வகுமார், பாண்டியன் என 2 மகன்களும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர்.…
உருளையான்பேட்டை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள்
புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதியில் இலவச நீர்மோர் பந்தலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்ன முன்னிலையில், பாஜக தொகுதி பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ்…
அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்டோ சங்கங்கள் வேலைநிறுத்த பிரச்சாரம்
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மே- 16. தஞ்சாவூர் கரந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வேலை நிறுத்த விளக்க பிரச்சார பிரச்சார…
சர்வதேச செவிலியர் தின விழா
கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழா உலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ…
ஜுன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம்…
சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
2026 சட்டமன்றதேர்தல் திமுக ஆலோசனைகூட்டம் திமுகதலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக்…
விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா
R. கல்யாண முருகன் செய்தியாளர்.விருத்தாசலம் விருத்தாசலம் நகராட்சியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 2024 – 2025 ம்…
பக்தர்கள் வெள்ளத்தில் மலையை நோக்கி அழகர் புறப்பட்டார்
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக 3-ம் நாள் நிகழ்வாக அழகர்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள்-செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான…
கடை சீல் வைக்க முயற்சி-அதிகாரிகளுடன் மோதல்
மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை…
தென் மாநில வட மாநில சலங்கை நாதம் கலை விழா
கும்பகோணத்தில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா” தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்,கும்பகோணம் வாணி விலாச சபா, ஆகிய இணைந்து நடத்தும் தென் மாநில வட மாநில…
மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனபடு கொலைக்கு நீதிகோரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை மொழிபோர்…
இந்திய அளவில் சி.பி.எஸ்.இ.மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை
கோவை இந்திய அளவில் சி.பி.எஸ்.இ.மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை ஜே.இ.இ.மற்றும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12. ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் இந்திய…
நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார்
பெருமாளை இழிவு படுத்தி பாடல் அமைத்துள்ள நடிகர் சந்தானம் மீது கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் காவல் துறையில் புகார் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும்…
எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம். திருப்பூர் தாராபுரம் குண்டடம் அடுத்த எரகாம்பட்டியில் தி.மு.கவின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப்…
கோவையில் 1008 திருவிளக்கு பூஜை
ஜூன் மாதம்10 ந்தேதி நடைபெற உள்ள இதில் மகளிருக்கு மகாசக்தி விருது கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப…
பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திருக்காட்டுப்பள்ளி, மே- 14. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, அன்னையின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி…
வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து வருகின்றனர்.
கூடலூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்
கூடலூர் அருகே பனியன் குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பணியன்குடி கிராமத்தில்…
வலங்கைமான் க ஸ்ரீ குளுந்தாளம்மன் ஆலயத்தேர் திருவிழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்…
துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு நீர்மோர் வழங்கல்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற…
மதுரை வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்!
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து 3 ம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக…
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி
தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக்…
குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா
தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்…
முதல்வர் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட பணி நிரந்தரம் செய்து அரசாணையை வெளியிட வேண்டும்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :…
கள்ளழகர் திருவிழா-அன்னதானம்
அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி அவர்களின் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…
இலங்கியனூரில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரி ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு
கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் திமுக பொதுக்கூட்டம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டுதொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய…
சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர்…
கமுதி அருகே திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இராமசாமிபட்டியில் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்…
பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது…
வந்தவாசியில் உலக செவிலியர் தின விழா
உலக செவிலியர் தினத்தையொட்டி வந்தவாசியில் செவிலியரை கௌரவிக்கும் விதமாக எக்ஸ்னோரா கிளை இயக்குநர் ரயில்வே சு.தனசேகரன் தலைமையில் ஆர்ஜி மார்டன் சமுதாய கல்லூரியில் பயிலும் செவிலியர் பயிற்சி…
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை…. கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9…
அரசவனங்காடு கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து…
புதுச்சேரி ஒரு பார்வை 2024-இணையதளத்தில் காணலாம்
புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில் புள்ளி விவர வெளியீடான “புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் தொகுப்புக் கையேட்டினை, முதலமைச்சர் ந. ரங்கசாமி…
பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அறிவுறுத்தல் படி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தொகுதி தலைவர் விஜயராஜ் வழங்கினார் கோடைகாலத்தில்…
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..…
பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா
திருவாரூர் வேலா, செந்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தெப்ப திருவிழா வானவேடிக்கையுகடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை…
லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜென்ரல்ஸ் lg கிளாடியேட்டர் மற்றும் லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்…
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சாலை பணிகளுக்கான பூமி பூஜை விழா
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் சுதானா நகரில் 40.82 லட்சம் ரூபாய் செலவில் சாலை மறுசீரமைப்பு பணியை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தொடங்கி வைத்தார் பொதுப்பணித்துறை நகர…
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம்
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி மறைந்த ஏகாம்பரத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவரது உருவப்படத்திற்கு மலர்…
முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள்
முத்தியால்பேட்டை தொகுதியில் பொது தேர்வில் 50 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் பரிசுகள் வழங்க உள்ள நிலையில்…
துறையூர் மேற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம்
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் மே 11ம் தேதி கண்ணனூர் பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் (பிஎல்ஏ…
கமுதி பேரையூரில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் மத்திய ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்…
குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட குடமுருட்டி ஐயப்ப சுவாமி கோவிலில் சித்ரா பௌர்ணமிபூஜை நடைபெற்றது. கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பால், தயிர்,…
வலங்கைமான் அருகே திமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பெரியகுளத்தில் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எம்பி தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக அரசின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு…
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா-கோயில் சிறப்பு வழிபாடு
வலங்கைமானில் அஇஅதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71- வது பிறந்த நாளையொட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அன்னதானமும்…
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பட்டாதாரி மாணவர்களுக்கான 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கட்டிட பொறியியல், இயந்திர பொறியியல்,…
அரியலூரில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர், மே 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம்…
திருக்கண்ணமங்கை ஸ்ரீபக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சித்ரா பெளர்ணமியையொட்டி தேரோட்டம்
திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபக்தவச்சல பெருமாள் ஆலயம்வைணவ ஸ்தலங்களில் மிகவும் தொன்மை சிறப்பு வாய்ந்தது. இவ்வாலயத்தின் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 10 தினங்களுக்கு…
மதுரை, சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்
மதுரை, சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்…. மதுரை, சித்திரை திருவிழா விற்காக அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த கள்ளழக…
சீர்காழி அருகே மஹா மாரியம்மன் ஆலய சித்திரைப் பெருவிழா
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் கீழத்தெரு மஹா மாரியம்மன் ஆலய சித்திரைப் பெருவிழா.ஏராளமானோர் பால் குடம், பால் காவடி,அலகு காவடி எடுத்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…
ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் பெரு மகிழ்ச்சி-
கோவை நடிகர் ரஜினிகாந்த் இடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர்…
கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம்
கோவையில் நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் துவக்கம் நில மேலாண்மை குறித்து அனைத்து தரப்பு மக்களிடமும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும்…
தாராபுரம் தி.மு.க நகர கழகம் சார்பில் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே தி.மு.க நகர கழகம் சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகர அரிமா சங்கம் மற்றும் ஜி.எம் செஸ் அகாடமி இணைந்து நடத்திய திருப்பூர் மாவட்ட அளவிலான குழந்தைகள் மற்றும் பொது…
54 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு, கும்பாபிஷேக விழா-வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் குத்தாலத்தை அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் 54 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு, பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா , கனடா, ரஷ்யா ஜெர்மனி…
காரைக்கால் மாவட்டத்தில் வேளாண் மாணவ மாணவியர் கிராமங்களில் களஆய்வு
விவசாயப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கண்டறிய வேளாண் மாணவ மாணவியர் கிராமங்களில் களஆய்வு காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் வேளாண் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய…
ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…
கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா
பிரதோஷ விழா ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் அதி…
மதுரை வந்தடைந்தது! வைகை நதி நீர்-மலர் தூவி வரவேற்பு!!
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அழகர் ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்தடைந்தது!-மலர் தூவி வரவேற்பு!! மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8…
ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…
திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா
திருவையாறு வட்டாரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் கீழ் செயல்படும் குழந்தை வளர்ச்சி…
கோவையில் இந்திய இராணுவ வீர்ர்களுக்கு மாணவ,மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை
கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது ஆண்டு விழா ஜீரோ-ஜி’25 என்ற பெயரில் நடைபெற்றது. கல்லூரி முதன்மை…
150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா
சென்னை மணலி பெரியதோப்பு கிராம வ.உ.சி. பொதுநல டிரஸ்ட் சார்பாக 150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட நூதன ஆலய…
பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் ….. 1000-திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்…
இந்திய மாணவர்களுக்கு 10,000 மேற்பட்டோர் மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன
இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் ரஷ்யா உக்கரையின் போர் நடவடிக்கைகள் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கையை பாதிக்காது எனவும் உக்ரைனை போரில் ரஷியா திறமையுடன் எதிர்ககொண்டு…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்து டன் கோலாகலமாகதொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில்…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் அன்னதானம்
அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திண்டுக்கல் தேவி, திருநெல்வேலி பொன்னுசாமி, சமூக சேவகர் ஸ்ரீகாந்த் பாலையா, நத்தம் ஆசிரியர் முருகன்…
அதிமுக பாசறை ஆலோசனைக் கூட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் வழிகாட்டதலின் பேரில் சித்தாமூர்…
சர்வதேச செவிலியர்கள் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் வாகத்தான்
உலகெங்கிலும் உள்ள செவிலியர்கள் செய்யும் உன்னத சேவைகளையும், அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக 2025க்கான சர்வதேச செவிலியர்கள் தினம் வரும் மே 12ம் தேதி கொண்டாடப்படும், மேலும்…
பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று பார்வை குறைபாடு உடைய மாணவன் சாதனை. மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…
கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி
கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி…
வேளாண் அலுவலரை விவசாய கல்லூரி மாணவ மாணவியர் நேர்காணல் செய்யும் ஊடகவியல் பயிற்சி.
காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான…
நான்கு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 குண்டடம் அருகே பேட்டரி இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் நான்கு வாலிபர்கள் அதிரடி கைது. கோவை மத்திய சிறையில் அடைப்பு. நான்கு…
வலங்கைமான் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2025- 2026- ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உயர் கல்வித்துறையின் அரசாணை எண் 4, தேதியிட்ட 05.01.2016- ன் படி எங்கள் கல்லூரி வலங்கைமானில் நிறுவப்பட்டு, வகுப்புகள் 05.08.2016 அன்று தொடங்கப்பட்டன.…
போடிநாயக்கனூரில் திமுக 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில்…
கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழா
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங்…
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு பூமி பூஜை
விருத்தாசலம் செய்தியாளர் R. கல்யாண முருகன். மங்கலம்பேட்டையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,ரூ.2 கோடியே 1 லட்சம் மதிப்பில், தினசரி காய்கனி மார்க்கெட் கடைகள் கட்டுவதற்கு…
தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ தேர்வில் 30 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி. தாராபுரம்தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்…
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது!
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது! ஆடி வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்!! உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக் கான…
மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சீர்காழி தனியார் பள்ளி மாணவி சாதனை
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது சீர்காழி தனியார் பள்ளி மாணவி சாதனை. 2024-…
விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை தாராபுரம் விவேகம் பள்ளியில்…
சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தின் 8 – ஆம் திருநாளாக திருத்தேரோட்டம்
எஸ் செல்வகுமார் சீர்காழி08.05.2025 சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவத்தின் 8 – ஆம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து…
மளிகை கடை உரிமையாளரின் மகன் 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்
பல்லடம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 பல்லடம் தனியார் பள்ளியில் பயின்ற மளிகை கடை உரிமையாளரின் மகன் ராகுல் என்ற மாணவன் 599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்…
முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மாணவர்கள் முக கவசம் அணிந்து நன்றி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்குவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…
இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்று கடல் ஆமைகள் பறிமுதல்
தூத்துக்குடி பீச் ரோடு உள்ள படகு கட்டும் பகுதியில் கடல் ஆமை விற்பனைக்கு வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த வனத்துறையினர் ஒரு கடல்…
ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சூலமங்கலத்தில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கத்தில் ஸ்டார்…