வக்ப் வாரிய திருத்த சட்டம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம்
இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
இது குறித்து . மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஒன்றிய பா ஜ க அரசு கொண்டு…
வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில், நடப்பு நிதியாண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 322 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி…
போடி சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இதயப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் ராம நவமி திருநாளை முன்னிட்டு…
கோவையில் நடைபெற்ற அனைத்து மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் சாதனை பெண்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்அகில பாரத பிராமணர் சங்கம் சார்பாக அனைத்து மகளிர் சங்கமம் எனும் மகளிர்…
செய்தியாளர் வெங்கடேசன். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை அருகில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை…
மத்திய பாஜக.அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை புறக்கணிக்கும் வகையில் வக்பு வாரிய சட்டத்தை திருத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை இயற்றி…
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி புதியபாம்பன் ரயில் பாதையும் புதிய ரயில் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி .…
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமாரிடம் வாழ்த்து பெற்ற இளைஞரணி செயலாளர் கார்த்திக் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி.கோ.அரி.MA.BL.Ex.MLA.Ex.MP. அவரிடம் வழக்கறிஞர் Rtn.அன்பரசுஇரவி. MA.BL. அவரது மகன் (A.பிரணவ்) பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார்
செய்தியாளர் வெங்கடேசன். – ) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது. ராணிப்பேட்டை…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில் நுட்பக் கல்லூரியின் 2024 – 2025 ஆம் கல்வியாண்டின் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்…
திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சபூர் பேருந்து நிலையம் வரும் மே 9ஆம் தேதி திறப்பு – தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார் – நகராட்சி…
கோவையில் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கென இலவச நீட் பயிற்சி மையம்,ராவ் சாகிப் எல்.குருசாமி கல்வி மையம் சார்பாக நடைபெற்று வருகின்றது..இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு இலவச…
செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி மேலாந்துரை ஊராட்சி ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிஒன்றிய தலைவர் வடிவேலு தொடங்கி வைப்பு:- ராணிப்பேட்டை முதலமைச்சரின் கிராம சாலைகள்…
காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் தலைமை வகித்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் உயர்திரு கேபி.முனுசாமி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் வட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில். சிபிஎஸ் சந்தா இறுதித்தொகை வழங்க கோரும் கோப்பு…
சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம்,…
அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின்…
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும்…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ் விதி 15-ன்படியும்,…
தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39 வட்டக் கழக செயலாளருமான திருச்சிற்றம்பலம். ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோடைகால நீர்,மோர்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற…
விருது வழங்கும் விழா” சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் குடும்ப பொறுப்புகளோடு, சமூக சேவகி அதாவது…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா…திரளான பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம்…
புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி உழவர்கரை மேரி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், மாரியம்மன் தேவஸ்தானம் “கால் கோள் விழா”விற்குவருமாறுஅழைப்பு… புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாலாஜி நகர் நகரத்தார் மண்டபத்தில், அ.தி.மு.க மத்திய மாவட்டம் மருத்துவக் கல்லூரி பகுதியில் பூத் கமிட்டிகள ஆய்வுக் கூட்டம்…
புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அவர்களின் சிலையை சுற்றி தீவிர பராமரிப்பு பணி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் A k…
கோவை மாவட்டம் வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில்…
புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.. கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.…
இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்அவர்களின் ஆணைங்கிணங்கவும் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி…
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு பேரையூர் அருகே செயல்படும் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இறுதி…
தென்காசி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த…
தாராபுரம் செய்திகள் பிரபுசெல்:9715328420 தாராபுரம் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் ஹோட்டல் திறப்பு விழா.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி பிரிவு அருகில் பைபாஸ் சாலையில் ஆர்.ஹெச்.ஆர் ஐஸ்வர்யம் என்ற…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…. இதில் பெண்கள் உட்பட…
குடவாசலில் நடைபெற்றதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 25 ஆம் ஆண்டு கழகக் கொடி நாள் வெள்ளி விழா பொதுக்கூட்டம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடை வீதியில் தேமுதிக…
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
காஞ்சிபுரம் ஒன்றித்துக்கு உட்பட்ட விப்பேடு ஊராட்சியில் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமானலயன் லூ.அருள்நாதன் பிறந்தநாள் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர் பிரிவு…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைக்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில்…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 01/04/2025 அன்று நடைபெற்ற பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ரூபாய்1,13,24,052க்கு ஏலம் விடப்பட்டது. துறையூர் வேளாண்மை…
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே கொண்டாடப்பட்டது. இயற்கை சூழலை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை…
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்… மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம் மருதூரில் ஏப்ரல் 15 வரை நடக்கிறது!ஆயிரம் பேர்களை கடந்து ஆதார் திருத்தம் செய்தனர். அஞ்சல்துறை சாதனை! வேதாரண்யம் வட்டார அளவில்…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (39) இவர் கடந்த 2018 ல் MARUTHI SUZUKI கம்பெனியில் BALLENO மாடலில் கார் ஒன்று…
குழந்தை நட்சத்திரம் லியானா விற்கு விருது வழங்கும் விழா” தமிழக திரைப்பட துணை நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்க ஆண்டு விழாவில் மாநில…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ முதல்வர் ஸ்டாலின் 110 விதியில் அறிவிக்க வேண்டும்.இந்த சட்டசபை காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இது…
தனியார் கம்பெனி வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் படுகாயம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குருநாதம்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் கம்பெனி…
புதுச்சேரி உழவர்கரை சட்டமன்றத் தொகுதி முத்துப்பிள்ளை பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுசீருடை வழங்கிய சமுகசேவைகி மு. லாவண்யா… புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்றத் தொகுதி அன்னை…
வில்லியனூர் சங்கர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கிய NSS பயிற்சி முகாமில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுகந்தி…
வக்பு திருத்த சட்டத்தை நிராகரிப்போம், சட்டத்தை ஏற்க மாட்டோம், பள்ளிவாசல் கபர்ஸ்தான் நிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், வக்பு சட்டத்தை திரும்ப பெறு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே பண்ணை வீட்டில் ஆடு திருடியவர் கைது!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கவுண்டச்சிவலசு கிராமம் சத்திரம் தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி…
இந்திய தொழில் வர்த்தக சங்கத்தின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் 2025 – 2026 ஆண்டுக்கான புதிய தலைவராக அபர்னா சுங்குவை தேர்வு செய்துள்ளது. அபர்னா சுங்கு,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா,…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2ஆம் கால யாகசாலை பூஜை. திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்று கொடிமரம் முன்பு விநாயகர்…
புதியதாக நியமிக்கபட்டுள்ள புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் சேர்மன் சிவராமன் மற்றும் உறுப்பினர்கள் சிவக்குமார், முருகசாமி, ஜெகநாதன், கோமுகி, கார்குழலி கலைச்செல்வி ஆகியோர் மரியாதை…
கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வைபவும்…
மயிலாடுதுறை செய்தியார்இரா.மோகன் மயிலாடுதுறை அருகே கீரனூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் பங்குனி உற்சவ தேர் நிருவிழா.தேரினை தலையில் சுமந்து சென்று கிராம மக்கள் நூதன வழிபாடு:- மயிலாடுதுறை…
திருச்சி நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றி ;- ஏப்;-02 திருச்சியில் பிரம்மாண்டமாக கட்டப் படும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் இரண்டாவது கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில்…
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி..இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்காக ரவுடி மீது என்கவுண்ட்டர் மதுரையில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்ற தால் தற்காப்புக்காக…
வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா கோலாகலம், ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன்…
போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் அதன் தலைவர்…
விருத்தாசலம், விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அதிமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை…
விருத்தாசலம்விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.…
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்…
V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம் பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடிவரும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்க…
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் இதில் வில்லியனூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்ந்த சமூக…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சூழல் மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை…
குடவாசல் அருகே ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்..
V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி தமிழ்நாடு காவல் துறையில் 38ஆண்டுகள் மக்களுக்காக சிறப்பாக தொண்டாற்றி பணி ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் துணை…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…….. திருப்பூர் மாவட்டம்…
ரம்ஜான் புத்தாடை வழங்கும் விழா” தமிழ்நாடு தவழு மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அமைப்பு சார்பில் இப்தார் விருந்து, ஏழை, எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா மதுரை வில்லாபுரம் மை…
குடவாசல் அருகே பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள…
கோவையில் நடைபெற்ற த.வெ.க.பொதுக்கூட்டம் முன்னனி கட்சிகளுக்கு இணையாக இளைஞர்கள் திரளாக பங்கேற்பு கோவையில் முதன் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சுந்தராபுரம் பகுதியில்…
புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனமான பிரபுதாஸ் நேற்று தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.மங்கல லட்சுமி திருமண மண்டபத்தில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆவூர் , அவளிவநல்லூர், ஆலங்குடி, அரித்துவார மங்கலம் ஆகிய நான்கு இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
தஞ்சாவூரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் 50 க்கு மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் இணைந்து நடத்திய கலைச்சங்கமம் கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நாட்டுப்புற…
ஏமப்பூர் ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயிலில் சோழர் காலத்து11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு துண்டுக்கல்வெட்டுகள் கண்டெடுப்பு! திருவெண்ணைநல்லூர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள ஏமப்பூரில் ஸ்ரீ…
கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு வந்தோருக்கு நீர் மோர் வழங்கி பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு…
பள்ளி ஆண்டு விழாவில் திறந்து வைத்து சிறப்புரை துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மார்ச் 30 நம்…
கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சார்பாக நடைபெற்ற ஈட் ரைட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பாதுகாப்பான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. கோவையில் உணவு பாதுகாப்பு, துறை…
தாராபுரத்தில் ரம்ஜான் தொழுகை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தாராபுரம்,தமிழகத்தில் சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தில் அந்த தியாகி யார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு……. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் நகர் பகுதிகளில் அங்கங்கே…
தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் கீழப்பாவூரில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் திமுக மாநில மகளிரணி நிர்வாகிகள்…
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சியில் புதிய வாழ்க்கை சங்கம், ஜெபமாலை அறக்கட்டளை, அமைதி சுகாதார மையம், வண்ணாரப்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை…
ரமலான் பெருநாளை முன்னிட்டு தென்காசியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மதீனா நகர் மஸ்ஜிதுர் ரகுமான் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு…
கும்பகோணம் கொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் இருதயதனராஜ் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் மண்டல குழு தலைவர் ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினர்…
இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இது குறித்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல்…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் உற்சவ திருவிழா….ஏராளமான பெண்கள் பூச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்….. தஞ்சாவூர் மாவட்டம்…
இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் ரமலான் வாழ்த்து ! இஸ்லாமிய பெருமக்களுக்கு டாக்டர் A. சுரேஷ்குமார் சட்ட…
கம்பம் நகரில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு தேனி மாவட்டம் கம்பம் நகரில் அஜீஸ் அம்பா திடலில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் புனிதத் பண்டிகையான ரம்ஜான்…
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சிவ சரவணன் தலைமையில் 29/03/2025 அன்று ஒன்றிய அரசு கண்டித்து மாபெரும்…
தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக திருத்தணி கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி_கோஅரி, .Ex.MLA. Ex.MP. மற்றும்…
வால்பாறை – உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா,…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. உகாதி பண்டிகை தீர்த்த குட ஊர்வலத்தில் நடனமாடி அசத்திய மகளிர்.தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி…
கோவையில் குடியிருப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை அகற்றக்கோரி த.வெ.க,வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை க.க.சாவடி – வேலந்தாவளம் சாலை பகுதியில்…