வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி
பெரம்பலூர். வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் அதிமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான…
அச்சம் தவிர்! ஆளுமை கொள்!!
பெரம்பலூர். வி.களத்தூரில் அஇஅதிமுக வின் பூத் கமிட்டி ஆய்வு பணி. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் அதிமுக வின் கழக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சாராய மாடல் ஆட்சி என்ற வாசகத்துடன் தமிழக முதல்வரின் போட்டோ உள்ள போஸ்டரை ஒட்டி முதல்வரை களங்கப்படுத்திய…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகாரா மஹாலில் மார்ச் 19 புதன்கிழமை அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் முதலமைச்சரின் ரூ. 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில்…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் தனியரசு பேரவை நிறுவனத் தலைவரும் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு…
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. டாஸ்மாக் கடையில் இது அப்பா கடை என்ற வாசகம் எழுதப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் படம் பதிக்கப்பட்ட போஸ்டரை கட்டிய பாஜக…
வலங்கைமானில் பருவம் தவறி பெய்த கனமழையால் நெல், பயிறு, உளுந்து, எள்ளு, பருத்தி ஆகிய பணப் பயிர்கள் அழிந்துவிட்டது அதற்கு முறையான கணக்கெடுப்பு உடன் நிவாரண வழங்க…
ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை! – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல்…
திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் சஜி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார் இறுதி ஊர்வலத்தில் தமிழக…
பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை…
திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக…
உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களைப்பற்றி தரக்குறைவாக பேசியதை கண்டித்து திமுகவினர் தமிழகம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு…
அரியலூர் மாவட்டம், செந்துறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு ஒன்றியம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்…
இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…
தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்வோம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மகளிர் தின வாழ்த்துச்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்…
பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின்…
தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ;தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்…
தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சில்வார்பட்டி பகுதியில் மத்திய அரசின் 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைக் கூட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா தலைமையில்…
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்கள் இருப்பதை காணமுடிகிறது: மகளிர் தின நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ்…
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமிசாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார் 10நிமிடங்கள்…
S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…
சின்னமனூரில் மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நகரத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நகரத் தலைவர் சிங்கம்…
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்…
ஒன்றிய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியலை நிறுத்த வலியுறுத்தியும்,அமலாக்கத்துறையின் அநீதியான கைது நடவடிக்கையை கண்டித்தும், SDPI கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி அவர்களை விடுதலை செய்ய…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல் படி…
தஞ்சாவூர் மாவட்டம் : திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், மார்ச் 4 ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை…
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர்.ஜெ-வின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா டிராபி 2025 மாபெரும்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக…
விருத்தாசலம்,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை…
விருத்தாசலம், விருத்தாசலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செங்குட்டுவன்,…
பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…
தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் குண்டத்தில் நடைபெற்றது.…
காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல்…
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: கனிமொழி கருணாநிதி எம்.பி. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகத்துறை சார்பில் ’பெண்களின் வாய்ப்புகள்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள, தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு கீழ் தமிழக…
அரியலூர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டிஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை ,முன்னாள் முதல்வர்…
திருத்தணி நகரம் அமிர்தபுரம் 10 வார்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி கோ.அரி, Ex. MLA ExMP தலைமையில் அன்னதானம்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி, கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவ படத்திற்கு அ.இ.அ.தி.மு.க…
தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை செல்லும் சாலைகள் பல வருடங்களாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமையில் கொண்டும் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளது இதனால் வாகனத்தில் செல்பவர்கள்…
அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளையொட்டி பேருந்து நிலைய பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்…
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருவள்ளூர் மாவட்டம் முழுக்க வாழ்த்து போஸ்டர்கள் அமர்க்களம் … திருவள்ளூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் மன நிவேதா எம் முருகன் மற்றும்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளில் “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே! 2026”“சாதிக்க…
அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கலெக்டர்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் முதல் போராட்டம். மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர் பெரம்பலூரில் அம்பேத்கர் சிலை உடைப்பு வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் கிராமத்தில் பட்டியல்…
சமயநல்லூர் மதுரை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியை பாஜக கட்சி வளர்க்கும் நோக்கில் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட தலைவாராக ராஜசிம்மன் இரண்டாவது…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சிபிஐ எம் எல் கட்சியினர் பல்வேறு பொறுப்புகள் வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது சிறிது…
தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் முதல்வர் மருந்தகம் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கான முதல் கட்டப் பணிகளை தமிழக சமூக நலத்துறை…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகிற 02-03-2025 தேதி அன்று புனித ரமலான் மாதம் நோன்பு துவங்க…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்தில் முதுகுத்தண்டு வடம் முறிந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக தொழில்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சை கீழவாசலில் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் 2025-26-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம். நேற்றுமாலை நடந்தது. இதற்கு…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற…
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் திமு தனியரசு தலைமையில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் அதிமுக மாமன்ற உறுப்பினர் டாக்டர் கே கார்த்திக் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது இன்றைய…
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர…
எடப்பாடி பழனிச்சாமியால் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையனை, தைரியம் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கி பார்க்கட்டும் – முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி பேட்டி… அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள்…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கடம்பாடி ஊராட்சியில்பாரத ஜனதா கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம் ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி…
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து இராமேஸ்வரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு…
சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் வ உ சி சிலை அருகில் உனக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் மத்திய…
மதுரை தமுக்கம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்…
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வடக்கு ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன்…
எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கோவை மண்டல தலைவராக மேட்டுப்பாளையம் M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளராக…
தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானத்தை ஊரக…
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள்…
பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு சட்ட விரோதமாக இந்தியர்களை வெளியேற்றி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தியர்களை பாதுகாக்கவும் மனித உரிமையை மீறுவதாகவும் அமெரிக்க அரசையும்,இந்திய ஒன்றிய…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை புதுக்கோட்டை சாலை ஆர்.ஆர்.நகர் அருகே தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது.…
சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்குபழனி பாபா அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைமையால்…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள்…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு:- மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடி, நாகங்குடி, திருநன்றியூர்,…
விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்…
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை…
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால்…
எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு. மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு…
பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா. பெரம்பலூர்.பிப். 09. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு…
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி முன்னேற்ற…
பெரம்பலூர்.பிப்.09. அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஆலோசனைப்படி,வேப்பூர் வடக்கு ஒன்றிய…
திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கலையரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத்தந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு…
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை…
காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில்…
காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர் திருப்பூர்…
இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில்…
இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச்…
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி. வருகையை கண்டித்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணியினர் 16 பேரை…
தென்காசி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கடையநல்லூரில்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை கடையநல்லூர் நகரக் கழக செயலாளர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு…
திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர்…